Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசு கிறிஸ்து யூதரல்லாத மக்களை நாய் என யூத இனவெறியோடு கூறினார்.


Guru

Status: Offline
Posts: 7329
Date:
இயேசு கிறிஸ்து யூதரல்லாத மக்களை நாய் என யூத இனவெறியோடு கூறினார்.
Permalink  
 


இயேசுகிறிஸ்துயூதரல்லாதமக்களைநாய்எனயூதஇனவெறியோடு கூறினார்.

Posted on ஏப்ரல் 4, 2014by தேவப்ரியாஜி

                 

கானானியப் பெண்ணின் நம்பிக்கை (மாற் 7:24 – 30)

மத்தேயு15:1 இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தீர், சீதோன் ஆகிய பகுதிகளை நோக்கிச் சென்றார்.22அவற்றின் எல்லைப் பகுதியில் வாழ்ந்து வந்த கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, ‘ ஐயா, தாவிதீன் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள் ‘ எனக் கதறினார்.23 ஆனால் இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லைசீடர்கள் அவரை அணுகி, ‘ நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இவரை அனுப்பிவிடும்என வேண்டினர்.24 இயேசு மறுமொழியாக, ‘ இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன் தவிர மற்றவர்களுக்கு இல்லை ‘ என்றார்.25 ஆனால் அப்பெண் அவர்முன் வந்து பணிந்து, ‘ ஐயா, எனக்கு உதவியருளும் ‘ என்றார்.26 அவர் மறுமொழியாக, ‘ பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல ‘ என்றார்.27 உடனே அப்பெண், ‘ ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே ‘ என்றார்.28 இயேசு மறுமொழியாக, ‘ அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும் ‘ என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது.

 

 

   

கானானியப் பெண்ணின் நம்பிக்கை(மத் 15:21 – 28)   

மாற்கு 7:24 இயேசு எழுந்து அங்கிருந்து புறப்பட்டுத் தீர் பகுதிக்குள் சென்றார். அங்கே அவர் ஒரு வீட்டிற்குள் போனார்; தாம் அங்கிருப்பது எவருக்கும் தெரியாதிருக்க வேண்டுமென்று விரும்பியும் அதை மறைக்க இயலவில்லை.25 உடனே பெண் ஒருவர் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு உள்ளே வந்து, அவர் காலில் விழுந்தார். அவருடைய மகளைத் தீய ஆவி பிடித்திருந்தது.26 அவர் ஒரு கிரேக்கப்பெண்; சிரிய பெனிசிய இனத்தைச் சேர்ந்தவர். அவர் தம் மகளிடமிருந்து பேயை ஓட்டிவிடுமாறு அவரை வேண்டினார்.27 இயேசு அவரைப் பார்த்து, ‘ முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும். பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல ‘ என்றார்.28 அதற்கு அப்பெண், ‘ ஆம் ஐயா, ஆனாலும் மேசையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்னுமே ‘ என்று பதிலளித்தார்.29 அப்பொழுது இயேசு அவரிடம், ‘ நீர் இப்படிச் சொன்னதால் போகலாம்; பேய் உம்மகளை விட்டு நீங்கிற்று ‘ என்றார்.30 அப்பெண் தம் வீடு திரும்பியதும் தம் பிள்ளை கட்டிலில் படுத்திருக்கிறதையும் பேய் ஓடிவிட்டதையும் கண்டார்.

 

 

  யூதமதம்என்பதுஇஸ்ரேலுடையஎபிரேய்மொழிபேசுவோர்மதம், இதுபக்கத்துநாடுகள்பலவற்றின்கருத்துக்களைசேர்த்துவந்தகலவைமதம். இதுகடவுள்இறைநம்பிக்கைஎன்பதைவிடஅரேபியரானஆபிரகாம், இன்றையஈராக்(பாபிலோன்)கில்வாழ்ந்தபோதுகர்த்தர்அவரைஅழைத்து, இஸ்ரேல்நாட்டிற்குஅழைத்துவந்துஇஸ்ரேல்நாட்டிற்கானஆட்சிஅரசியல்உரிமைஆபிரகாமின்சந்ததிகளுக்குஎனும்கோட்பாடுதான்பைபிள்அடிப்படை

புராணக்கதைபைபிள், பக்கத்துநாட்டுமக்களைமிகவும்கேவலமாககர்த்தர்கூறுவதாகப்புனைந்ததைப்படித்தவர்கள். யூதர்கள்தங்களைஇனரீதியில்உயர்ந்தவர்எனும்மூட  நம்பிக்கையில்உழல்பவர்கள்.

இயேசுவும்ஒருபழமைவாதயூதஇனவெறியராய்கிரேக்கப்பெண்ணைநாய்என்றார். தன்மானமுள்ளமனிதர்யாரும்இதைஏற்கமுடியாது

இதேவிஷயத்தைநான்முன்புஎன்வர்ட்பிரஸ்வலையிலும்தமிழ்ஹிந்துவிலும்எழுத, அதற்குமறுப்பைஇணையநண்பர்யவனஜனம்சில்சாம்அவர்வலையில்மழுப்பல்எழுத- ஒருகிறிஸ்துவர்பதில்(சில்சாமிற்குநன்றி)

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
RE: இயேசு கிறிஸ்து யூதரல்லாத மக்களை நாய் என யூத இனவெறியோடு கூறினார்.
Permalink  
 


ஸ்டீபன்பாஸ்கர் says:

December 8, 2009 at 11:19 pm

சகோதரரே,

தேவப்பிரியாவின் எழுத்தையும் உங்களுடைய பதிலையும் படித்தேன்குழப்பமே மிஞ்சியது.

//லுக்கா கதாசிரியர் ஒரு யூதரல்லாதவர்கிரேக்கப் சிரிய பெனிசிய பெண்ணிடமன சம்பவத்தில் ஏசு யூதரல்லாதவர்களை நாய் என்பதையும் வீட்டினர் சிந்தும் எச்சிலை உண்பதும் என்பவை மிகுந்த வேதனை தருபவை -அருவருப்பானவை என்பது உணர்ந்து நீக்கி விட்டார்.//

இது தேவப்பிரியாவின் கருத்து மட்டுமே என்று சொல்லவியலாதுசமீபகாலத்து புதிய ஏற்பாட்டு ஆய்வாளர்கள் எல்லோருமே யூதரல்லாதவர்களை நாய்கள் என்று இயேசு சொல்வதை சால்ஜாப்பு சொல்லி மழுப்ப முயல்கிறார்கள்.

ஆனால் நீங்கள் சொல்வது என்னவென்றால்அந்த கிரேக்க பெண்மணியை சோதிக்க இயேசு சொல்வதாக கூறுகிறீர்கள்.

ஆனால் அடுத்த வரி அப்படி அல்ல என்று நிரூபிக்கிறதே..
//‘
இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப் பட்டேன் ‘ //

இது இயேசு சொன்னதுதானேஅப்படியானால்இயேசு பொய் சொன்னாராஇயேசு பொய் சொல்லவே மாட்டார் என்றால்இது உண்மை என்றுதானே பொருள்அப்படியானால்இயேசு யூதர்களுக்காகத்தான் வந்தாக சொல்கிறாரே அன்றி தமிழர்களுக்கோ இந்தியர்களுக்கோ வந்ததாக நாமாக கூறிக்கொள்கிறோம் என்றுதானே பொருள்கிரேக்க பெண்மணிக்கு விளக்கம் கொடுப்பதற்காக இப்படி பொய் சொன்னார் என்று சொல்கிறீர்களாஅப்படி பொய் பேசுவது இயேசுவுக்கு முறையாகுமாஏன் இப்படி பொய் சொல்லி ஒரு விஷயத்தை விளக்குவானேன்நேரடியாக, “யூதர்கள் யூதரல்லாதவர்களை நாய்கள் என்று கூறுகிறார்கள்நான் அப்படி கூறமாட்டேன்நீயும் என் அன்புக்கு பாத்திரமானவளேஉன் குழந்தையை நான் குணப்படுத்துவேன்” என்று கூறியிருந்தால் சரியான விளக்கமாக இருந்திருக்குமே?

ஒரு கடவுளே ஆனாலும்தமிழர்களை நாய்கள் என்று கூறுபவரை எப்படி வணங்குவதுபோற்றுவது?

இல்லை அவர் பொய் சொன்னார்அவர் எல்லோருக்காகவும்தான் வந்தார் என்று நீங்கள் சொல்கிறீர்களா?

நீங்கள் எழுதுவது சால்ஜாப்பு செய்வது மாதிரிதான் தோன்றுகிறது.

chillsam says:

December 10, 2009 at 5:20 pm

//நீங்கள் எழுதுவது சால்ஜாப்பு செய்வது மாதிரிதான் தோன்றுகிறது.//

யாருக்காகவும் யாரும் சால்ஜாப்பு செய்து உண்மையினை நிறுவிட முடியாதுநண்பரே;

அதே நேரம் உண்மையினைத் தவிர்த்து பொய்யானது தாக்குப்பிடிக்கவும் முடியாது;

இன்றைக்கு விஞ்ஞான வளர்ச்சியினால் நாம் மிகவும் சிறந்த புத்திசாலிகள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்ஆனாலும் உண்மையினைத் தேர்ந்தெடுப்பதில் நம்முடைய முன்னோர்கள் சிறந்தவர்களாக இருந்தார்கள் என்பதை தாங்கள் அறிந்திட விரும்புகிறேன்;

இந்த பொதுவான உண்மையின்படி, ‘இயேசுவானவர் சர்வ லோக இரட்சகராக நிரூபிக்கப்பட்டவர்’ எனும் உண்மையினை நான் நம்புகிறேன்;

தங்களால் தற்போதைக்கு இந்த உண்மையினை ஏற்க இயலாவிட்டாலும் அதனால் எனக்கு பெரிய பிரச்சினை இல்லை;

தம்மை காட்டிக் கொடுத்தவனையே மன்னித்த இயேசுவின் மாண்புக்கு முன்னால் உங்களைப் போன்றவர்கள் குற்றவாளிகளல்ல..

மீண்டும்  சில்சாமிற்கு நன்றி

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 கர்த்தரின் மனைவிகள் பற்றி நண்பர் ஜார்ஜ் உதயகுமார் முகநூலில் எழுத இக்கதைப் பற்றி வர,  Theosgospelhall Tirupur எனும் பாதிரியார் விவாதத்தில் சேர பின் நடந்ததை பார்ப்போம்

//நண்பரே சமயம் என்பது மனிதன் செம்மைய் ஆகுதல்சமைத்தல் ஒழுக்கம் பெறல் என்பதே ஆகும்.சமயத்தைக் கொண்டு ஒழுக்கத்தோடுமேலும் மேலும் அறிவை வளர்த்து நன்னெறியில் செல்வதற்கே சமயம்ஆனால் உன் சமயம் பொய்நீ வணங்குபவை கடவுளல்ல என இன்னொரு சமயம் நுழையும்போது மிக நிச்சயமாய் அது ஆய்வுக்கும் உள்ளாகும்ஆனால் சமயத்தின் பெயரில் நாங்கள் தேர்ந்தெடுக்கபப்ட்டவர்கள் என மண்ணின் மைந்தர்களை அடிமைபடுத்தலை பெருமையாய் புனைவது பைபிளாகும்யூதரல்லதவர்களை நாய் என்றும் பன்றி எனவும் இனவெறி பிடித்த யூதராய் வரலாற்று ஏசு உள்ளார்இதை மக்களிடை கொண்டு செல்வது சரியே.//

 Raveendran Anthonipillai சகோதரன் உதஜகுமார் கூறுவது தவறு=ஜேசு நாய் என்று கூறியதுஇனவெறியில் அல்ல=உதாரணத்துக்கேஜேசு பின்பு சமாரியனைப் பற்றி சொல்கின்றார்=புற ஜாதி பெண்ணிடம் தண்ணீர் கேட்கின்றார்=நன்மை செய்கின்றவராக சுற்றித் திரிந்தார்=இஸ்ரேல் மக்களுக்காக அவர் தன் ஜீவனைக் கொடுத்த காரணம்அவர்கள் நீதி மான்களாக இருந்தார்கள்=ஏன் எம்குடும்பத்தில்கூடகீழ்படியும்மக்களுக்கேநாம்உதவிபண்ணுவோம்கீழ்படியாதமக்களைநாய்என்பதில்என்னதப்புதவிரஒழுக்கத்தோடு வாழ சமஜம் தேவை இல்லைபாடசாலை நல்ல நட்பு வாசிகசாலை போதுமே=பைபிள் வார்த்தை மிகத் தெளிவாகக் கூறுகின்றதுகடைசிக் காலத்தில் இப்படியான மறுதலிக்கும் கூட்டம் எழும்பும் என்றுஅது நீங்களாஉதவி பண்ணா விட்டாலும் உபத்திரவம் என்றாலும் பண்ணாமல் இருங்கள்சகோ உதஜகுமார்===
நண்பரே குடும்பத்தில் ஒருவரை செல்லமாக திட்டவது போல என்றாற்மூன்றாம் நபரை அதிலும் பலர் முன் நாய் என ஏசு சொன்னதானது தெளிவான இனவெறி தான்மேலும் உடனே பைபிளியல் அறிஞர் கூற்று தரப்பட்டது.
லுக்கா சுவி எனப்படும் புனையலை எழுதியவர் இந்த சம்பவத்தை முழுமையாக விட்டு விட்டார்-ஏன்ஒரு கத்தோலிக்க பேராசிரியரே சரியான காரணம் தந்துள்ளார்.

As a Gentile, Luke found the Story of Syro Phonician Women (and especially the remarks about Dogs) offensive in Mark7:-30 and therefore left it out. Companion to Bible, Vol-2 NewTestament P-30, Author K.Luke, Theological Publication of India, Bangalore. (இந்த நூல் இரண்டு கத்தோலிக ஆர்ச்பிஷப்பிடம் ரோமன் கத்தோலிகக் கோட்பாடுகளுக்கு ஒத்துள்ளதுஅச்சிடலாம்தடையில்லை என முத்திரை பெற்ற நூல்.Nihil obstate and Imprimatur)

லுக்காகதாசிரியர் ஒருயூதரல்லாதவர்கிரேக்கப் சிரிய பெனிசிய பெண்ணிடமன சம்பவத்தில் ஏசுயூதரல்லாதவர்களைநாய்என்பதையும்வீட்டினர்சிந்தும்எச்சிலைஉண்பதும்என்பவைமிகுந்தவேதனைதருபவை -அருவருப்பானவைஎன்பதுஉணர்ந்துநீக்கிவிட்டார்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

Theosgospelhall Tirupur புறஜாதிகளை நாய் என்று திட்டியதற்காகஇனவெறி பிடித்த யூதராய் வரலாற்று ஏசு உள்ளார்என்று விமர்சிக்கும் நீங்கள் அந்த யூதர்களையே விபச்சார சந்ததிகள் என்று ஏன் இயேசு சொல்ல வேண்டும், இதிலிருந்து அவருக்கு இனம் மொழி, பாகுபாடு கிடையாது என்பது தெளிவாகிறது, அதேபோல் உலகம் முழுவதும் சென்று சுவிசேஷம் அறிவியுங்கள் என்றூ மத் 28:16ல் கட்டளையிட்ட இயேசு, அதற்கு முன் இஸ்ரவேல் தேசத்திற்கு மட்டும் போங்கள் என்று அவர் ஏன் சொன்னார் எனப்தை தெரிந்து கொள்ள கூட மனமிலை உங்களுக்கு. எப்பொது உங்களின் கருத்துக்காக இயேசுவின் முழு பொதனையையும் மறைத்து பாதியை மாத்திரம் வெளிப்படுத்தினீரோ அப்போதே நீங்கள் எப்படிப்பட்டவர் என்பது தெரிந்து விட்டது, ஒன்றை விமர்சிக்கும் போது முழு விஷயத்தையும் தெரிந்து அதற்கேற்ற பதிலை கொடுப்பது தான் புத்திசாலித்தனம்.


நாம் இதற்கு விபரமான பதிலைப் பார்ப்போம்.
மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தில் வேதாகமவிமர்சனம் மற்றும் விவாதத்திற்கான ரைல்ண்ட்ஸ் பேராசிரியராக இருந்த, காலம் சென்ற பேராசிரியர் F F புரூஸ்அவர்கள் தன்நூல் “The Real Jesus” பின்வருமாறு சொல்லுகிறார்மத்தேயு 23ம் அத்தியாயத்தில் உள்ள ஏசு பரிசேயரை சாடும் வசனங்கள் 1ம் நூற்றாண்டின் இறுதி வர்லாற்று நிலையில் கிறிஸ்துவத்திற்கும்- பரிசேயருக்கும் பிரிவு இருந்தபோது எழுதப்பட்டவை
//The form in which  they have come down in Matthew-23, may reflect a period later in the First Century, when the lines of division between Jewish Christians and Pharisees were sharply drawn. //  Page 153, The Real Jesus – F.F.Bruce
அடுத்தது பாதிரி நண்பர்- நிறைய வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் மாற்று கருத்து தருவதை தரட்டுமா என்றார். பைபிள்  வசனங்களை புனையப்பட்ட மூல கிரேக்கத்தில், மற்றும் தேவை எனும் போது அதன் மூல அரேமியம் வரை சென்று தான் நம் ஆய்வுகளாகும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

ஏசுவின்இனவெறிஇங்கல்லசீடர்களைமுதலில்அனுப்பும்போதேகாணலாம்

திருத்தூதர்கள் அனுப்பப்படுதல்(மாற் 6:7 – 13; லூக் 9:1 – 6)  

மத்தேயு10: 5 இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது: ‘ ‘ யூதரல்லாத பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம்.6 மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடம் மட்டுமே செல்லுங்கள்..

11 நீங்கள் எந்த நகருக்கோ ஊருக்கோ சென்றாலும் அங்கே உங்களை ஏற்கத் தகுதியுடையவர் யாரெனக் கேட்டறியுங்கள். அங்கிருந்து புறப்படும்வரை அவரோடு தங்கியிருங்கள்.12 அந்த வீட்டுக்குள் செல்லும்பொழுதே, வீட்டாருக்கு வாழ்த்துக் கூறுங்கள்.13 வீட்டார் தகுதி உள்ளவராய் இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவர்கள்மேல் தங்கட்டும்; அவர்கள் தகுதியற்றவர்களாயிருந்தால் அது உங்களிடமே திரும்பி வரட்டும்.14 உங்களை எவராவது ஏற்றுக் கொள்ளாமலோ, நீங்கள் அறிவித்தவற்றுக்குச் செவிசாய்க்காமலோ இருந்தால் அவரது வீட்டை, அல்லது நகரைவிட்டு வெளியேறும்பொழுது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள்.15 தீர்ப்பு நாளில் சோதோம் கொமோராப்பகுதிகளுக்குக் கிடைக்கும் தண்டனையை விட அந்நகருக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

 

யோவான் 4:22 (சமாரிய பெண்ணிடம்) யாரை வழிபடுகிறீர்கள் எனத் தெரியாமல் நீங்கள் வழிபடுகிறீர்கள். ஆனால் நாங்கள் தெரிந்து வழிபடுகிறோம். யூதரிடமிருந்தே மீட்பு வருகிறது. . 

அதேபோலநல்லசமாரியர்கதை- மாற்கு, மத்தேயுவில்இல்லாததை 
லூக்காபுனைந்ததுமட்டுமே

 

ஏசு வாழ்வில் நட்ந்தது சமாரியர்கள் என்பவர்களும் யூதர்களே, BCE 200 வாக்கில் பிரிந்தவர்கள், அப்போது பழைய ஏற்பாடு- முதல் ஐந்து புத்தகங்கள் மட்டுமே  புனையபட்டு உள்ள நிலையில் சமாரிய பைபிள் நியாயப் பிரமாணங்கள் 5 புத்தகம் மட்டுமே. இவர்கள் அரசியல் ரீதியில் எதிரிக்கு உத்வி செய்ததால் பிரிந்தவர்கள், ஜெருசலேம் கர்த்தர் ஆலயத்தினுள் அனுமதி கிடையாது. யூதர்களே ஆயினும் கீழாகப் பார்க்கப்பட்டவர்களிடம் போக வேண்டம் என்கிறார் ஏசு. யூத்ப் பிரிவினர்தான் அவர்களும், ஆனால் அவர்கள் கடவுளை அறியாதவர்கள் என்கின்றார் இயேசு. இவர் போற்றும்படி நடக்கவில்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

ஏசுசீடர்களைஏற்காவிட்டால்தண்டனைஎனச்சாபம்வேறாம்
//
Raveendran Anthonipillai சகோ உதஜகுமார்= ஆக்ஸ்போர்ட் கூறுகின்றது= கத்தோலிக்க பேராசிரியர் கூறுகின்றார் என்றல்ல இந்த இணை- இதில் கருத்து எழுதுபவர்கள் ஆவி உடனும் உண்மை உடனும் எழுதவேண்டும்= அப்படி இல்லை என்றால் புறக்கணிக்கப் படுவார்கள்= அல்லது அண்டிக் கிறிஸ்து என்றே சொல்லப்படுவார்கள்- இது கடைசிக் காலம் ஜேசுவின் வருகை மிக சமீபம்= அதனால் இப்போ வேதத்துக்கு அடுத்த தேடல்களை உண்மை உள்ள கிறிஸ்தவர்கள் கேட்க்க அங்கீகரிக்க மாட்டார்கள்- என்பது உண்மை- அது இந்த இணை ஒன்றுக்கும் பொருந்தும்- என்பதனை உதஜகுமார் அவர்களுக்கு அன்புடன் சொல்லிக் கொல்ல விரும்புகின்றேன்=//

மத்தேயு23:1 பின்பு இயேசு மக்கள் கூட்டத்தையும் தம் சீடரையும் பார்த்துக் கூறியது:2 ‘ மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மோசேயின் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர்.3 ஆகவே அவர்கள் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள்

அப்போஸ்தலர் 23:8 8 சதுசேயப் பிரிவினர் வானதூதரும் உயிர்த்தெழுதல், ஆவிகள் ஆகியனவும் இல்லை என்று கூறி வந்தனர்: பரிசேயர் இவையனைத்தும் உண்டென ஏற்றுக் கொண்டனர்

அப்போஸ்தலர்4:1 பேதுருவும் யோவானும் மக்களோடு பேசிக் கொண்டிருந்தனர் . அப்போது குருக்களும் சதுசேயர்களும் கோவில் காவல் தலைவரும் அங்கு வந்தார்கள்

:// மோசேயின் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றவர்கள்வானதூதரும் உயிர்த்தெழுதல், ஆவிகள் ஆகியனவும் இல்லை என்று கூறி வந்தனர்-
ஏசு தன் வாழ்நாளில் உலகம் அழியும் என்றார்மோசேநாற்காலியில்இருந்தசதுசேயர்சொன்னதேசரி, இனவெறிஏசுவின்மூடநம்பிக்கைகள்பொய்என்பதேவரலாறுநிருபித்துள்ளது.

மத்தேயு 7:2 நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையாலே உங்களுக்கும் அளக்கப்படும்

இந்த ஏசு போதனைப்படி யூதரல்லாதமக்களை கேவலமாகப் பேசிய ஏசுவே நாய்ஆவார்.(வருத்தமான உண்மை)



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

இயேசுமரியாதைக்குதகுதியானஒருமனிதராகவே இல்லையே

Posted on மார்ச் 9, 2014by தேவப்ரியாஜி

 இயேசுவின்கதைகளைசுவிசேஷக்கதைகளில்காண்கிறோம். பைபிளிற்குவெளியேஉண்மையில்வாழ்ந்தார்என்பதற்குநடுநிலையாளர்ஏற்கும்வரலாற்றுஆதாரம்ஏதுகிடையாது.

 

இயேசு சொல்லியதானதாக மத்தேயு சுவியிலுள்ள மலைப் பிரசங்கம், முதலில் வரையப்பட்ட மாற்கு சுவிசேஷத்தில் இது கிடையாதுலுக்கா சுவிக் கதாசிரியர் இதையே இரண்டு மூன்றாகப் பிரித்து தரையில் (மலையில் இல்லை) செய்ததாக புனைந்துள்ளார்.இந்த மலைப் பிரசஙத்தில் ஏசு நிறைய ந்ல்ல போதனைகள் கூறுவதாக அமைந்துள்ளது. அவற்றில் சில நாம் காண்போம்ஏசு தன் சீடர்களொடு இயங்கியபோது நடந்து கொண்டதையும் ஒன்றிணைத்துப்  பார்ப்போம்.முடிவு.

சொல்லுதல்யார்க்கும்எளிதம்அரியவாம்                                                                                                                       சொல்லியவண்ணம்செயல்என்பார்தெய்வப்புலவர்.

பகைவரிடம் அன்பாயிருத்தல் (லூக் 6:27 – 28, 32 – 36)

மத்தேயு5: 43 ‘ ″ உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக ″ , ″ பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக ″ எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள்.44 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். 45 ‘ இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின்  சூரியனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார்.  46 உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்துவீர்களானால் உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்? வரிவசூலிப்போரும்  இவ்வாறு செய்வதில்லையா?

அனைவரையும்சமமாகமதித்துசூரியன்ஒளியையும்மழையையும்கூறிவிட்டுசீடர்அனுப்பும்போதுஏசுசொன்னதுஎன்னபாருங்களேன்.
பகைவருக்காக ஜெபம் செய்ய வேண்டுமாம்!

திருத்தூதர்கள் அனுப்பப்படுதல்(மாற் 6:7 – 13; லூக் 9:1 – 6)  

மத்தேயு10: 5 இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது: ‘ ‘ யூதரல்லாத பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம்.6 மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடம் மட்டுமே செல்லுங்கள்..

11 நீங்கள் எந்த நகருக்கோ ஊருக்கோ சென்றாலும் அங்கே உங்களை ஏற்கத் தகுதியுடையவர் யாரெனக் கேட்டறியுங்கள். அங்கிருந்து புறப்படும்வரை அவரோடு தங்கியிருங்கள்.12 அந்த வீட்டுக்குள் செல்லும்பொழுதே, வீட்டாருக்கு வாழ்த்துக் கூறுங்கள்.13 வீட்டார் தகுதி உள்ளவராய் இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவர்கள்மேல் தங்கட்டும்; அவர்கள் தகுதியற்றவர்களாயிருந்தால் அது உங்களிடமே திரும்பி வரட்டும்.14 உங்களை எவராவது ஏற்றுக் கொள்ளாமலோ, நீங்கள் அறிவித்தவற்றுக்குச் செவிசாய்க்காமலோ இருந்தால் அவரது வீட்டை, அல்லது நகரைவிட்டு வெளியேறும்பொழுது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள்.15 தீர்ப்பு நாளில் சோதோம் கொமோராப்பகுதிகளுக்குக் கிடைக்கும் தண்டனையை விட அந்நகருக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

 

யோவான் 4:22 (சமாரிய பெண்ணிடம்) யாரை வழிபடுகிறீர்கள் எனத் தெரியாமல் நீங்கள் வழிபடுகிறீர்கள். ஆனால் நாங்கள் தெரிந்து வழிபடுகிறோம். யூதரிடமிருந்தே மீட்பு வருகிறது. . 

 

யூதர்களில் பிரிவான சமாரியரிடம் செல்லாதே, யூதரல்லாதவர்களிடம் செல்லாதே. 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

ஏசு வாழ்வில் நட்ந்தது சமாரியர்கள் என்பவர்களும் யூதர்களே, BCE 200 வாக்கில் பிரிந்தவர்கள், அப்போது பழைய ஏற்பாடு- முதல் ஐந்து புத்தகங்கள் மட்டுமே  புனையபட்டு உள்ள நிலையில் சமாரிய பைபிள் நியாயப் பிரமாணங்கள் 5 புத்தகம் மட்டுமே. இவர்கள் அரசியல் ரீதியில் எதிரிக்கு உத்வி செய்ததால் பிரிந்தவர்கள், ஜெருசலேம் கர்த்தர் ஆலயத்தினுள் அனுமதி கிடையாது. யூதர்களே ஆயினும் கீழாகப் பார்க்கப்பட்டவர்களிடம் போக வேண்டம் என்கிறார் ஏசு. யூத்ப் பிரிவினர்தான் அவர்களும், ஆனால் அவர்கள் கடவுளை அறியாதவர்கள் என்கின்றார் இயேசு. இவர் போற்றும்படி நடக்கவில்லை.

ஏசுசீடர்களைஏற்காவிட்டால்தண்டனைஎனச்சாபம்வேறாம். ஆனால்ஏசுவின்பொன்மொழியைபாருங்கள்.

மத்தேயு5: 39 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். 

 

யோவான்18:22 அவர் இப்படிச் சொன்னதால் அங்கு நின்று கொண்டிருந்த காவலருள் ஒருவர், ‘ தலைமைக் குருவுக்கு இப்படியா பதில் கூறுகிறாய்? ‘ என்று சொல்லி இயேசுவின் கன்னத்தில் அறைந்தார்.23 இயேசு அவரிடம், ‘ நான் தவறாகப் பேசியிருந்தால் தவறு என்னவெனக் காட்டும். சரியாகப் பேசியிருந்தால் ஏன் என்னை அடிக்கிறீர்?  என்று கேட்டார்.24 அதன்பின் அன்னா அவரைக் கட்டப்பட்ட நிலையில் தலைமைக் குரு கயபாவிடம் அனுப்பினார்.

அனைவரையும்சமமாகமதித்துசூரியன்ஒளியையும்மழையையும்கூறிவிட்டு மீண்டும்சொல்வதுஎன்னபாருங்களேன்

யோவான்17:17 உண்மையினால் அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். உமது வார்த்தையே உண்மை.18 நீர் என்னை உலகிற்கு அனுப்பியது போல, நானும் அவர்களை உலகிற்கு அனுப்புகிறேன்.19 அவர்கள் உண்மையினால் உமக்கு உரியவர் ஆகும்படி அவர்களுக்காக என்னையே உமக்கு அர்ப்பணமாக்குகிறேன். ‘ 

20 ‘ அவர்களுக்காக மட்டும் நான் வேண்டவில்லை; அவர்களுடைய வார்த்தையின் வழியாக என்னிடம் நம்பிக்கை கொள்வோருக்காகவும் வேண்டுகிறேன்.

ஏற்காதவர்களுக்குஅருள்கிடையாது. சூரியனும்மழையும்அப்படியாஉள்ளதுஇயேசுசீடர்களைத்தானேதேர்ந்தெடுத்தார்எதற்கு

மத்தேயு19:28 அதற்கு இயேசு, ‘ புதுப்படைப்பின் நாளில் மானிட மகன் தமது மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். அப்போது என்னைப் பின்பற்றிய நீங்களும் இஸ்ரயேல் மக்களின் பன்னிரு குலத்தவர்க்கும் நடுவர்களாய்ப் பன்னிரு அரியணைகளில் வீற்றிருப்பீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.

ஒரு இயக்கத் தலைவன் தன் தொண்டர்களை சரியாக மதிப்பிட்டு பணிகளைப் பிரித்துத் தர வேண்டும்யூதாஸ்ஸ்காரியோத்துவைத்பணப்பைவைத்துக்கோள்ளஏசுபணித்தாராம். இவர்தலைமைபண்புஇங்குகுறைபாடுள்ளதுஎன்பதுதெரியும்.                                                                                                                             

யோவான்13:29 பணப்பை யூதாசிடம் இருந்ததால், திருவிழாவுக்குத் தேவையானதை வாங்கவோ ஏழைகளுக்கு ஏதாவது கொடுக்கவோ இயேசு அவனிடம் கூறியிருக்கலாம் என்று சிலர் நினைத்துக் கொண்டனர்.

யோவான்12: 4 இயேசுவின் சீடருள் ஒருவனும் அவரைக் காட்டிக்கொடுக்க இருந்தவனுமான யூதாசு இஸ்காரியோத்து,5 ‘ இந்தத் தைலத்தை முந்நூறு தெனாரியத்துக்கு விற்று, அப்பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கக் கூடாதா? ‘ என்று கேட்டான்.6ஏழைகள்பால் கொண்டிருந்த அக்கறையினால் அல்ல மாறாக அவன் ஒரு திருடனாய் இருந்ததால்தான் இப்படிக் கேட்டான். பணப்பை அவனிடம் இருந்தது. அதில் போடப்பட்ட பணத்திலிருந்து அவன் எடுத்துக் கொள்வதுண்டு.

இயேசுதன்னைகடவுள்என்றும்தன்னிடமிருந்துஉணவுபெற்றால், வானிலிருந்துவந்தமன்னாவைஉண்டவர்கள்பூமியில்இறந்ததுபோலஅல்லாமல், ஏசுவைஏற்றவர்கள்பூமியில்மரணமடையமாட்டார்கள்என்றார்.

 

யோவான்6:31 எங்கள் முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவை உண்டனரே! ‘ அவர்கள் உண்பதற்கு வானிலிருந்து உணவு அருளினார் ‘ என்று மறைநூலிலும் எழுதப்பட்டுள்ளது அல்லவா! ‘ என்றனர்.32 இயேசு அவர்களிடம், ‘ உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்;வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல; வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே.33 கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது ‘ என்றார்.

35 இயேசு அவர்களிடம்,  வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது.

9 உங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர்.50 உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கிவந்த இந்த உணவே.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

ஏசுவாழ்வில்நடந்தது

யோவான்13:26 இயேசு மறுமொழியாக, ‘ நான் யாருக்கு அப்பத் துண்டைத் தோய்த்துக் கொடுக்கிறேனோ அவன்தான் ‘ எனச் சொல்லி, அப்பத் துண்டைத் தோய்த்துச் சீமோன் இஸ்காரியோத்தின் மகனாகிய யூதாசுக்குக் கொடுத்தார்.27 யூதாசு இயேசு  கையிலிருந்து  அப்பத் துண்டைப் பெற்றதும் சாத்தான் அவனுக்குள் நுழைந்தான். 


ஏசுவாழ்வில்நட்ந்ததுஏசுதன்வாழ்நாளில்உலகமுடிவைஎதிர்பார்த்தார்

மத்தேயு:10: 23. ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் மறு பட்டணத்திற்கு ஓடிப்போங்கள்; மனுஷகுமாரன் வருவதற்குள்ளாக நீங்கள் இஸ்ரவேல் பட்டணங்களையெல்லாம் சுற்றிமுடியாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.                                                                      மாற்கு1314 ‘நடுங்க வைக்கும் தீட்டு’ நிற்கக்கூடாத இடத்தில் நிற்பதை நீங்கள் காண்பீர்கள். படிப்பவர் இதைப் புரிந்து கொள்ளட்டும். அப்போது யூதேயாவில் உள்ளவர்கள் மலைகளுக்குத் தப்பி ஓடட்டும். 15 வீட்டின் மேல்தளத்தில் இருப்பவர் கீழே இறங்க வேண்டாம்; தம் வீட்டினின்று எதையும் எடுக்க அதில் நுழையவும் வேண்டாம்.16 வயலில் இருப்பவர் தம் மேலுடையை எடுக்கத் திரும்பி வர வேண்டாம்.17 அந்நாள்களில் கருவுற்றிருப்போர், பாலூட்டுவோர் ஆகியோர் நிலைமை அந்தோ பரிதாபம்!18 இவை குளிர்காலத்தில் நிகழாதபடி இறைவனிடம் வேண்டுங்கள்.19 ஏனெனில் இவை துன்பம்தரும் நாள்களாய் இருக்கும். கடவுள் படைக்கத் தொடங்கிய காலத்திலிருந்து இந்நாள்வரை இத்தகைய வேதனை உண்டானதில்லை; இனிமேலும் உண்டாகப் போவதில்லை. 

4 ‘ அந்நாள்களில் அவ்வேதனைகளுக்குப் பிறகு கதிரவன் இருண்டுவிடும்; நிலா ஒளிகொடாது.25 விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்த வண்ணமிருக்கும்; வான்வெளிக் கோள்கள் அதிரும்.26 அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதைக் காண்பார்கள்.27 பின்பு அவர் வானதூதரை அனுப்பி, அவர்கள் மண்ணுலகில் ஒரு கோடியிலிருந்து விண்ணுலகில் மறுகோடிவரை நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்.

 

30இவையனைத்தும் நிகழும்வரை இப்பொழுது வாழும் மக்கள் இறக்க மாட்டார்கள்   என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.31 விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்; ஆனால் என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா.

மத்தேயு:27:27. மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்கு வரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும்.  28.பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும். 29.அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக்கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும். 30.அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள். 31.வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பார்கள்.

  ஏழைகளுக்குஉதவவேண்டும்என்பதுநியதி. ஆனால்பைபிள்கோட்பாடு

மத்தேயு 26:  29 ஏனெனில் உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர்.  இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப் படும்.30 பயனற்ற இந்தப் பணியாளைப் புறம்பேயுள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும் ‘ என்று அவர் கூறினார்.  

அனைவரையும்சமமாகமதித்துசூரியன்ஒளியையும்மழையையும்கூறிவிட்டு மீண்டும்சொல்வதுஎன்னபாருங்களேன்



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

*கிறுஸ்த்துவம் என்பது ஒரு மதமோ அல்லது இறைவழிபாடோ அல்ல.*

*MLM எனப்படும் ஒரு Multi Level Marketing Business (மல்டி லெவல் மார்கெட்டிங் பிசினெஸ்) "சதுரங்க வேட்டை" திரைபடத்தில் காட்டியதை போல ஒரு வியாபார உத்தியே கிறுஸ்த்துவம்.*

*'தசமபங்கு'* என்ற மாயாஜால வார்த்தையை உபயோகித்து *"உன் மொத்த வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை எனக்கு தா"* என இறைவனை காரணம் காட்டி மிரட்டி பறிக்கும் ஒரு *Subscription based Business Model.*

LIC Agent போலே கஸ்டமர் பிடிக்கும் தொழில், கஸ்டமர் கூட கூட உங்கள் பதவியும் பண உயர்வும் கூடும். அப்படியானால் நீங்கள் காண வந்த இறைவன் எங்கே?

அவர் தான் சிலுவையில் ஆணியால் அறைய பட்டு தொங்கும் ஏசு எனும் "கர்த்தர்"...

சில சபைகளில் ஏசுவும் இருக்க போவதில்லை, சிலுவையும் இருக்க போவதில்லை, இங்கே காணவே முடியாத ஏசுவின் தந்தையானவர் நல்ல பிதா மட்டுமே அல்லது ஆவியானவர் என்ற பரிசுத்த ஆவி. சில பல சபைகளில் கன்னி கழியாமல் ஏசுவை பெற்றதாக கூறப்படும் மரியாள் என்னும் மேரி என்ற பெண்ணின் சிலை வெள்ளை அல்லது ஊதா நிற உடையில் ஆகாயத்தை பார்த்த படி இருக்கும்.

இனி இவர்களைத்தான் நீங்கள் ஹிந்துக்களிடம் விற்பனை செய்ய வேண்டும், நீங்கள் இனி கிறுஸ்த்துவத்துக்கே பிராண்ட் அம்பாசடர் ஆகி விட்டீர்கள்(அதாவது சேல்ஸ் மென் / சேல்ஸ் கேர்ள்).

உங்கள் கையில் இனி பொய்பிள் எனப்படும் கட்டுக்கதை புத்தகம் ஒன்று அல்லது சில பல திணிக்க படும். ஏசுவை பற்றிய சில விளம்பர சீட்டுக்களும் தரப்படும்.
ஆக.. நீங்கள் இனி பக்தர் அல்ல, அந்த சர்ச்சுக்கு இனி ஒரு நிரந்தர வாடிக்கையாளர் மட்டுமல்லாது ஊர் ஊராக சென்று தெருத்தெருவாக சென்று ஹிந்துக்களை தேடி பிடித்து மதம் மாற்றும் படிக்காத ஒரு MBA மேதை.

இந்த சேல்ஸ் மேன் வேலை நீங்கள் செய்தே ஆக வேண்டிய கட்டாயம் இல்லை என்றாலும், செய்வதால் நீங்கள் தேவனால் மிகவும் ரட்சிக்க பட்ட விருப்பமுள்ள குழந்தையாவீர்கள்.

ஆனால் ஒன்று இந்த கிருஸ்துவ சபைகளை கேட்காமல் நீங்கள் உங்கள் கல்யாணத்தையோ அல்லது உங்கள் குழந்தைகளின் கல்யாணத்தை கிருஸ்த்துவ முறைப்படி நடத்த முடியாது.

நீங்கள் செத்தாலும் இடுகாட்டில் இடம் கிடையாது இந்த கிருஸ்துவ சபைகள் அனுமதிக்காமல்.

மதம் மாற்றப்பட்ட ஒவ்வொருவனும் எதாவது ஒரு கிறுஸ்த்துவ அமைப்புக்கோ, அல்லது சர்ச்சுக்கோ, அல்லது மிஷனரிகளின் கூடங்களுக்கோ எல்லா வாரமும் (பொதுவாக ஞாயிற்று கிழமை) போயே ஆக வேண்டும், இல்லை என்றால் அவன் விசுவாசி இல்லையாம், ரட்சிக்க பட்டவனில்லையாம்.

அப்படி போகிறவன் எல்லாம் காணிக்கை செலுத்தியே ஆக வேண்டும், காணிக்கையை ஒரு வட்டவடிவ துணிப்பையை நீளமான மர அல்லது உலோக குச்சியின் நுனியில் கட்டியபடி சபையை கலைக்கும் முன் நீட்டுவார்கள் அதில் நீங்கள் காணிக்கையை செலுத்த வேண்டும்.

ஆனால் இந்த காணிக்கையானது "தசமபங்கு" பார்முலாவில் சேராது.

ஒரு ஹிந்துவை ஏதாவது செய்து மதம் மாற்றிவிட்டால் கிறுஸ்த்துவ கோமாளிகள் மத்தியில் உங்கள் செல்வாக்கு பெருகும், நாளை நீங்களும் பாஸ்டர் ஆகலாம், பணத்தில் பங்கு பெறலாம்.

ஹிந்து மதத்தில் இறைவழிபாட்டு தலங்களுக்கு செல்லும்போது சுத்தமான தண்ணீரையோ ஒரு இலையையோ அல்லது பூவையோ கொண்டு சென்றாலும் குற்றமில்லை, எதையும் கொண்டு போகாமல் சென்றாலும் குற்றமில்லை என்ற பேராசையற்ற சூழலில் இருந்து (சுதந்த்திரத்துக்கு முன் ஆங்கிலேயனுக்கும்,மொகலாயனுக்கும் வரி கட்டியதை போலே) இன்றும் (இறைவன் பயத்தை காட்டி இன்னொரு வரி கட்டும் சூழலுக்குள் மாட்டிக்கொண்டு முட்டாளாகும் மடமையை களைவீர்.

உங்களின் இந்த பணத்தால் திளைக்கபோவது பால் தினகரன் மற்றும் மோகன் சீ லாசரஸ் போன்ற திருடர்கள் தான். நீங்கள் வாராவாரம் இடும் காணிக்கை ஒருபக்கமும், வெளிநாட்டில் இருந்து மதம் மாற்றத்துக்காக வரும் கோடிக்கணக்கான பணமும் இந்த திருடர்களை பல தலைமுறைக்கு செல்வந்தர்களாக வாழ வைக்குமே தவிர உங்களை அல்ல.

இறந்தவன் திரும்ப வந்ததாக சொல்லப்படுவது கட்டுக்கதை. ஏசுவும் வரப்போவதில்லை யஹோவாவும் வரப்போவதில்லை.

பாவ மன்னிப்பு என்பது கிறுஸ்த்தவர்களின் மகா பொய்களில் ஒன்று, நீங்கள் செய்த பாவத்துக்கு மன்னிப்பே கிடையாது, அது இனி உங்கள் கர்மவினையாகி போன ஒன்று, நீங்கள் வேறொரு விதத்தில் அந்த கர்மவினைக்கான பயனை அடைந்தே தீரவேண்டும் எனபதே மறுக்க முடியாத உண்மை.

மதம் மாறி போய் உலகமெங்கும் வாழும் தமிழர்களே நீங்கள் அனைவரும் ஹிந்துக்கள் மட்டுமே என்பதை முதலில் உணருங்கள்.

நீங்கள் வாழும் பாரதத்திருநாடு ஈசனை போற்றும் ஹிந்து திருநாடு.

நீங்கள் என்பது அழிவில்லாத ஆன்மா, அழியும் உடலுடன் நீங்கள் இவ்வுலகில் செய்வதல்லாம் உங்கள் கர்மா. கர்மவினையை மேம்படுத்துங்கள், *மனம் திருந்துங்கள் தாய் மதம் திரும்புங்கள்.*

*வாழ்க தமிழ்... வாழிய பாரதத்திருநாடு...*
*जय हिंद.. जय महारा



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 
 
Srinivas K Ramkrishnan மற்றும் Leo Vel உடன் உள்ளார்.

கமலஹாசன் அமெரிக்காவில் கல்லூரி விழாவில் பேசிய பேச்சின் தமிழ் ஆக்கம்...

பாகம் - 1

பணத்திற்க்காக நான் கிறிஸ்தவத்தை பரப்புகிறேன். என் நோக்கம் ஆட்சியை பிடிப்பதல்ல. ரசிகர்களை மதமாற்றம் செய்யவே கட்சி துவங்கியுள்ளேன். தமிழ்நாட்டில் இப்பொழது ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு வருகிறேன்.

ஆரம்பத்தில் நான் நாத்திகனாக, கடவுள் மறுப்பு கொள்கையில் இருப்பது போலிருந்து கம்யூனிசத்தை ஆதரித்து என் ரசிகர்களை என் பக்கம் நிரந்தரமாக வைத்துக் கொண்டேன்.

எனக்கு கிறிஸ்தவத்தை அறிமுகபடுத்தியது எனது சகோதரர் சாருஷாசன். அவருக்கு நன்றி.

கிறிஸ்தவ மத பிரச்சாரம் என்னால் மறைமுகமாக நடத்துப்பட்டது.

வாழ்வே மாயம் படத்திலிருந்தே இந்த வேளையை ஆரம்பித்தேன்.

மருதநாயகம் பட பூஜைக்கு விக்டோரியா ராணியை அழைத்து வந்தது கத்தோலிக்க போப் ஏற்பாட்டின்படியே நடந்துதது. இல்லையென்றால் இந்த சாமானியானால் எவ்வாறு மாபெரும் ராணியை அழைத்து வர முடியும்.

அப்பொழுது ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படியே நான் நடந்து வருகிறேன். இதற்கு பெரும் பொருளுதவி செய்தவர்கள் திரு. பால் தினகரன் மற்றும் லயோலா கல்லூரி நிர்வாகமும்.

மாற்றத்தை என்னிடத்தில் இருந்து தொடங்கவே என் மகள் ஸ்ருதியை நான் கிறிஸ்தவ பாடகருக்கு மணம் முடித்து வைக்க போகிறேன்.

எப்படியும் என்றாவது ஒரு நாள் சினிமா என்னை ஒரங்கட்டும். நான் பொது மக்கள் தொடர்பில் இருக்க வேண்டும். ஆகையால் கிறிஸ்தவ மதம் பரப்புரையை மறைமுகமாக மேற்க்கொண்டு வருகிறேன்.

குணா, அன்பேசிவம், பஞ்சதந்திரம், அவ்வை சண்முகி போன்ற சினிமாக்களை உற்று நோக்கினால் புரியும்.

சினிமா என்பது மிக பெரிய அளவில் மக்களை சென்றைடைய கூடிய ஒரு அருமையான சாதனம். அதை கத்தோலிக்க அமைப்புகளுகடன் சேர்ந்து சரியாக மக்களை கிறிஸ்தவத்தை கம்யூனிசத்துடன் மக்களிடம் பக்குவமாக திகட்டாத அளவு அவர்களுக்கே தெரியாத வகையில் திணித்து வருகின்றேன்.

சில மாதங்களுக்கு முன்னாள் புதிய தலைமுறை தமிழ் தொலைக்காட்சியினர் ஒத்துழைப்போடு மகாபாரத்தை இழிவாக பேசினேன்.

அவ்வாறு பேச காரணம், கத்தோலிக்கர்கள் எனக்கு கொடுத்த அசைன்மென்ட்.

ஒரு மதத்தை, தேசத்தை அழிக்க அவர்களுக்கு சாதகமாக இருப்பது போல், அவர்கள் கலாச்சாரம், மத நம்பிக்கைகள், வரலாற்று சுவடுகள், நூல்கள், ஆகியவற்றை விமர்ச்சித்தும் சிறிது சிறிதாக அழித்து நம் கிறிஸ்தவ சித்தாந்தை புகுத்த வேண்டும். தேவைப்பட்டால் அவர்கள் பழக்கத்தை கிறிஸ்தவ மதத்தில் புகுத்தி வருங்கால சந்ததியினருக்கு அதை கிருஸ்தவ சம்பிரதாயங்களாக காட்ட வேண்டும்.

தமிழ்நாட்டில் இதை நீண்ட காலமாக வரும் கத்தோலிக்க அமைப்புக்கு என் நன்றி.

உதாரணமாக கத்தோலிக்க அமைப்புகள் பெரியாரின் துணைக் கொண்டு தீரன் சின்னமலையின் அனைத்து குறிப்புகளையும் அழித்தது.

வடலூர் இராமலிங்க அடிகளாரின் திருவருட்பாவின் நான்கு பாகம் வரையில் சிவன், அம்பாள், முருகர் ஆகியவற்றில் உருவ வழிபாடு சொல்லப்பட்டிருக்கும். ஆனால் அவரின் கடைசி பாகத்தில் ஜோதியை பற்றி கூறிவது போல் அமைந்திருக்கும். கடைசிபாகம் அவர் சொந்த கருத்தல்ல, அதுவும் கத்தோலிக்கர்களால் திருத்தி அமைக்கப்பட்டது.

இப்படி இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் பல வருடங்களாக கிறிஸ்தவம் மறைமுகமாக பரவி வர செய்துள்ளோம். ஆனால் அதற்கு முட்டு கட்டையாக இருப்பது ஹிந்து கோயில்கள் அதை ஒழிக்க ஏற்பட்ட அமைப்பே இந்து அற நிலையத்துறை. அதை அரசின் கட்டுபாட்டை மீறி செயல்படாத வண்ணம் பார்த்துக் கொண்டவர் மதிப்பிற்குரிய திரு.கலைஞர், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் அவர்கள். கிருஸ்தவ மதத்தை அவர் நேரடியாக பரப்பவில்லையே தவிர கிறிஸ்தவ மதம் பரப்ப எங்களுக்கு பல வழிகளில் அரசாங்கத்தை பயன்படுத்தி உதவி செய்து கொடுத்த ஒப்பற்ற மனிதர்.

குறிப்பாக இன்று பல ஹிந்துக் கோவில்களை நிர்வகிக்கும் இந்து அறநிலைய துறையில் 60 சதவிதம் கிறிஸ்தவர்களை பணியில் அமர்த்தி அழகு பார்த்தவர் திரு.கலைஞர். அது மட்டுமில்லாமல் வேற எந்த மத வழிபாட்டு தலங்களும் அரசாங்க கட்டுபாட்டில் வராது அதற்காக மத்தியிலும, மாநிலத்திலும் சட்ட ரீதியாக பார்த்துக் கொண்ட மாமனிதர் கலைஞர் அவர்களையே சாரும்.

எனது உறவினர் இந்தியாவின் மிக பெரிய சினிமா இயக்குனர் திரு.மணிரத்னம் தன் மகனை கிருஸ்தவ பாதிரியாருக்கு படிக்க வைத்து வருகிறார்.

இன்று வரும் தமிழ் திரைப்படங்களில் கிருஸ்துவர்களை கதாநாயகர்களாகவும், அன்பே உருவானவர்களாகவும், ஹிந்துக்களை கெட்டவர்களாகவும் காட்ட காரண கர்த்தாவே மணிரத்னம் தான். அவரின் ஆயுத எழுத்து படத்தை பார்த்தாலே புரியும்.

எவராலும் அவ்வளவு எளிதாக சினிமாவாக தயாரிக்க முடியாத தமிழ் நாவல் பொன்னியின் செல்வன். தற்பொழுது வாடிகன் கத்தோலிக்க போப் அவர்களின் பெரும் பொருளுதவியுடன் நிறைய கிறிஸ்தவ மத அடையாங்கள் வருமாறு திரைக்கதை அமைத்து படமாக்க முயற்சி நடந்துவருகிறது. காரணம் சோழர்களை மறைமுகமாக கிருஸ்தவர்களாக காட்டி வரலாற்றை மாற்ற முயற்சி செய்து வருகிறோம்.

- தொடரும்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard