Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஏசு உயிர்த்தார் கதைகள்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
ஏசு உயிர்த்தார் கதைகள்
Permalink  
 


 

கிறிஸ்து யார்?

பவுலின் நம்பிக்கை

கிறிஸ்துவம் வளர்ச்சி

சர்ச் செயல்பாடு- பல்கலைகழகங்களும் கட்டுக்கதை ஆய்வுகளும்

ஏசு தெய்வீகரா? நம்க்கு ஏசு தேவை இல்லையா?



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
இயேசு உயிர்த்து எழுந்தாரா? இல்லையே! ஈஸ்டர் கட்டுக்கதைகள்
Permalink  
 


 

இயேசு உயிர்த்து எழுந்தாரா? இல்லையே! ஈஸ்டர் கட்டுக்கதைகள்

இன்று  ஜெருசலேமில் தூய பிணக் கல்லரை சர்ச் ஏசுவின் பிணம் புதைக்கப்பட்ட கல்லறை இருந்தஇடம் என்று கூறி உள்ள Churchof Holy Sepulchre சர்ச் 4ம் நூற்றாண்டில் ரோமன் மன்னன்கான்ஸ்டன்டைன் தாயார் ஹெலனாவால் கனவு கண்டு அடையாளம் காட்டப் பட்ட்டதுஅதாவதுகல்லறை எனப்து எங்கே என்பது ஏசுவின் மரணத்திற்கு 300 ஆண்டு பின்பு வரை தெரியாது.
220px-Rock_of_Calvary_under_glass.JPG       250px-Church_of_the_Holy_Sepulchre_-_Dom
 The Rock of Calvary under glass as seen in 2012   
 
இறந்த மனிதரின் பிணத்தை அடக்கம் செய்த கல்லறையா? 

லுக்கா கதைப்படி 3 + மேலும் பெண்கள் பிணக்கல்லறைக்குள்சென்றனராம்–    இது என்ன ஹோட்டல் அறையா

images?q=tbn:ANd9GcSeZ25gm2t-HxVTeqP-NzI  images?q=tbn:ANd9GcSoBCys7T5s_T4fjaim3WO

லூக்கா 24:   அவர்கள் உள்ளே சென்றார்கள். ஆனால் இயேசுவின் உடல் அங்கு இருக்கவில்லை. அப்பெண்கள் இதைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் அதைக்குறித்து ஆச்சரியப்பட்டுக்கொண்டிருக்கையில் திடீரென்று ஒளிமிக்க ஆடை அணிந்தவர்களாக இரண்டு தேவ தூதர்கள் அவர்களருகே நின்றார்கள். அப்பெண்கள் மிகவும் பயந்தார்கள்.10. அவர்கள் மகதலேனா மரியாள், யோவன்னா, யாக்கோபின் தாயாகிய மரியாள், வேறு சில பெண்கள் ஆகியோர். 

 
ஞாயிறு காலை பெண்கள், ஏசுவின் பிணம் வைக்கப்பட்ட கல்லறை சென்றதாகக் கதை.
  இறந்தவர் பிணத்தின் மீது  நறுமணப் பொருள்கள் பூசுவது அடக்கம் செய்யுமுன் தான். யார் சென்றது? எத்தனை பேர் சென்றது? எதற்காக சென்றது? எல்லாமே ஒவ்வொரு சுவி கதாசிரியரும் மாற்றி புனைவதைக் காணலாம்.
கதாசிரியர்
சம்பவம் – கல்லறை  சென்றது யார்
மகதலா மரியாயாக்கோபின் தாய் மரியாசலோமி ஆகியோர்
மகதலா மரியாவும் வேறொரு மரியா
பெண்கள்– மகதலா மரியாயோவன்னாயாக்கோபின் தாய் மரியாஎன்பவர்களும் அவர்களோடு இருந்த வேறு சில பெண்களும்
மகதலா மரியா மட்டுமே
 


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
RE: ஏசு உயிர்த்தார் கதைகள்
Permalink  
 


 
கதாசிரியர்
சம்பவம் – கல்லறை  செல்லக்  காரணம்
மாற்கு
உடலில் நறுமணப் பொருள்கள் பூசுவதற்கென்று
மத்தேயு
கல்லறையைப் பார்க்க
லூக்கா
ஆயத்தம் செய்திருந்த நறுமணப் பொருள்களோடு
யோவான்
 
கதாசிரியர்
சம்பவம் –  கல்லறை  மூடியக்  பெரிய கல்
மாற்கு
புரட்டப் பட்டிருந்தது
மத்தேயு
திடீரென ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டதுஆண்டவரின் தூதர்விண்ணகத்திலிருந்து இறங்கி வந்து கல்லறையை மூடியிருந்த கல்லைப் புரட்டிஅதன் மேல் உட்கார்ந்தார்.
லூக்கா
கல்லறை வாயிலிலிருந்து கல்  புரட்டப்பட்டிருந்தது
யோவான்
கல்லறை வாயிலில்இருந்த கல்  அகற்றப் பட்டிருந்தது
 
கதாசிரியர்
சம்பவம் – பெண்கள்  கல்லறையில்  கண்ட ஆள்
மாற்கு
வெண் தொங்கல் ஆடை அணிந்த இளைஞர் ஒருவர்
மத்தேயு
மின்னல் போன்றும் உறைபனி வெண்மை போன்றும் ஆடை தூதர், பெண்கள் சாதரண்மாக இருக்க ரோமன் படைவீரர்கள் பயத்தினால் நடுங்கிய போர்வீரர்கள் பிணத்தைப்போல மயங்கி விழுந்தனராம்
லூக்கா
மின்னலைப் போன்று ஒளிவீசும் ஆடை அணிந்த இருவர்
யோவான்
யாருமில்லை –முதல்முறை
 
கதாசிரியர்
சம்பவம் – கல்லறையில் கண்ட ஆள் சொன்னது
மாற்கு
இயேசு உயிருடன் எழுப்பப்பட்டார். நீங்கள் புறப்பட்டுச்  செல்லுங்கள்,  பேதுருவிடமும் மற்றச் சீடரிடமும், ‘உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க்  கொண்டு இருக்கிறார்; அவர் உங்களுக்குச் சொன்னது போலவே அவரை அங்கே காண்பீர்கள்  எனச் சொல்லுங்கள்  என்றார்
மத்தேயு
அவர் இங்கே  இல்லை; அவர் கூறியபடியே  உயிருடன் எழுப்பப்பட்டார்நீங்கள்விரைந்து சென்று, ‘ இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார் எனச்  சீடருக்குக்  கூறுங்கள். உங்களுக்கு  முன்பாக  அவர்  கலிலேயாவுக்குப்  போய்க் கொண்டிருக்கிறார்அங்கே நீங்கள் அவரைக் காண்பீர்கள்
லூக்கா
உயிரோடு இருப்பவரைக் கல்லறையில் தேடுவதேன்அவர் இங்கே இல்லை. அவர் உயிருடன்  எழுப்பப்பட்டார்.  கலிலேயாவில் இருக்கும்போது  அவர் உங்களுக்குச் சொன்னதை  நினைவுப்படுத்திக்  கொள்ளுங்கள்.
யோவான்


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 

 
கதாசிரியர்
சம்பவம் – பெண்கள்  என்ன  செய்தனர்
மாற்கு
நடுக்கமுற்று மெய் மறந்தவர்களாய் யாரிடமும் எதுவும் கூறவில்லை
ஏனெனில்  அவர்கள்அச்சம் கொண்டு ருந்தார்கள்.  5ம்நூற்றாண்டிற்கு முந்திய ஏடுகள் இத்தோடு  முடிகிறதுமீது பின்னாள்  சொருகல்
மத்தேயு
சீடரிடம் திரும்பும் வழியில் இயேசு காட்சி தந்து என் சகோதரர்களிடம் சென்று கலிலேயாவிற்கு வரச்சொல்லுங்கள். என்னை அங்கே காண்பார்கள் என்றார்.
லூக்கா
சீடரிடமும்  வந்து சொன்னார்கள்.  சீடர்கள் நம்பவில்லை.
யோவான்
அவர் சீமோன்பேதுருவிடமும்மற்றச் சீடரிடமும்  வந்து, ‘ஆண்டவரைக் கல்லறையில்  இருந்து யாரோ எடுத்துக் கொண்டு போய்விட்டனர்;  அவரை எங்கே கொண்டு வைத்தனரோஎங்களுக்குத் தெரியவில்லை! ‘என்றார்.
 
கதாசிரியர்
சம்பவம் – பெண்கள்  என்ன  செய்தனர்
மாற்கு
நடுக்கமுற்று மெய் மறந்தவர்களாய் யாரிடமும் எதுவும் கூறவில்லை. 
ஏனெனில்  அவர்கள்அச்சம் கொண்டு இருந்தார்கள்.  5ம்நூற்றாண்டிற்கு முந்திய ஏடுகள் இத்தோடு  முடிகிறதுமீது பின்னாள்  சொருகல்
மத்தேயு
சீடரிடம் சொல்ல திரும்பும் வழியில் இயேசு காட்சி தந்து என் சகோதரர்களிடம் சென்று கலிலேயாவிற்கு வரச்சொல்லுங்கள், அங்கே காண்பார்கள்”   என்றார்.
லூக்கா
சீடரிடமும்  வந்து சொன்னார்கள்.  சீடர்கள் நம்பவில்லை.
யோவான்
அவர் சீமோன்பேதுருவிடமும்மற்றச் சீடரிடமும்  வந்து, ‘ஆண்டவரைக்   கல்லறையில்  இருந்த   எடுத்துக்  கொண்டு   போய்விட்டனர்;    அவரை எங்கே கொண்டு வைத்தனரோஎங்களுக்குத் தெரியவில்லை! ‘என்றார்.
 
கதாசிரியர்
சம்பவம் – பெண்களுக்கு தனி காட்சி
 
மாற்கு
ஏதுமில்லை
மத்தேயு
சீடரிடம் சொல்ல திரும்பும் வழியில் இயேசு காட்சி 
லூக்கா
ஏதுமில்லை
யோவான்
சீடர்  திரும்ப மகதலேனா அழுது கொண்டு கல்லரை உள்ளே பார்க்கவெள்ளைஉடை தேவதூரர் கண்டாள்தூதர் ஏன் அழுகை எனக் கேட்கயாரோ ஏசு பிணத்தைஎடுத்துப் போனர் சொல்லிவிட்டுதிரும்பினாளாம்இயேசு நின்றிருக்க  தோட்டக்காவர்காரர் என நினைத்துஏசுவின் பிணம் எங்கே எடுத்துச் சென்றனர்என்க –இயேசு ‘மரியா‘ என அழைக்க ஏசு என அறிந்து போதகரே என் அழைக்கபிதாவிடமும் உங்களின் பிதாவிடமும் திரும்பிப் போகிறேன்’ என்று சொல்என்றார்.


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 

கதாசிரியர்
சம்பவம் – ஏசு சீடருக்கு காட்சிகள்
மாற்கு
ஏதுமில்லை
மத்தேயு
கலிலேயாவில் இயேசு கூறிய மலை மீது இயேசு காட்சி, மதம் பரப்பச் சொன்னாராம்
லூக்கா
ஜெருசலேமில் இருந்து  எம்மா எனும் ஊர் இரண்டு சீடர் செல்லும் வழியில், ஏசும் இணைந்து நடக்க, அடையாளம் தெரியாது பேசிச் செல்ல, உணவு உண்ணும் போது ஏசு எனப் புரிய, ஏசு மறைந்தாராம். ஒரு சீடர் பெயர்    கிலேயோபாஸ்
யோவான்
சில சீடர்களுக்கு பூட்டிய அறையில் ஏசு காட்சி.
 
கதாசிரியர்
சம்பவம் – ஏசு சீடருக்கு அடுத்த காட்சிகள்
மாற்கு
ஏதுமில்லை
மத்தேயு
ஏதுமில்லை
லூக்கா
ஈஸ்டர் அன்றே இரண்டு சீடர் மற்றவரிடம் சொல்ல, ஜெருசலேமில் ஒன்றாக எல்லாரும் இருக்கும் போது, காட்சி தர, ஆவி என பயப்பட, ஏசு ஆவிக்கு உடல் கிடையாதே எனச் சொல்லி, கை- கால்களில் ஆணி அடித்த ஓட்டை காட்டியும் நம்பமுடியவில்லையாம். பின்னர் கேட்டு மீன் வாங்கி சாப்பிட்டு, உயிர்த்ததை விளக்கி, ஜெருசலேமில் தங்கி இருக்கச் சொல்லி சீடரோடு, பெத்தானிய சென்று சீர்வதித்து, ழ்த்தும்போது அவர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு பரலோகத்திற்கு எடுத்துச்செல்லப் பட்டார்
யோவான்
ஜெருசலேமில் சில சீடர்களுக்கு பூட்டிய அறையில் ஏசு காட்சி.  அங்கில்லததிதிமு நம்பாவில்லை
 
கதாசிரியர்
சம்பவம் – ஏசு சீடருக்கு அடுத்த காட்சிகள்
மாற்கு
ஏதுமில்லை
மத்தேயு
ஏதுமில்லை
லூக்கா
ஏதுமில்லை
யோவான்
ஜெருசலேமில் ஒருவாரம் கழித்து மீண்டும்  திதிமு உட்பட சீடருக்கு காட்சி
 

 

கதாசிரியர்
சம்பவம் – ஏசு சீடருக்கு அடுத்த காட்சிகள்
மாற்கு
ஏதுமில்லை
மத்தேயு
ஏதுமில்லை
லூக்கா
ஏதுமில்லை
யோவான்
ஜெருசலேமில் காட்சி கண்ட சீடர், தங்கள் சொந்த ஊர் கலிலேயாவின் திபேரியா கடற்கரையில் மீன்பிடி தொழிலில் வந்திருக்க, மீன் கிடைக்காது திரும்ப, கரையில் இருந்த ஏசு வலப்பக்கம் வலை போடச் சொல்ல, நிறைய மீன் கிடைக்க ஏசு என சீடருக்கு அடையாளம் தெரிய, அவரோடு சாப்பிட்டனர். ஏசு பேதுருவிடம் என் மந்தையை பார்த்துக் கொள் என்றாராம்.
அன்புச் சீடன் பற்றிக் கேட்க, ஏசு தான் மீண்டும் வரும்வரை அன்புச் சீடர் உயிரோடு இருப்பார் என்றார்.

இன்னுமொரு கட்டுக்கதை, ஏசு தன் மரணத்தை முன்பே சொன்னார், அப்படி சொன்னபோது மாற்குவிலும், மத்தெயுவிலும் காட்சி கலிலேயாவில் என்பார்.

மத்தேயு 26 :32 ஆனால் நான் இறந்தபின், மீண்டும் மரணத்திலிருந்து உயிர்த்தெழுவேன். பிறகு கலிலேயாவிற்கு செல்வேன். நான் உங்களுக்கு முன்னே அங்கிருப்பேன்” என்றார்.

மாற்கு 14: 28 ஆனால் நான் இறந்த பிறகு மரணத்திலிருந்து எழுவேன். பிறகு நான் கலிலேயாவுக்குப் போவேன். நீங்கள் போவதற்கு முன் நான் அங்கிருப்பேன்” என்றார்.

 
மத்தேயுவில் கலிலேயாவில் தான் காட்சி.எனவே இப்படி ஒரு வசனம் புனையப்பட்டுள்ளது.
 
ஆனால் லூக்காவில் ஜெருசலேமில் மட்டும் காட்சி, ஈஸ்டர் அன்றே பரலோகம் சென்றும் விட்டார். எனவே லூக்கா ஏசு மேலுள்ளதை சொல்லவில்லை. லூக்கா கதாசிரியர் ஈஸ்டர் அன்றே பரலோகம் ஏறியதாக சுவிசேஷத்தில் கதை சொன்னவர், அதே கதாசிரியரின் இன்னொரு புத்தகமான அப்போஸ்தலர்ந டபடிகள் புத்தகத்தில் ஈஸ்டருக்கு 40 நாள் கழித்து பரலோகம் ஏறுவதாகக் கதை புனைகிறார்வசதிக்கு ஏற்ப கதை ஏறும் – மாறும் வெறும் கதை தானே
இஸ்ரேலில் நடந்த புதைபொருள் ஆய்வுகள் மற்றும் பைபிள்
 குறிப்புகள் உண்மையான ஏசுவின் பிணக் கல்லறை இப்போது 
சர்ச் உள்ள இடத்தீருந்து சிறிது தூரத்தில் வரும் என்கின்றனர்.
இறந்தவர் பிணத்தின் மீது  நறுமணப் பொருள்கள்பூசுவது அடக்கம் செய்யுமுன் தான்
யார் சென்றதுஎத்தனை பேர் சென்றதுஎதற்காகசென்றதுஎல்லாமே ஒவ்வொரு சுவி கதாசிரியரும்மாற்றி புனைவதைக் காணலாம்எதுவுமே உண்மையில்லை
 

 

உயிர்த்தார் என்னும் புரளிபின் காட்சிகள் எல்லாமே  வெற்று கதாசிரியர் விடும் புரட்டு  புனையல்கள்என்பதை பல பைபிளியல் அறிஞர்கள் 
ஏற்கின்றனர்.   


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

R Nanjappa on September 5, 2018 at 5:12 pm

இளையராஜா சொன்னது ஒரு புதிய விஷயமே அல்ல. இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்து வந்தார் என்பதை இன்று மேலை நாடுகளில் பலர் ஒப்புக்கொள்வதில்லை. இதைப்பற்றி ஏராளமான புத்தகங்கள் இருக்கின்றன. அவ்வளவு ஏன், இயேசு என்பவர் ஒருவர் உண்மையில் இருந்தார் என்பதையே பலர் ஏற்றுக்கொள்வதில்லை. இன்டர்நெட்டிலும் ஏராளமான விளக்கங்களும் குறிப்புக்களும் இருக்கின்றன. இந்த சர்ச்சை பலவருஷங்களாக நடந்துவருவது. இயேசு என ஒருவர் இருந்தாரா என்பதே சந்தேகமானது; இருந்தாலும் அவர் எப்படிப்பட்டவர் என்பது தெரியாது; அவர் மக்களில் சிறந்தவரோ, ஞானியோ அல்ல
I do not believe that one can grant either the superlative wisdom or the superlative goodness of Christ as depicted in the Gospels.என்று 1927லேயே பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் சொன்னார். [ Why I Am Not A Christian- by Bertrand Russell].
இயேசு என ஒருவர் சரித்திரத்தில் இல்லை என்பதைப் பலர் எழுதியிருக்கின்றனர். இருந்திருந்தாலும் கிறிஸ்தவப் பாதிரிகள் சொல்வது போல அவர் இல்லை; அவர் சொன்னதைப் பாதிரிகள் திரித்து தங்கள் கடையை[வலையை] விரிக்கிறார்கள் என்பது பலரின் கருத்து. கிறிஸ்துவ கடவுட் கொள்கையில் [Theology] ஆழ்ந்த புலமை பெற்றிருந்த Albert Schweitzer அவர் 1906ல் எழுதிய The Quest For Historical Jesus என்ற நூலில், கிறிஸ்து வெகுவிரைவில் உலகம் அழிந்துவிடும் என்று சொன்னார், இதைப் பாதிரிகள் மாற்றிவிட்டனர் என்று எழுதினார்.
In Schweitzer’s view, Jesus genuinely believed that his ministry would bring about the end of history and did not see any prolonged period elapsing between his time on earth and God’s final judgment.
எனவே, இயேசு சொன்னதை திரித்துத்தானே சர்ச்சுகள் வளர்கின்றன!
இயேசு உயிர்த்தெழுந்தார் என்பதை வைத்துத்தான் கிறிஸ்துவ வியாபாரம் நடக்கிறது. இதை இன்று உலக அளவில் பலர் நம்பவில்லை. Charles Templeton என்பவர் புகழ்பெற்ற கிறிஸ்தவப் பிரச்சாரகராக [mass evangelist] இருந்தவர்; 50களில் Billy Graham என்ற புகழ்பெற்ற மற்றொரு பிரச்சாரகருக்கு இணையாக இருந்தவர். ஆனால் பைபிளின் பழைய ஏற்பாட்டில் கண்ட குறைகளாலும், இயேசுவே கடவுள் என்ற சர்ச்சின் கொள்கையை ஏற்றுக்கொள்ள இயலாததாலும் 1957ல் தன் பொறுப்பிலிருந்து விலகினார். பல வருஷங்கள் ஆழ்ந்து சிந்தித்தபின், கிறிஸ்தவக் கொள்கைளை மறுத்து “Farewell to God” என்ற புத்தகத்தை 1996ல் எழுதி வெளியிட்டார்.[McClelland & Stewart Inc, Toronto] இதில் கிறிஸ்தவக் கோட்பாடுகளை மறுப்பதற்கான காரணங்களைத் தெளிவாக விளக்கியிருக்கிறார்.
“the evidence clearly indicates that Jesus was an illegitimate child who, when he came to maturity, resented it and was alienated from his parents and siblings” என்று எழுதியிருக்கிறார். [பக்கம் 93].
இதில் மூன்றாவது அத்தியாயத்தில் இயேசுவின் வாழ்க்கை பற்றிய பல முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டியிருப்பதுடன், இயேசு உயிர்த்தெழுந்தாரா, சொர்க்கத்திற்கு ஆரோகணித்தாரா என்பதை ஆராய்ந்து, இவை கட்டுக்கதைகள் என எழுதியிருக்கிறார்.
“As we have seen, the stories of Jesus’ birth are demonstrably legends. And the same is true of the events that followed his death….even the most sympathetic reading of the events following his death will leave an unbiased reader convinced that they are fables,addenda put forward by his followers hoping to keep the dream alive.”

After pointing out the contradictions in the various gospel accounts, and the questions that would have arisen, he writes:

“Surely, the answers to these and other questions like them would have flashed across Palestine within hours and been recorded somewhere. But there is not one word of it in history.
The entire resurrection story is not credible.

“The major inconsistencies and contradictions in the stories of Jesus’ birth and resurrection make it obvious that they are the imaginings of Christians…
[The Resurrection, The Ascension, pages 117-124]

இளைய ராஜா சொன்னதில் எந்த தவறும் இல்லை. உலகம் முழுவதும் சிந்திக்கும் திறனுள்ளவர்கள் கிறிஸ்துவ மதத்திலிருந்து விலகி வருகிறார்கள்; சர்ச்சுக்களில் கும்பல் குறைந்து வருகிறது. பல சர்ச்சுகளை மூடிவிட்டார்கள், வியாபாரத் தலங்களாக மாற்றிவருகிறார்கள்.; விஞ்ஞானம் என்றோ கிறிஸ்தவத்தின் அஸ்திவாரத்தையே தகர்த்தெறிந்து விட்டது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard