Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆரம்பகால கிறிஸ்தவத்தின் வளர்ச்சி உண்மைகள்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
ஆரம்பகால கிறிஸ்தவத்தின் வளர்ச்சி உண்மைகள்
Permalink  
 


ஆரம்பகால கிறிஸ்தவத்தின் வளர்ச்சி  உண்மைகள் 

 கிறிஸ்தவம் கலிலேயில் ஒரு சிறிய யூத பிரிவில் இருந்து வளர்ந்து  300 ஆண்டுகளில் ரோமானிய பேரரசின்  ஆதிக்க மதமாக மாறியது. 

புதிய ஏற்பாடு சொல்லும் கதை

சர்ச் ஆரம்பம் பற்றிய கதைகள் அப்போஸ்தலர் பணிகள் நூலில் உள்ளது. ஏசு மரணத்திற்கு 40நாள் பின்பாக ஏசு சீடர்கள் கூடிய போது 120 பேர் என ஒரு செய்தி உள்ளது. அதற்குப் பின் ஏசு இறந்த 50ம் நாள் யூத பெந்தகோஸ்தே பண்டிகை அன்று பெரும் அதிசயம் நடந்ததாம், படிப்பறிவில்லா ஏசு சீடர்கள் எபிரேய மொழியில் பேசியதை அங்கு கூடி இருந்க மக்கள் அரெபி, கிரேக்கம், பாரசீக என அவரவர் மொழிகளில் கேடனராம், அதன் பின்பு அன்றே 3000[ii] மக்கள் சர்ச்சில் இணைந்கனராம். சில நாட்கள் பின்னராக 5000[iii] மக்கள் எனவும் சொல்கிறது. ஏசுவின் மரணத்திற்கு 15 - 18  வருடம் பின்பு ஜெருசலேமில் மட்டும்[iv] ஆயிரக் கணக்கான யூதர்கள் கிறிஸ்துவர்களாக உள்ளனர் எனவும் ஒரு சம்பவத்தில் சொல்லப் படுகிறது.

 

 

 

அமெரிக்காவின்  டெக்சாஸ் இல் உள்ள் கிறிஸ்துவ பேய்லர் கழக மத சமூகவியவியல்  பேராசிரியர் ராட்னி ஸ்டார்க்  -கலிபோர்னியா பல்கலைக் கழக முனைவர் ஆய்வு பின்பு நூலானது  Rodney Stark-   The Rise of Christianity (1996) 

கணிதம் மிகவும் எளிது. அதை நாமே செய்வோம். எங்களுக்கு இரண்டு எண்கள் தேவை: ஆரம்பகால கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை மற்றும் 300 சி.இ. எண்ணிக்கை. இங்கே தொடக்க எண்ணைப் பற்றி ரோட்னி ஸ்டார்க் எழுதுகிறார்:


அப்போஸ்தலர்1:15 அப்போது ஒருநாள், ஏறக்குறைய நூற்றிருபது சகோதரர் சகோதரிகள் ஒரே இடத்தில் கூடியிருக்கும்போது பேதுரு அவர்கள் நடுவே எழுந்து நின்று கூறியது 

[ii] அப்போஸ்தலர்2:41

[iii] அப்போஸ்தலர்4:4

[iv] அப்போஸ்தலர்21:20

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
RE: ஆரம்பகால கிறிஸ்தவத்தின் வளர்ச்சி உண்மைகள்
Permalink  
 


ஆரம்பகால கிறிஸ்தவத்தின் வளர்ச்சி  உண்மைகள் 

 கிறிஸ்தவம் கலிலேயில் ஒரு சிறிய யூத பிரிவில் இருந்து வளர்ந்து  300 ஆண்டுகளில் ரோமானிய பேரரசின்  ஆதிக்க மதமாக மாறியது. 

புதிய ஏற்பாடு சொல்லும் கதை

அப்போஸ்தலர்கள் தெய்வீகமும், அதிசயங்கள் செய்ததாலும் மிக வேகமாக பரவியது  என  ஒரு  நம்பிக்கை இருந்து வந்தது. 

ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக பதிப்பக வெளியீடான உலக கிறிஸ்துவ கலைகளஞ்சியம் முதல் நூற்றாண்டு இறுதியில் 10 லட்சம் என மிகையாக காட்டுகிறது, இதை அறிஞர்கள் ஏற்காவிடினும் வெகு ஜனத்திடம் இன்றும் பரப்பப்படும் நிலையில், அமெரிக்காவின்  டெக்சாஸ் இல் உள்ள் கிறிஸ்துவ பேய்லர் கழக மத சமூகவியவியல்  பேராசிரியர் ராட்னி ஸ்டார்க்  -கலிபோர்னியா பல்கலைக் கழக முனைவர் ஆய்வு பின்பு நூலானது  Rodney Stark-   The Rise of Christianity (1996)  பல்வேறு ரோமன் லத்தீன், கிரேக்க, புதைபொருள் ஆய்வு போன்ற பலவற்றை ஆராய்ந்து இன்று அறிஞர்கள் பெரும்பாலும் ஏற்கும்படி விளக்கினார்.

40 ஆம் ஆண்டில் 1,000 கிறிஸ்தவர்கள் மட்டுமே இருந்தார்கள் என அனுமானித்து ஆன்டிற்க்கு 4% வளர்ச்சி என அலவிட்டார், இது ஆன்ன்றைய ரோமன் மக்கள் தொகை 6 கோடியில் 5-7% என்ற அனுமானத்தோடு ஒத்துபோனது. மோர்மோனிசம் வளர்ச்சியின் வேகம் இத்தோடு  ஒத்தும் போது. 

ஸ்டார்க்கின் மதிப்பிடப்பட்ட வளர்ச்சி விகிதம் மிக அதிகம் என்று வாதிட்ட புரூஸ் மாலினா ஆகியோர் அடங்குவர்:

220 பிஷப்புகள் (எனவே ஹென்றி சாட்விக்) ஏ.டி. 325 இல் கான்ஸ்டன்டைன் அழைத்த நைசியா கவுன்சிலில் கலந்து கொண்டார். இந்த ஆயர்கள் நேருக்கு நேர் சமூகத்தில் செயல்பட்டனர். இப்போது ஒரு நேருக்கு நேர் சமுதாயத்தில் ஒருவர் தொடர்பு கொள்ளக்கூடிய அதிகபட்ச நபர்கள் ca. 4,000 (எனவே மானுடவியலாளர், ஜெர்மி போய்செவைன்); எனவே, "விஞ்ஞான ரீதியாக" பேசும் (அதாவது கணித ரீதியாக), நைசியா கவுன்சிலின் போது கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை ca. 880,000, ca. இன் வளர்ச்சி விகிதத்தின் விளைவாக. வருடத்திற்கு 2.5 சதவிகிதம் [எனவே ஸ்டார்க்] மிகைப்படுத்தப்பட்ட அளவுக்கு வளர்ச்சி விகிதத்தை முன்வைக்கிறது.- புரூஸ் மலினா, தி கத்தோலிக்க விவிலிய காலாண்டு 59 (1997) இல் ரோட்னி ஸ்டார்க்கின் தி ரைஸ் ஆஃப் கிறித்துவத்தின் புத்தக விமர்சனம்: பக். 593-595.

சர்ச் ஆரம்பம் பற்றிய கதைகள் அப்போஸ்தலர் பணிகள் நூலில் உள்ளது. ஏசு மரணத்திற்கு 40நாள் பின்பாக ஏசு சீடர்கள் கூடிய போது 120 பேர் என ஒரு செய்தி உள்ளது. அதற்குப் பின் ஏசு இறந்த 50ம் நாள் யூத பெந்தகோஸ்தே பண்டிகை அன்று பெரும் அதிசயம் நடந்ததாம், படிப்பறிவில்லா ஏசு சீடர்கள் எபிரேய மொழியில் பேசியதை அங்கு கூடி இருந்க மக்கள் அரெபி, கிரேக்கம், பாரசீக என அவரவர் மொழிகளில் கேடனராம், அதன் பின்பு அன்றே 3000[ii] மக்கள் சர்ச்சில் இணைந்கனராம். சில நாட்கள் பின்னராக 5000[iii] மக்கள் எனவும் சொல்கிறது. ஏசுவின் மரணத்திற்கு 15 - 18  வருடம் பின்பு ஜெருசலேமில் மட்டும்[iv] ஆயிரக் கணக்கான யூதர்கள் கிறிஸ்துவர்களாக உள்ளனர் எனவும் ஒரு சம்பவத்தில் சொல்லப் படுகிறது.
கிறித்துவத்தின் ஆரம்ப வளர்ச்சி, உண்மையில், 20 ஆம் நூற்றாண்டில் மோர்மோனிசத்தின் வளர்ச்சியைக் காட்டிலும் மிகக் குறைவானது, இதற்கு வெகுஜன மாற்றங்கள் அல்லது அற்புதங்கள் தேவையில்லை.


World Christian Encyclopedia 1982 David B. Barrett,  

 

 

 

கணிதம் மிகவும் எளிது. அதை நாமே செய்வோம். எங்களுக்கு இரண்டு எண்கள் தேவை: ஆரம்பகால கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை மற்றும் 300 சி.இ. எண்ணிக்கை. இங்கே தொடக்க எண்ணைப் பற்றி ரோட்னி ஸ்டார்க் எழுதுகிறார்:


அப்போஸ்தலர்1:15 அப்போது ஒருநாள், ஏறக்குறைய நூற்றிருபது சகோதரர் சகோதரிகள் ஒரே இடத்தில் கூடியிருக்கும்போது பேதுரு அவர்கள் நடுவே எழுந்து நின்று கூறியது 

[ii] அப்போஸ்தலர்2:41

[iii] அப்போஸ்தலர்4:4

[iv] அப்போஸ்தலர்21:20

 

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard