Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சங்க இலக்கியத்தில் அந்தணர்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
சங்க இலக்கியத்தில் அந்தணர்
Permalink  
 


அந்தணர் (28)
அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே ஒரு முகம் - திரு 96
அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல்மலை - திரு 263
அந்தணர் அருகா அரும் கடி வியல் நகர் - சிறு 187
கேள்வி அந்தணர் அரும் கடன் இறுத்த - பெரும் 315
குன்று குயின்று அன்ன அந்தணர் பள்ளியும் - மது 474
ஓதல் அந்தணர் வேதம் பாட - மது 656
அந்தி அந்தணர் அயர கானவர் - குறி 225
அறம் புரி அந்தணர் வழிமொழிந்து ஒழுகி - பதி 24/8
அந்தணர் அரும் கலம் ஏற்ப நீர் பட்டு - பதி 64/5
நா வல் அந்தணர் அரு மறை பொருளே - பரி 1/13
விறல் மிகு விழு சீர் அந்தணர் காக்கும் - பரி 1/40
நா வல் அந்தணர் அரு மறை பொருளே - பரி 2/57
அந்தணர் காணும் வரவு - பரி 2/68
நீ என பொழியுமால் அந்தணர் அரு மறை - பரி 3/14
நின் ஓர் அன் ஓர் அந்தணர் அருமறை - பரி 4/65
புலம் புரி அந்தணர் கலங்கினர் மருண்டு - பரி 6/45
விரி நூல் அந்தணர் விழவு தொடங்க - பரி 11/78
புரிநூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப - பரி 11/79
ஒரு பெயர் அந்தணர் அறன் அமர்ந்தோயே - பரி 14/28
திறத்தின் திரிவு இல்லா அந்தணர் ஈண்டி - பரி 23/20
அந்தணர் தோயலர் ஆறு - பரி 24/61
கேள்வி அந்தணர் கடவும் - கலி 36/25
அற வினை இன்புறூஉம் அந்தணர் இருவரும் - கலி 99/2
அந்தி அந்தணர் எதிர்கொள அயர்ந்து - கலி 119/12
முக்கோல் கொள் அந்தணர் முது மொழி நினைவார் போல் - கலி 126/4
மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே - புறம் 1/6
அந்தி அந்தணர் அரும் கடன் இறுக்கும் - புறம் 2/22
அறு தொழில் அந்தணர் அறம் புரிந்து எடுத்த - புறம் 397/20
 
    அந்தணர்க்கு (3)
அரு மறை நாவின் அந்தணர்க்கு ஆயினும் - சிறு 204
ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து - கலி 1/1
கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு/அரும் கலம் நீரொடு சிதறி பெருந்தகை - புறம் 361/4,5
 
    அந்தணரதுவே (1)
அழல் புறந்தரூஉம் அந்தணரதுவே/வீயா திருவின் விறல் கெழு தானை - புறம் 122/3,4
 
    அந்தணன் (8)
ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ - பரி 5/22
அங்கி உயர் நிற்ப அந்தணன் பங்குவின் - பரி 11/7
இமைய வில் வாங்கிய ஈர்ம் சடை அந்தணன்/உமை அமர்ந்து உயர் மலை இருந்தனன் ஆக - கலி 38/1,2
ஓது உடை அந்தணன் எரி வலம் செய்வான் போல் - கலி 69/5
அறிவு உடை அந்தணன் அவளை காட்டு என்றானோ - கலி 72/18
யாழ் கெழு மணி மிடற்று அந்தணன்/தா இல் தாள் நிழல் தவிர்ந்தன்றால் உலகே - அகம் 0/15,16
யானே பரிசிலன் மன்னும் அந்தணன் நீயே - புறம் 200/13
அந்தணன் புலவன் கொண்டுவந்தனனே - புறம் 201/7
    அந்தணாளர் (1)
ஆ குரல் காண்பின் அந்தணாளர்/நான்மறை குறித்தன்று அருள் ஆகாமையின் - புறம் 362/8,9
 
    அந்தணாளன் (1)
புலன் அழுக்கு அற்ற அந்தணாளன்/இரந்து செல் மாக்கட்கு இனி இடன் இன்றி - புறம் 126/11,12
 
    அந்தணிர் (1)
சேண் புலம் முன்னிய அசை நடை அந்தணிர்/நும் ஒன்று இரந்தனென் மொழிவல் எம் ஊர் - ஐங் 384/1,2
 
    அந்தணீர் (2)
திறம் புரி கொள்கை அந்தணீர் தொழுவல் என்று - ஐங் 387/2
குறிப்பு ஏவல் செயல் மாலை கொளை நடை அந்தணீர்/வெவ் இடை செலல் மாலை ஒழுக்கத்தீர் இ இடை - கலி 9/4,5


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

அறங்கூறவையமும் (1)

சிறந்த கொள்கை அறங்கூறவையமும்/நறும் சாந்து நீவிய கேழ் கிளர் அகலத்து - மது 492,493

 

    அறத்தாறு (1)

இறப்ப எண்ணுதிர் ஆயின் அறத்தாறு/அன்று என மொழிந்த தொன்றுபடு கிளவி - அகம் 5/16,17

 

    அறத்தின் (3)

அறத்தின் திரியா பதி - பரி 23/21

மற போர் பாண்டியர் அறத்தின் காக்கும் - அகம் 27/8

அறத்தின் மண்டிய மற போர் வேந்தர் - புறம் 62/7

 

    அறத்தினில் (1)

பெரு மணம் பண்ணி அறத்தினில் கொண்ட - கலி 96/33

 

    அறத்தினும் (1)

அரிது மன்று அம்ம அறத்தினும் பொருளே - நற் 243/11

 

    அறத்தினுள் (1)

அறத்தினுள் அன்பு நீ மறத்தினுள் மைந்து நீ - பரி 3/65

    அறத்து (3)

சேரா அறத்து சீர் இலோரும் - பரி 5/74

அறத்து ஆறு நுவலும் பூட்கை மறத்தின் - புறம் 9/6

அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல - புறம் 31/2

    அறத்துறை (2)

பலர் புரவு எதிர்ந்த அறத்துறை நின்னே - புறம் 175/10

அறத்துறை அம்பியின் மான மறப்பு இன்று - புறம் 381/24

    அறத்தொடு (4)

அறத்தொடு வருந்திய அல்கு தொழில் கொளீஇய - நற் 42/2

கேள்வியும் அறிவும் அறத்தொடு நுண்ணியை - பரி 13/56

ஒருசார் அறத்தொடு வேதம் புணர் தவம் முற்றி - பரி 23/18

அறத்தொடு நின்றேனை கண்டு திறப்பட - கலி 39/21

 அறம் (49)

அல்லது கடிந்த அறம் புரி செங்கோல் - பெரும் 36

அறம் புணை ஆக தேற்றி பிறங்கு மலை - குறி 208

அறம் நிலைஇய அகன் அட்டில் - பட் 43

அறம் நிலைபெற்றோர் அனையேன் அதன்_தலை - நற் 166/6

அறு_மீன் பயந்த அறம் செய் திங்கள் - நற் 202/9

அறம் கெட அறியாது ஆங்கு சிறந்த - நற் 400/8

அறம் நனி சிறக்க அல்லது கெடுக - ஐங் 7/2

அறம் புரி செங்கோல் மன்னனின் தாம் நனி - ஐங் 290/1

அறம் சாலியரோ அறம் சாலியரோ - ஐங் 312/1

அறம் சாலியரோ அறம் சாலியரோ - ஐங் 312/1

வறன் உண்ட ஆயினும் அறம் சாலியரோ - ஐங் 312/2

அறம் புரி அரு மறை நவின்ற நாவில் - ஐங் 387/1

அறம் புலந்து பழிக்கும் அளை கணாட்டி - ஐங் 393/2

அறம் தெரி திகிரிக்கு வழியடை ஆகும் - பதி 22/4

அறம் புரி அந்தணர் வழிமொழிந்து ஒழுகி - பதி 24/8

ஒலிந்த கூந்தல் அறம் சால் கற்பின் - பதி 31/24

ஆறு முட்டு_உறாஅது அறம் புரிந்து ஒழுகும் - பதி 59/16

அறம் கரைந்து வயங்கிய நாவின் பிறங்கிய - பதி 64/3

அரசவை பணிய அறம் புரிந்து வயங்கிய - பதி 85/9

அருள் குடை ஆக அறம் கோல் ஆக - பரி 3/74

நின் குணம் எதிர்கொண்டோர் அறம் கொண்டோர் அல்லதை - பரி 5/71

அறம் பெரிது ஆற்றி அதன் பயன் கொள்-மார் - பரி 19/10

அணி பவள செம் வாய் அறம் காவல் பெண்டிர் - பரி 24/48

அறம் தலைபிரியா ஆறும் மற்று அதுவே - கலி 9/24

அறம் சாரான் மூப்பே போல் அழி_தக்காள் வைகறை - கலி 38/19

அறம் புரி நெஞ்சத்தவன் - கலி 42/15

அரிதின் அறம் செய்யா ஆன்றோர் உலகும் - கலி 92/6

அறம் பொருள் இன்பம் என்று அ மூன்றின் ஒன்றன் - கலி 141/3

அறம் புணை ஆகலும் உண்டு - கலி 144/48

ஆர்வு_உற்ற பூசற்கு அறம் போல ஏய்தந்தார் - கலி 145/62

அறம் துறந்து ஆய்_இழாய் ஆக்கத்தில் பிரிந்தவர் - கலி 150/8

அறம் கெழு நல் அவை உறந்தை அன்ன - அகம் 93/5

அறம் தலைப்பிரியாது ஒழுகலும் சிறந்த - அகம் 173/1

பெறல் அரும்-குரையள் ஆயின் அறம் தெரிந்து - அகம் 280/6

அறம் கடைப்பிடித்த செங்கோலுடன் அமர் - அகம் 338/3

அறம் துஞ்சும் செங்கோலையே - புறம் 20/17

புறஞ்சிறை மாக்கட்கு அறம் குறித்து அகத்தோர் - புறம் 28/11

அறம் பாடின்றே ஆய்_இழை கணவ - புறம் 34/7

அறம் புரிந்து அன்ன செங்கோல் நாட்டத்து - புறம் 35/14

அறம் நின்று நிலையிற்று ஆகலின் அதனால் - புறம் 39/9

அறம் துஞ்சு உறந்தை பொருநனை இவனே - புறம் 58/9

அறம் புரி கொள்கை நான்மறை முதல்வர் - புறம் 93/7

பறம்பு பாடினர் அதுவே அறம் பூண்டு - புறம் 108/4

அறம் செய்தீமோ அருள் வெய்யோய் என - புறம் 145/7

மாசொடு குறைந்த உடுக்கையள் அறம் பழியா - புறம் 159/13

அறம் புகழ்ந்த வலை சூடி - புறம் 166/14

அறம் அற கண்ட நெறி மாண் அவையத்து - புறம் 224/4

அறம் குறித்தன்று பொருள் ஆகுதலின் - புறம் 362/10

அறு தொழில் அந்தணர் அறம் புரிந்து எடுத்த - புறம் 397/20



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

பார்ப்ப (1)
அமிர்து அன நோக்கத்து அணங்கு ஒருத்தி பார்ப்ப/கமழ் கோதை கோலா புடைத்து தன் மார்பில் - பரி 12/57,58
 
     பார்ப்பன (6)
பார்ப்பன மகளிர் சாரல் புறத்து அணிய - நற் 321/4
பார்ப்பன மகனே பார்ப்பன மகனே - குறு 156/1
பார்ப்பன மகனே பார்ப்பன மகனே - குறு 156/1
படிவ உண்டி பார்ப்பன மகனே - குறு 156/4
பார்ப்பன குறு_மகள் போல தாமும் - ஐங் 202/2
ஆவும் ஆன் இயல் பார்ப்பன மாக்களும் - புறம் 9/1
 
    பார்ப்பார் (4)
பகைவர் புல் ஆர்க பார்ப்பார் ஓதுக - ஐங் 4/2
பார்ப்பார் ஒழிந்தார் படிவு - பரி 24/59
பார்ப்பார் தப்பிய கொடுமையோர்க்கும் - புறம் 34/3
பார்ப்பார் நோவன செய்யலர் மற்று இது - புறம் 43/14
    பார்ப்பார்க்கு (2)
பார்ப்பார்க்கு அல்லது பணிபு அறியலையே - பதி 63/1
ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ம் கை நிறைய - புறம் 367/4
 
    பார்ப்பாரும் (1)
பனி பொழி சாரலும் பார்ப்பாரும்/துனியல் மலர் உண்கண் சொல் வேறு நாற்றம் - பரி 8/52,53
 
    பார்ப்பான் (7)
கல் தோய்த்து உடுத்த படிவ பார்ப்பான்/முக்கோல் அசை நிலை கடுப்ப நல் போர் - முல் 37,38
பாகம் உண்ட பைம் கண் பார்ப்பான்/உமையொடு புணர்ந்து காம வதுவையுள் - பரி 5/27,28
முது பார்ப்பான் அஞ்சினன் ஆதல் அறிந்து யான் எஞ்சாது - கலி 65/20
வாழ்க்கை அது ஆக கொண்ட முது பார்ப்பான்/வீழ்க்கை பெரும் கரும்_கூத்து - கலி 65/28,29
வேளா பார்ப்பான் வாள் அரம் துமித்த - அகம் 24/1
தூது ஒய் பார்ப்பான் மடி வெள் ஓலை - அகம் 337/7
உயவல் ஊர்தி பயலை பார்ப்பான்/எல்லி வந்து நில்லாது புக்கு - புறம் 305/2,3
 
மேல்
 
    பார்ப்பானை (1)
சேரியின் போகா முட முதிர் பார்ப்பானை/தோழி நீ போற்றுதி என்றி அவன் ஆங்கே - கலி 65/8,9
 
மேல்
 
    பார்ப்பிற்கு (2)
அரு விடர் வீழ்ந்த தன் கல்லா பார்ப்பிற்கு/முறி மேய் யாக்கை கிளையொடு துவன்றி - மலை 312,313
வளரா பார்ப்பிற்கு அல்கு_இரை ஒய்யும் - நற் 356/5
 
மேல்
 
    பார்ப்பின் (2)
யாமை பார்ப்பின் அன்ன - குறு 152/4
பார்ப்பின் தந்தை பழ சுளை தொடினும் - அகம் 288/13
 
  
    பார்ப்பு (13)
ஈற்று யாமை தன் பார்ப்பு ஓம்பவும் - பொரு 186
இரும் கிளை ஞெண்டின் சிறு பார்ப்பு அன்ன - பெரும் 167
பறவை பார்ப்பு_வயின் அடைய புறவில் - நற் 69/3
பார்ப்பு உடை மந்திய மலை இறந்தோரே - குறு 278/7
தன் பார்ப்பு தின்னும் அன்பு இல் முதலையொடு - ஐங் 41/1
செம்பின் அன்ன பார்ப்பு பல துஞ்சும் - ஐங் 43/2
தீம் பெரும் பொய்கை யாமை இளம் பார்ப்பு/தாய் முகம் நோக்கி வளர்ந்திசின் ஆங்கு - ஐங் 44/1,2
கரு விரல் மந்தி கல்லா வன் பார்ப்பு/இரு வெதிர் ஈர்ம் கழை ஏறி சிறு கோல் - ஐங் 280/1,2
மைந்தன் அருகு ஒன்று மற்று இளம் பார்ப்பு என - பரி 19/73
பறவை தம் பார்ப்பு உள்ள கறவை தம் பதி_வயின் - கலி 119/9
மேல் கவட்டு இருந்த பார்ப்பு_இனங்கட்கு - அகம் 31/6
பார்ப்பு இடன் ஆகும் அளவை பகு வாய் - அகம் 160/7
தனி பார்ப்பு உள்ளிய தண் பறை நாரை - அகம் 240/2
 
    பார்ப்பு_வயின் (1)
பறவை பார்ப்பு_வயின் அடைய புறவில் - நற் 69/3
 
    பார்ப்பு_இனங்கட்கு (1)
மேல் கவட்டு இருந்த பார்ப்பு_இனங்கட்கு/கல் உடை குறும்பின் வயவர் வில் இட - அகம் 31/6,7
 
    பார்ப்பொடு (3)
நரை முக ஊகம் பார்ப்பொடு பனிப்ப - குறு 249/2
பைம் கண் மந்தி பார்ப்பொடு கவரும் - குறு 335/4
கொடும் தாள் யாமை பார்ப்பொடு கவரும் - அகம் 117/1
    பார்ப்போடு (2)
கரு விரல் ஊகம் பார்ப்போடு இரிய - மலை 208
புலவு நீர் அடைகரை யாமை பார்ப்போடு/அலவனும் அளை_வயின் செறிந்தன கொடும் கழி - நற் 385/2,3
    பார்ப்போர் (1)
நெடு நெறி ஒழுகை நிரை செல பார்ப்போர்/அளம் போகு ஆகுலம் கடுப்ப - நற் 354/9,10


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

தெய்வத்தான் (1)

தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன்

  மெய் வருத்த கூலி தரும் - குறள் 62:9

 

 முதல்

 

 

 தெய்வத்துள் (1)

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்

  தெய்வத்துள் வைக்கப்படும் - குறள் 5:10

 

 முதல்

 

 

 தெய்வத்தொடு (1)

ஐயப்படாஅது அகத்தது உணர்வானை

  தெய்வத்தொடு ஒப்ப கொளல் - குறள் 71:2

 

 முதல்

 

 

 தெய்வம் (3)

தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு

  ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை - குறள் 5:3

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள்

  பெய் என பெய்யும் மழை - குறள் 6:5

குடி செய்வல் என்னும் ஒருவற்கு தெய்வம்

  மடி தற்று தான் முந்துறும் - குறள் 103:3



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

அற (8)
அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
  பிற ஆழி நீந்தல் அரிது - குறள் 1:8
கண் நின்று கண் அற சொல்லினும் சொல்லற்க
  முன் இன்று பின் நோக்கா சொல் - குறள் 19:4
தன் உயிர் தான் அற பெற்றானை ஏனைய
  மன் உயிர் எல்லாம் தொழும் - குறள் 27:8
கற்க கசடு அற கற்பவை கற்ற பின்
  நிற்க அதற்கு தக - குறள் 40:1
வகை அற சூழாது எழுதல் பகைவரை
  பாத்தி படுப்பது ஓர் ஆறு - குறள் 47:5
கற்று அறிந்தார் கல்வி விளங்கும் கசடு அற
  சொல் தெரிதல் வல்லார் அகத்து - குறள் 72:7
கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடு அற
  வல்லதூஉம் ஐயம் தரும் - குறள் 85:5
அற வினையும் ஆன்ற பொருளும் பிற வினையும்
  பெண் ஏவல் செய்வார்-கண் இல் - குறள் 91:9
 
 அறத்தான் (1)
அறத்தான் வருவதே இன்பம் மற்று எல்லாம்
  புறத்த புகழும் இல - குறள் 4:9
 
 அறத்திற்கும் (1)
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
  நின்றது மன்னவன் கோல் - குறள் 55:3
  
 அறத்திற்கே (1)
அறத்திற்கே அன்பு சார்பு என்ப அறியார்
  மறத்திற்கும் அஃதே துணை - குறள் 8:6
 
 அறத்தின் (2)
சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தின் ஊஉங்கு
  ஆக்கம் எவனோ உயிர்க்கு - குறள் 4:1
அறத்தின் ஊஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
  மறத்தலின் ஊங்கு இல்லை கேடு - குறள் 4:2
 
 முதல்
 
 
 அறத்து (2)
அறத்து ஆறு இது என வேண்டா சிவிகை
  பொறுத்தானொடு ஊர்ந்தான்-இடை - குறள் 4:7
அறத்து ஆற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்து ஆற்றில்
  போஒய் பெறுவது எவன் - குறள் 5:6


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

அறம் (19)
இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார்
  பெருமை பிறங்கிற்று உலகு - குறள் 3:3
அழுக்காறு அவா வெகுளி இன்னா சொல் நான்கும்
  இழுக்கா இயன்றது அறம் - குறள் 4:5
அன்று அறிவாம் என்னாது அறம் செய்க மற்று அது
  பொன்றும்-கால் பொன்றா துணை - குறள் 4:6
என்பு இலதனை வெயில் போல காயுமே
  அன்பு இலதனை அறம் - குறள் 8:7
முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி அகத்தான் ஆம்
  இன் சொலினதே அறம் - குறள் 10:3
அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை
  நாடி இனிய சொலின் - குறள் 10:6
கதம் காத்து கற்று அடங்கல் ஆற்றுவான் செவ்வி
  அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து - குறள் 13:10
பிறன் பொருளான் பெட்டு ஒழுகும் பேதைமை ஞாலத்து
  அறம் பொருள் கண்டார்-கண் இல் - குறள் 15:1
அறம் கூறான் அல்ல செயினும் ஒருவன்
  புறம் கூறான் என்றல் இனிது - குறள் 19:1
புறம் கூறி பொய்த்து உயிர் வாழ்தலின் சாதல்
  அறம் கூறும் ஆக்கம் தரும் - குறள் 19:3
அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம் சொல்லும்
  புன்மையால் காணப்படும் - குறள் 19:5
மறந்தும் பிறன் கேடு சூழற்க சூழின்
  அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு - குறள் 21:4
தெருளாதான் மெய் பொருள் கண்டு அற்றால் தேரின்
  அருளாதான் செய்யும் அறம் - குறள் 25:9
அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம் போல நிற்கும்
  களவு அறிந்தார் நெஞ்சில் கரவு - குறள் 29:8
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற
  செய்யாமை செய்யாமை நன்று - குறள் 30:7
அறம் பொருள் இன்பம் உயிர் அச்சம் நான்கின்
  திறம் தெரிந்து தேறப்படும் - குறள் 51:1
அன்பு ஒரீஇ தன் செற்று அறம் நோக்காது ஈட்டிய
  ஒண் பொருள் கொள்வார் பிறர் - குறள் 101:9
பிறர் நாண தக்கது தான் நாணான் ஆயின்
  அறம் நாண தக்கது உடைத்து - குறள் 102:8
அறம் சாரா நல்குரவு ஈன்ற தாயானும்
  பிறன் போல நோக்கப்படும் - குறள் 105:7
 
 அறமும் (1)
பொய்யாமை அன்ன புகழ் இல்லை எய்யாமை
  எல்லா அறமும் தரும் - குறள் 30:6

 

அறல் (1)
உணலினும் உண்டது அறல் இனிது காமம்
  புணர்தலின் ஊடல் இனிது - குறள் 133:6
 
 அறவினை (2)
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
  செல்லும் வாய் எல்லாம் செயல் - குறள் 4:3
அறவினை யாது எனின் கொல்லாமை கோறல்
  பிற வினை எல்லாம் தரும் - குறள் 33:1
 
 அறவோர் (1)
அந்தணர் என்போர் அறவோர் மற்று எ உயிர்க்கும்
  செம் தண்மை பூண்டு ஒழுகலான் - குறள் 3:10
 
 அறன் (17)
மனத்து-கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன்
  ஆகுல நீர பிற - குறள் 4:4
ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை
  நோற்பாரின் நோன்மை உடைத்து - குறள் 5:8
அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
  பிறன் பழிப்பது இல் ஆயின் நன்று - குறள் 5:9
அறன் கடை நின்றாருள் எல்லாம் பிறன் கடை
  நின்றாரின் பேதையார் இல் - குறள் 15:2
அறன் இயலான் இல்வாழ்வான் என்பான் பிறன் இயலாள்
  பெண்மை நயவாதவன் - குறள் 15:7
பிறன் மனை நோக்காத பேர் ஆண்மை சான்றோர்க்கு
  அறன் அன்றோ ஆன்ற ஒழுக்கு - குறள் 15:8
அறன் வரையான் அல்ல செயினும் பிறன் வரையாள்
  பெண்மை நயவாமை நன்று - குறள் 15:10
திறன் அல்ல தன் பிறர் செய்யினும் நோ நொந்து
  அறன் அல்ல செய்யாமை நன்று - குறள் 16:7
அறன் ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறன் ஆக்கம்
  பேணாது அழுக்கறுப்பான் - குறள் 17:3
சிற்றின்பம் வெஃகி அறன் அல்ல செய்யாரே
  மற்று இன்பம் வேண்டுபவர் - குறள் 18:3
அறன் அறிந்து வெஃகா அறிவுடையார் சேரும்
  திறன் அறிந்து ஆங்கே திரு - குறள் 18:9
அறன் அழீஇ அல்லவை செய்தலின் தீதே
  புறன் அழீஇ பொய்த்து நகை - குறள் 19:2
அறன் நோக்கி ஆற்றும்-கொல் வையம் புறன் நோக்கி
  புன் சொல் உரைப்பான் பொறை - குறள் 19:9
அறன் இழுக்காது அல்லவை நீக்கி மறன் இழுக்கா
  மானம் உடையது அரசு - குறள் 39:4
அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
  திறன் அறிந்து தேர்ந்து கொளல் - குறள் 45:1
அறன் அறிந்து ஆன்று அமைந்த சொல்லான் எஞ்ஞான்றும்
  திறன் அறிந்தான் தேர்ச்சி துணை - குறள் 64:5
அறன் ஈனும் இன்பமும் ஈனும் திறன் அறிந்து
  தீது இன்றி வந்த பொருள் - குறள் 76:4
 
 அறனும் (2)
அன்பும் அறனும் உடைத்து ஆயின் இல்வாழ்க்கை
  பண்பும் பயனும் அது - குறள் 5:5
திறன் அறிந்து சொல்லுக சொல்லை அறனும்
  பொருளும் அதனின் ஊங்கு இல் - குறள் 65:4
 
 அறனே (2)
செயல்-பாலது ஓரும் அறனே ஒருவற்கு
  உயல்-பாலது ஓரும் பழி - குறள் 4:10
அஞ்சுவது ஓரும் அறனே ஒருவனை
  வஞ்சிப்பது ஓரும் அவா - குறள் 37:6


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

ஐயர் (14)
இரும் கல் அடுக்கத்து என் ஐயர் உழுத - நற் 122/1
கல்லா கதவர் தன் ஐயர் ஆகவும் - நற் 127/5
பன் மீன் வேட்டத்து என் ஐயர் திமிலே - குறு 123/5
புன்கண் மட மான் நேர்பட தன் ஐயர்/சிலை மாண் கடு விசை கலை நிறத்து அழுத்தி - குறு 272/4,5
கண மா தொலைச்சி தன் ஐயர் தந்த - ஐங் 365/1
உயர்_நிலை_உலகத்து ஐயர் இன்புறுத்தினை - பதி 70/19
ஐயர் வாய்பூசுறார் ஆறு - பரி 24/63
ஐயர் அவிர் அழல் எடுப்ப அரோ என் - கலி 130/9
மால் இருள் நடுநாள் போகி தன் ஐயர்/காலை தந்த கணை கோட்டு வாளைக்கு - அகம் 126/7,8
பன் மீன் கூட்டம் என் ஐயர் காட்டிய - அகம் 240/6
அன்னை அல்லல் தாங்கி நின் ஐயர்/புலி மருள் செம்மல் நோக்கி - அகம் 259/16,17
இரும் கல் அடுக்கத்து என் ஐயர் உழுத - அகம் 302/9
வருதல் ஆனார் வேந்தர் தன் ஐயர்/பொரு சமம் கடந்த உரு கெழு நெடு வேல் - புறம் 337/16,17
எண்ணா மையலன் தந்தை தன் ஐயர்/கண் ஆர் கண்ணி கடு மான் கிள்ளி - புறம் 355/4,5

 மேல்
 
    ஐயர்க்கு (2)
விண் செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது - திரு 107
என் ஐயர்க்கு உய்த்து உரைத்தாள் யாய் - கலி 39/22

 மேல்
 
    ஐயர்க்கும் (1)
ஆசு அறு காட்சி ஐயர்க்கும் அ நிலை - குறி 17

 மேல்
 
    ஐயரும் (1)
தாம் பிழையார் கேள்வர் தொழுது எழலால் தம் ஐயரும்/தாம் பிழையார் தாம் தொடுத்த கோல் - கலி 39/18,19


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 வாய்மொழி (23)
இயல் நெறி மரபின் நின் வாய்மொழி கேட்ப - மது 774
வரை போல் யானை வாய்மொழி முடியன் - நற் 390/9
காலை அன்ன சீர் சால் வாய்மொழி/உரு கெழு மரபின் கடவுள் பேணியர் - பதி 21/4,5
வாய்மொழி வாயர் நின் புகழ் ஏத்த - பதி 37/2
நகை சால் வாய்மொழி இசை சால் தோன்றல் - பதி 55/12
வாய்மொழி புலவ நின் தாள் நிழல் தொழுதே - பரி 1/68
மாயா வாய்மொழி உரைதர வலந்து - பரி 3/11
வாய்மொழி ஓடை மலர்ந்த - பரி 3/12
வாய்மொழி மகனொடு மலர்ந்த - பரி 3/93
வாய்மொழி புலவீர் கேண்-மின் சிறந்தது - பரி 9/13
வலம்புரி வாய்மொழி அதிர்பு வான் முழக்கு செல் - பரி 13/45
நலம் புரீஇ அம் சீர் நாம வாய்மொழி/இது என உரைத்தலின் எம் உள் அமர்ந்து இசைத்து இறை - பரி 15/63,64
வரும் என வந்தன்று அவர் வாய்மொழி தூதே - கலி 26/25
வாய்மொழி கபிலன் சூழ சேய் நின்று - அகம் 78/16
கூட்டு எதிர்கொண்ட வாய்மொழி மிஞிலி - அகம் 142/11
மாய பரத்தன் வாய்மொழி நம்பி - அகம் 146/9
நோய் அசா வீட முயங்கினள் வாய்மொழி/நல் இசை தரூஉம் இரவலர்க்கு உள்ளிய - அகம் 162/16,17
வாய்மொழி நிலைஇய சேண் விளங்கு நல் இசை - அகம் 205/8
வாய்மொழி தந்தையை கண் களைந்து அருளாது - அகம் 262/5
வைகம் வம்மோ வாய்மொழி புலவீர் - புறம் 221/10
வாய்மொழி தழும்பன் ஊணூர் அன்ன - புறம் 348/5
வெல்லும் வாய்மொழி புல் உடை விளை நிலம் - புறம் 388/9
வரிசையின் இறுத்த வாய்மொழி வஞ்சன் - புறம் 398/8

 மேல்
 
    வாய்மொழியால் (1)
பொய் அறியா வாய்மொழியால்/புகழ் நிறைந்த நன் மாந்தரொடு - மது 19,20


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

அறம்புரி கொள்கை நான்மறை முதல்வன்''- புறம் 93

ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை

நான்மறை முதல்வர் சுற்றமாக'' - புறம் 26

அந்தணர் வேதம் ஓதுதலை வண்டுகளின் ரீங்காரத்துடன் ஒப்பிட்டு,

``தாதுண் தும்பி போது முரன்றாங்கு

ஓதல் அந்தணர் வேதம் பாட'' - மதுரை காஞ்சி 655, 656

என்று கூறப்பட்டுள்ளது.

வேதம் அறிந்தமை பிராமணர்களின் தனிச்சிறப்பு. தமிழ்ச்சமூகத்தில் வேறு யாரும் வேதம் அறிந்திருந்ததற்கான குறிப்பு ஏதும் சங்க இலக்கியத்தில் காணப்படவில்லை.

பிராமணர்கள் ஆறு தொழிலை உடையவர்கள்.

``ஓதல் வேட்டல் அவை பிறர்ச் செய்தல்

ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந்தொழுகும்

அறம் புரி அந்தணர்'' - (பதிற்றுப்பத்து 24)

என்று குறிப்பிடப்படுகின்றனர். இதுவும் பிராமணர்களின் தனித்தன்மைச் செய்கைகளாக குறிப்பிடப்படுகின்றன என்பது கவனிக்கத்தக்கது. மேலும் `பிராமணர்கள் அந்திக்காலத்தே, தீயை வளர்ப்பர், தம் கடமையைச் செய்வர்.

``அந்தி அந்தணர் அயர'' - குறிஞ்சிப்பாட்டு 225

அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்

முத்தீவிளக்கிற்றுஞ்சும் - புறம் 2

பிராமணர்கள் வேள்வி நடத்தி வைத்த செயல் சங்க இலக்கியங்களில் சிறப்பித்துக் கூறப்படுகிறது.

``நெய்மலி ஆவுதி பொங்கப் பன் மாண்

வீயாச்சிறப்பின் வேள்வி முற்றி

யூபம் நட்ட வியன்களம் பவகொல்'' - புறம் 15

``வேத வேள்வி துறை முடித்தூ உம்'' - புறம் 224

``வேள்வி முற்றிய கேள்வி அந்தணர்க்கு

அருங்காலம் நீரோடு சிதறி''

``அவிர் சடை முனிவர் அங்கி வேட்கும்

ஆவுதி நறும்புகை'' - பட்டினப்பாலை 54, 55

வேள்வி செய்விக்கும் சிறப்பு பிராமணர்களுக்கு மட்டுமே இருந்தது. வேறு யாரும் வேள்வி செய்வித்தாகக் குறிப்பு இல்லை.

பிராமணர்கள் தனியாக வாழ்ந்தனர். அங்கு நாய், கோழி போன்றவை இல்லை என்று குறிப்பிடப்படுகிறது. கிளிகளுக்கு வேதம் சொல்லிக் கொடுத்தனர் என்ற செய்தி கூறப்படுகிறது.

``பைஞ்சேறு மெழுகிய படிவ நன்னகர்

மனையுறை கோழியொடு ஞமலி துன்னாது

வளைவாய்க்கிள்ளை மறைவிளி பயிற்று

மறை காப்பாளர் உறை பதி'' - பெரும்பாணாற்றுப்படை 298-301

அந்தக் காலத்திலேயே அக்ரகாரங்கள் தமிழகத்தில் தோன்றி விட்டன என்பதை இது தெரிவிக்கிறது.

பிராமணர்களுக்கும், அரசர்களுக்கும் உள்ள தொடர்பு பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது.

``பார்ப்பார்க்கல்லாது பணி பறியலையே'' (பதிற்றுப்பத்து 63) என்று சேரவேந்தனை சிறப்பித்து கூறப்படுகிறது. பார்ப்பனருக்கு அரசர்கள் எவ்வளவு முக்கியத்துவம் அளித்தனர் என்பது இதனால் விளங்கும். மேலும் சோழ அரசன் ஒருவன்,

``நின் முன்னோரெல்லாம்

பார்ப்பார் நோவன செய்யலர்'' - புறம் 43

என்று குறிப்பிடப்படுகிறான். பார்ப்பனருக்கு எந்த தீங்கும் அரசர்கள் செய்யமாட்டார்கள் என்ற செய்தி கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. பாண்டிய அரசனுடைய அவையில் பிராமணர் இருந்தனர் என்பதை

``நான்மறை முதல்வர் சுற்றமாக'' - புறம் 26

என்று குறிப்பிடுவதிலிருந்து அறியலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

பதிற்றுப்பத்து 21, *அடு நெய் ஆவுதி*, பாடியவர்: பாலைக் கெளதமனார்பாடப்பட்டவர்: பல்யானைச் செல்கெழு குட்டுவன், துறை: செந்துறைப் பாடாண் பாட்டுதூக்கு: செந்தூக்குவண்ணம்: ஒழுகு வண்ணம்

சொல், பெயர், நாட்டம், கேள்வி, நெஞ்சம் என்று
ஐந்து உடன் போற்றி அவை துணை ஆக,
எவ்வம் சூழாது விளங்கிய கொள்கைக்,
காலை அன்ன சீர் சால் வாய்மொழி,
உருகெழு மரபின் கடவுள் பேணியர்,  5
கொண்ட தீயின் சுடர் எழுதோறும்
விரும்பு மெய் பரந்த பெரும் பெயர் ஆவுதி,
வருநர் வரையார் வார வேண்டி
விருந்து கண் மாறாது உணீஇய பாசவர்
ஊனத்து அழித்த வால் நிணக் கொழும் குறை  10
குய் இடுதோறும் ஆனாது ஆர்ப்பக்,
கடல் ஒலி கொண்டு, செழு நகர் நடுவண்
அடுமை எழுந்த *அடு நெய் ஆவுதி*,
இரண்டு உடன் கமழும் நாற்றமொடு, வானத்து
நிலைபெறு கடவுளும் விழைதகப் பேணி,  15
ஆர் வளம் பழுனிய ஐயம் தீர் சிறப்பின்,
மாரி அம் கள்ளின் போர் வல் யானைப்
போர்ப்புறு முரசம் கறங்க ஆர்ப்புச் சிறந்து,
நன்கலந் தரூஉம் மண்படு மார்ப!
முல்லைக் கண்ணிப் பல் ஆன் கோவலர்  20
புல் உடை வியன் புலம் பல் ஆ பரப்பிக்,
கல் உயர் கடத்து இடைக் கதிர் மணி பெறூஉம்,
மிதிஅல் செருப்பின் பூழியர் கோவே
குவியல் கண்ணி மழவர் மெய்ம்மறை!
பல் பயன் தழீஇய பயங் கெழு நெடுங்கோட்டு,  25
நீர் அறல் மருங்கு வழிப்படாப் பாகுடிப்
பார்வல் கொக்கின் பரிவேட்பு அஞ்சாச்,
சீர் உடைத் தேஎத்த முனை கெட விலங்கிய
நேர் உயர் நெடு வரை அயிரைப் பொருந!
யாண்டு பிழைப்பு அறியாது பய மழை சுரந்து  30
நோயின் மாந்தர்க்கு ஊழி ஆக!
மண்ணா வாயின் மணம் கமழ் கொண்டு,
கார் மலர் கமழும் தாழ் இருங் கூந்தல்
ஒரீஇயின போல விரவு மலர் நின்று,
திரு முகத்து அலமரும் பெரு மதர் மழைக் கண்,  35
அலங்கிய காந்தள் இலங்கு நீர் அழுவத்து
வேய் உறழ் பணைத்தோள், இவளோடு
ஆயிர வெள்ளம் வாழிய பலவே.

Pathitruppathu 21, Poet: Pālai Kouthamanār, King: Palyānai Selkelu Kuttuvan, Smoke from Cooking with Ghee

Words, interpretations, astrology, Vedas and a contained
heart that learned, are what holy men honor.  These five
give them principles to live by, without hurting others, and
to be virtuous.

These esteemed sages are noble, truthful and dependable
like the morning sun.  They worship gods and perform rituals
according to their strong traditions.  The bright flames they
light for oblations that yield benefits, are like reflections of
their inner desires.  Beneficial smoke rises from their ritual
fires.

Smoke also rises from the huge palace courtyard where
chopped goat meat with white fat that is sold by goat sellers,
is roasted in ghee with sizzling sounds, roaring endlessly like
the ocean, to feed those who come, so that they do not have
to go elsewhere to eat.

Fragrant smoke from both fires rises to the skies and the gods
in the upper world are happy.

Oh victorious king of a fertile country where beneficial rains
never fail!  Where fine toddy is poured like rainwater!  You
led your troops in battles with trained war elephants, as battle
drums covered with leather resounded and warriors clamored,
staining your chest with enemy soil.  You brought back spoils
of wars and gifted fine ornaments to those around you.

Oh king of Pūliyars!  Oh lord of Seruppu Mountain with the
same name as that which is worn on feet, where cattle herders
wearing jasmine garlands let their cattle herds graze on grass
in the vast land, and pick sparkling gems from the forests with
lofty mountains!  You are a body shield to your warriors wearing
many kinds of garlands!

Oh king of the lofty Ayirai Mountain with the same name as the
fish that does not fear hunting storks that look from afar, with
blocking vertical peaks that yield benefits, and streams running
down its sides!  Your citizens live happily without diseases since
rains fall every year without ceasing.

May you live for thousands of years with your beautiful queen,
her flowing dark hair with natural fragrance without any added
scents, resembling that of rainy season’s jasmine, her pretty
eyes like night-blooming flowers that are removed from ponds,
wide, darting and moist, and her wide arms like bamboo that
grows on splendid stream beds where swaying glory lilies
blossom.

Notes:  கேள்வி (1) – ஒளவை துரைசாமி உரை – வேதம்; வேதம் எழுதப்படாது வழிவழியாகக் கேட்கப்படும் முறைமையுடையதாகலின், கேள்வி எனப்பட்டது.  நெஞ்சம் (1) – பழைய உரை, அருள் அம்பலவாணர் உரை – இந்திரியங்களின் வழியோடாது உள்ளடங்கிய தூய நெஞ்சம், ஒளவை துரைசாமி உரை – ஆகமம்; சொல் முதலிய நான்கையும் முற்றும் கற்றுணர்வதால் உளதாகும் பயன் இறைவன் தாளை வணங்குதவென்பதாலும், அந்நெறிக்கண் நெஞ்சினை நிறுத்திப் பெறுவதற்குரிய ஞானமும் வீடுபேறும் சிறப்புடைய அருநூலாதல் பற்றி ஆகமத்தை நெஞ்சம் என்றார்.

Meanings:  சொல் – books on words, பெயர் – books on interpretations/meanings, நாட்டம் – books on astrology, desire to find out, கேள்வி – Vedas, நெஞ்சம் – a controlled heart, holy books, என்று ஐந்து உடன் போற்றி – thus praise these five, அவை துணை ஆக – with the help of those, எவ்வம் – sorrow, சூழாது – not considering, விளங்கிய கொள்கை – bright principles, great principles, காலை அன்ன சீர் சால் வாய்மொழி – great noble truthful words like the dependable morning sun, உருகெழு மரபின் – with fierce traditions, கடவுள் பேணியர் – to worship god, கொண்ட தீயின் சுடர் எழுதோறும் – whenever ritualistic fires are lit and flames rise up, விரும்பு மெய் பரந்த – desire in the mind spread on the body, பெரும் பெயர் – very famous, very beneficial, ஆவுதி – ritualistic smoke, வருநர் வரையார் வார வேண்டி – for those who come to him to eat without limit, விருந்து கண் மாறாது – those who do not go away to other donors, உணீஇய – eat (சொல்லிசை அளபெடை), பாசவர் – meat sellers, ஊனத்து அழித்த – cut meat, வால் நிணக் கொழும் – white colored fat, குறை – chopped meat, குய் இடுதோறும் ஆனாது ஆர்ப்ப – it is noisy when the meat is roasted (in a hot pot with oil), கடல் ஒலி கொண்டு – like ocean sounds, செழு நகர் நடுவண் – in the middle of the rich mansion, அடுமை – cooking, எழுந்த – rose, அடு நெய் – heated ghee, ஆவுதி – smoke, இரண்டு உடன் கமழும் நாற்றமொடு – with the smells from both smokes (from the palace and from the sages), வானத்து – in the sky, நிலைபெறு கடவுளும் – eternal/stable gods in the upper world, விழைதக – to desire, பேணி – protecting, ஆர் வளம் – very fertile, பழுனிய – abundant, ஐயம் தீர் சிறப்பின் – with splendor without doubt, மாரி அம் கள்ளின் – with fine toddy poured like rain, போர் வல் யானை – elephants trained in fighting battles, போர்ப்பு உறு முரசம் கறங்க – battle drums covered with leather roar, ஆர்ப்புச் சிறந்து – with loud noises, நன்கலம் தரூஉம் – give fine ornaments (தரூஉம் – இன்னிசை அளபெடை), மண்படு மார்ப – oh lord with a chest that has touched the sand, முல்லைக் கண்ணிப் பல் ஆன் கோவலர் – herdsmen with many cows wearing jasmine flower strands, புல் உடை வியன் புலம் – wide lands with grass, பல் ஆ பரப்பி – cattle herds are spread, கல் உயர் கடத்து இடை – in the forests where the mountains are lofty, கதிர் மணி பெறூஉம் – they obtain sparkling gems (பெறூஉம் – இன்னிசை அளபெடை), மிதி அல் செருப்பின் – with not the walking slippers but with  the Seruppu Mountain, பூழியர் கோவே – oh king of Pūliyars, குவியல் கண்ணி – wearing heaps of garlands, மழவர் மெய்ம்மறை – body shield to warriors, பல் பயன் – many benefits, தழீஇய – surrounded, embraced (சொல்லிசை அளபெடை), பயம் கெழு – with benefits, நெடுங்கோட்டு – tall peaks, நீர் அறல் மருங்கு – water flowing side, வழிப்படா – not going up, பாகுடிப் பார்வல் கொக்கின் பரிவேட்பு – stork with a the ability to look from afar desiring to hunt for fish, அஞ்சா – does not fear, சீர் உடைத் தேஎத்த – in a famous country (தேஎத்த – இன்னிசை அளபெடை), முனை கெட – ruining enemies in wars, விலங்கிய – blocking, நேர் – perfect, straight, உயர் – lofty, நெடுவரை – tall peaks, அயிரைப் பொருந – oh king who owns Ayirai mountains, யாண்டு பிழைப்பறியாது பய மழை சுரந்து – since the beneficial rains fell every year without stopping, நோயின் மாந்தர்க்கு ஊழி ஆக – people lived without diseases for a long time, மண்ணா வாயின் – even without adornment, even without fragrant oils, மணம் கமழ் கொண்டு – with fragrance spreading, கார் மலர் கமழும் – rainy season flowers aroma, தாழ் இருங் கூந்தல் – hanging dark hair, ஒரீஇயின போல – like removed from the hair (ஒரீஇயின – சொல்லிசை அளபெடை), இரவு மலர் நின்று – flowers that bloom at night, திருமுகத்து – on her beautiful face, அலமரும் பெருமதர் மழைக்கண் – moving big beautiful moist eyes, அலங்கிய காந்தள் – moving glory lilies, இலங்கு நீர் அழுவத்து – on the splendid stream shores, வேய் உறழ் பணைத்தோள் – bamboo like wide arms, இவளோடு – with her, ஆயிர வெள்ளம் வாழிய பலவே – may you live for many thousand years (பலவே – ஏகாரம் அசை நிலை, an expletive)



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

பாலைக்கௌதமனார்

# 21 பாட்டு 21
சொல்லிலக்கணம், பொருளிலக்கணம், சோதிடம், வேதம், ஆகமம் ஆகிய
ஐந்தினையும் சேர்ந்து கற்று, அவையே துணையாக,
எவ்வுயிருக்கும் துன்பம் சூழாமல் விளங்கும் கொள்கையுடன்,
ஞாயிற்றைப் போன்ற சிறப்புப் பொருந்திய, வாய்மை உரையால்,
அச்சம் பொருந்திய முறைமையினையுடைய கடவுளைப் போற்றுவதற்காக
மேற்கொண்ட வேள்வித்தீயின் சுடர் மேலெழும்போதெல்லாம்,
உள்ளத்து விருப்பம் உடலிலும் பரவும் பெரும் புகழ் கொண்ட ஆவுதிப்புகையும்;
பரிசில் பெற வருபவர்கள் அளவில்லாமல் தாமே வாரி எடுத்துக்கொள்ளவேண்டியும்,
விருந்தினர் வேறு இடங்களுக்கு மாறிப்போகாமல் உண்ணவேண்டியும், இறைச்சி விற்போர்
இறைச்சி கொத்தும் பட்டைமரத்தில் வைத்துக் கொத்திய வெள்ளை நிற நிணத்தோடு சேர்ந்த கொழுத்த இறைச்சியை
தாளிக்கும்போதெல்லாம் இடைவிடாமல் ஒலிக்க -
கடல் ஒலியைப் போல, செழுமையான இல்லங்களின் மதில்களின்
நடுவில் எழுந்த சமைக்கும் நெய்யால் எழுந்த ஆவுதிப்புகையும்;
இரண்டும் சேர்ந்து கமழும் மணத்தோடு, வானுலகத்தில்
நிலைபெற்ற கடவுளும் விரும்புமாறு வழிபட்டு,
குறையாத வளம் நிறைந்த, குற்றம் நீங்கிய சிறப்பினையுடைய -
மழையாய்ச் சொரியும் கள்ளினையுடைய - போரில் வல்ல யானையின் மேலிருக்கும்
தோலினால் போர்த்தப்பட்ட போர்முரசம் முழங்க, ஆரவாரம் மிகுந்து
பகைவர் திறையாகத் தரும் பெருஞ் செல்வத்தைக் கொண்டுவருகின்ற - சாந்து அணிந்த மார்பினனே!
முல்லைப்பூவால் கட்டப்பட்ட தலைமாலையையுடைய பல பசுக்களையுடைய கோவலர்
புல் நிறைய உடைய அகன்ற வெளியில் அந்தப் பசுக்களை மேயவிட்டு,
கற்கள் உயர்ந்த காட்டுவெளியில் கதிர்விடும் மணிகளைப் பொறுக்கியெடுக்கின்ற
மிதிக்கும் செருப்பு அல்லாத செருப்பு என்னும் மலையினையுடைய பூழியரின் அரசே!
குவியலான தலைமாலைகளை அணிந்த மழவரின் கவசம் போன்றவனே!
பலவகைப் பயன்களைத் தரும் காடுகளைக் கொண்ட, தானும் பயன்களை அளிக்கும் நெடிய உச்சியையுடைய,
நீர் ஒழுகும் பக்கத்தில் செல்லாமல், நீண்ட தொலைவிலிருந்து
உன்னிப்பாகப் பார்க்கும் கொக்கின் விரைவான கொத்தலுக்கு அஞ்சாத,
புகழ் படைத்த நாட்டினிடையே பகைவர் போரிடாதவாறு குறுக்கிட்டுக்கிடக்கும்
நேராக உயர்ந்த நெடிய மலையான அயிரை என்னும் மலைக்குத் தலைவனே!
ஆண்டுதோறும் பொய்க்காமல் பயனைத் தரும் மழை நிறையப்பெய்து,
நோய் இல்லாமல், மக்களுக்கு, நல்ல காலமாகக் கழிய,
நறுநெய் பூசப்படாவிட்டாலும் கமழ்கின்ற மணத்தைக் கொண்டு,
கார்காலத்து மலரின் மணம் கமழும் தாழ இறங்கிய கரிய கூந்தலையும்,
குளத்திலிருந்து நீங்கி வந்ததைப் போல, இரவிலும் மலர்ந்து நின்று,
அழகிய முகத்தினில் சுழல்கின்ற பெரிய அமைதியான குளிர்ச்சியான கண்களையும்,
அசைகின்ற காந்தள் ஒளிவிடும் நீர்ப்பரப்பின் கரையில் நிற்கும்
மூங்கிலைப் போன்ற பெரிய தோள்களையும் உடைய இவளோடு
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்க!


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

புறநானூறு 6, பாடியவர்: காரிகிழார்பாடப்பட்டோன்: பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதிதிணை: பாடாண்துறை: செவியறிவுறூஉவாழ்த்தியல்
வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்,
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்,
குணாஅது கரை பொரு தொடு கடல் குணக்கும்,
குடாஅது தொன்று முதிர் பௌவத்தின் குடக்கும்,
கீழது முப்புணர் அடுக்கிய முறை முதற் கட்டின்  5
நீர்நிலை நிவப்பின் கீழும், மேலது
ஆனிலை உலகத்தானும், ஆனாது
உருவும் புகழும் ஆகி, விரி சீர்த்
தெரிகோல் ஞமன் போல, ஒரு திறம்
பற்றல் இலியரோ நின் திறம் சிறக்க!  10
செய்வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்துக்
கடற்படை குளிப்ப மண்டி, அடர்ப் புகர்ச்
சிறுகண் யானை செவ்விதின் ஏவிப்,
பாசவல் படப்பை ஆர் எயில் பல தந்து,
அவ் எயில் கொண்ட செய்வுறு நன்கலம் 15
பரிசின் மாக்கட்கு வரிசையின் நல்கிப்,
பணியியர் அத்தை நின் குடையே முனிவர்
முக்கண் செல்வர் நகர் வலஞ் செயற்கே,
இறைஞ்சுக பெரும நின் சென்னி! சிறந்த
நான்மறை முனிவர் ஏந்து கை எதிரே,  20
வாடுக இறைவ நின் கண்ணி! ஒன்னார்
நாடு சுடு கமழ் புகை எறித்தலானே,
செலியர் அத்தை நின் வெகுளி! வால் இழை
மங்கையர் துனித்த வாள் முகத்து எதிரே,
ஆங்க வென்றி எல்லாம் வென்று அகத்து அடக்கிய 25
தண்டா ஈகைத் தகைமாண் குடுமி,
தண்கதிர் மதியம் போலவும், தெறு சுடர்
ஒண்கதிர் ஞாயிறு போலவும்,
மன்னிய பெரும, நீ நிலமிசையானே!

வடக்கிலிருக்கும் பனி தங்கிய நெடிய இமயமலையின் வடக்கும்,
தெற்கிலிருக்கும் அச்சந்தரும் குமரியாற்றின் தெற்கும்,
கிழக்கிலிருக்கும் கரையை மோதுகின்ற சகரரால் தோண்டப்பட்ட கடலின் கிழக்கும்,
மேற்கிலிருக்கும் பழையதாய் முதிர்ந்த பெருங்கடலின் மேற்கும்,
கீழேயிருக்கும், நிலம், வான், சுவர்க்கம் என்ற மூன்றும் சேர்ந்து அடுக்கிய முறையில் முதலாவதான
நீர்நிலையிலிருந்து உயர்ந்து தோன்றும் நிலத்திற்குக் கீழேயும், மேலேயிருக்கும்
ஆனிலையுலகம் எனப்படும் கோ லோகத்திலும் அடங்காத
அச்சமும் புகழும் உன்னுடையதாகி, பெரிய அளவில்
சமமாக ஆராயும் துலாக்கோலின் நடுவூசி போல ஒரு பக்கத்தில்
சாயாது இருப்பாயாக; உன் படை, குடி முதலியன சிறந்துவிளங்கட்டும்;
போர் செய்ய எதிர்த்துவந்த பகைவரின் நாடுகளில்
உனது கடல் போன்ற படை உள்ளே புகுந்து முன்செல்ல, அடர்ந்த புள்ளிகளையும்
சிறிய கண்களையும் உடைய யானைப்படையை தடையின்றி நேரே ஏவி,
பசுமையான விளைநிலப் பக்கத்தையுடைய பல அரிய அரண்களைக் கைப்பற்றி
அந்த அரண்களில் கொள்ளப்பட்ட அழகுபடச் செய்த அணிகலன்களைப்
பரிசிலர்க்கு முறையாக வழங்கி,
தாழ்வதாக நின் வெண்கொற்றக்குடை, முனிவர்களால் துதிக்கப்படும்
முக்கண் செல்வரான சிவபெருமான் கோயிலை வலம்வருவதற்கு;
வணங்குக, பெருமானே உன் மணிமுடி, சிறந்த
வேதங்களை ஓதும் அந்தணர்கள் உன்னை வாழ்த்த எடுத்த கைகளின் முன்னே;
வாடிப்போகட்டும் இறைவனே, உன் தலைமாலை, பகைவரின்
நாடுகளை எரிக்கின்ற மணக்கின்ற புகை தடவிச்செல்வதால்;
தணியட்டும் உன் கோபம், வெண்மையான முத்தாரத்தையுடைய
உன் தேவியரின் சிறுசினம் சேர்ந்த ஒளிமிகு முகத்தின் முன்னே;
இதுவரை வென்ற வெற்றியினால் எழும் இறுமாப்பை வென்று, அவற்றை உன் மனத்துள் அடக்கிய,
குறைவுபடாத கொடைக்குணம் கொண்டு தகுதி மிகுதியும் பெற்ற குடுமியே!
குளிர்ந்த கதிர்களைக் கொண்ட திங்கள் போலவும், சுடுகின்ற தீச்சுவாலைகளைக் கொண்ட
ஒளி பொருந்திய கதிர்களைக் கொண்ட ஞாயிறு போலவும்
நிலைபெறுவாயாக, பெருமானே! நீ இந்த நிலத்தின் மேல்.

Puranānūru 6, Poet Kari Kizhār sang to Pandiyan Palyākasālai Muthukudumi Peruvazhuthi, Thinai: Pādān, Thurai: Seviyarivurūu, Vālthiyal
May your great glory and endless fame spread to the north
of the lofty northern Himalayas with snow, south of the fierce
Kumari river of the south, east of the eastern ocean dug out of
the earth that has waves that attack the shores, west of the very
ancient western ocean, in the earth, the lowest tier that rose out
of the ocean, below the land and in the upper world with cows!

May you be without bias, like the perfect pointer of a balance
that measures large quantities!  May your abilities flourish!
You entered the countries of those who opposed you
in battles, goaded your elephants with dense spots and small
eyes to charge, took many guarded forts with green fields, and
distributed the fine ornaments you seized, according to rank.

May your umbrella bow down when it circumambulates
the temple of Sivan with three eyes who is praised by sages!
May your head bend down when the Brahmins of the four
Vedas praise you!  May your garland wilt, assaulted by
the smoke of flames you lit in the lands of your enemies!

May your anger vanish when you see your women wearing
pure jewels, their faces bright with the anger of lovers’ quarrels!
O Great Kudumi who gives without limits!  You who have won
everything and never boasts about your victories!
May you live long on this earth forever, like the moon with
cool rays and the glowing sun with bright rays!

Notes:  Puranānūru poems 6, 9, 12, 15 and 64 were written for this king.   This is the only poem written by this poet who came from a town named Kāriyāru.

Meanings:  வடாஅது – in the north, வடக்கின்கண் (அளபெடை, ஏழாம் உருபின் பொருள்பட வந்தது), பனிபடு நெடுவரை வடக்கும் – and north of the tall Himalayas with snow, தெனாஅது – in the south, தெற்கின்கண் (அளபெடை, ஏழாம் உருபின் பொருள்பட வந்தது), உருகெழு குமரியின் தெற்கும் – and south of fierce Kumari river in the south, குணாஅது – on the east side (அளபெடை, ஏழாம் உருபின் பொருள்பட வந்தது), கரை பொரு தொடு கடல் – dug ocean whose waves attack its shores (dug up by the mythological Sakarars – சகரர்), குணக்கும் – also in the east, குடாஅது – in the west, மேற்கில் (அளபெடை, ஏழாம் உருபின் பொருள்பட வந்தது), தொன்று முதிர் பௌவத்தின் குடக்கும் – and in the west of the ancient ocean, கீழது – கீழதாகிய, what is below, முப்புணர் அடுக்கிய – three arranged levels of earth, sky and heaven, முறை முதற் கட்டின் – the first one in the levels, நீர்நிலை நிவப்பின் கீழும் – and below the earth rising out of a body of water, மேலது – above, ஆனிலை உலகத்தானும் – and to the upper world with cows, ஆனாது – not satisfied, உருவும் – causing others to fear, புகழும் ஆகி – and attaining great fame, விரி சீர் – large amounts of material, தெரிகோல் ஞமன் போல – like the perfect pointer stick of a balance (துலாக்கோலின் நாக்கு), ஒரு திறம் பற்றல் இலியரோ – may you not lean on one side (இலியரோ – ஓகாரம் அசைநிலை, an expletive), நிற்றிறம் (நின் திறம், நின்றிறம் நிற்றிறம் என வலிந்து நின்றது) சிறக்க – may your abilities flourish (சிறக்க – வியங்கோள் வினைமுற்று), செய் வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்து – in the nations of enemies who opposed you in campaigns (தேஎத்து – அளபெடை), கடற்படை குளிப்ப மண்டி – entered rapidly with your ocean-like army, அடர்ப் புகர் – dense spots, சிறுகண் யானை – small-eyed elephants, செவ்விதின் ஏவி – ordered them perfectly to attack, ordered them to attack at the right time, பாசவல் படப்பை – fields with green leaves (பாசவல் – பசிய விளைநிலம்), ஆர் எயில் பல தந்து – took many difficult forts, அவ் எயில் கொண்ட செய்வுறு நன்கலம் பரிசின் – the beautifully created precious ornaments that you seized from those forts, மாக்கட்கு வரிசையின் நல்கி – gave to people according to rank, பணியியர் அத்தை நின் குடையே – may you royal umbrella bow down (அத்தை – அசைநிலை, an expletive), முனிவர் முக்கண் செல்வர் நகர் வலஞ்செயற்கே – to go around the temple of god with three eyes who is praised by the sages – Sivan, இறைஞ்சுக பெரும – may it bend down O lord, நின் சென்னி – your head, சிறந்த – great, நான்மறை முனிவர் – Brahmins with their four Vedas, ஏந்து கை எதிரே – in front of their lifted hands, வாடுக இறைவ நின் கண்ணி – may your garland wilt O my lord, ஒன்னார் நாடு சுடு கமழ் புகை எறித்தலானே – due to burning the land of your enemies and causing smoke to spread (எறித்தலானே – ஏகாரம் அசைநிலை, an expletive), செலியர் அத்தை – may it leave (அத்தை – அசைநிலை, an expletive), நின் வெகுளி – your rage, வால் இழை மங்கையர் – women with pure jewels, women with white pearls, துனித்த – with anger, வாள் முகத்து எதிரே – on seeing their bright faces, ஆங்க – அசைநிலை, an expletive, வென்றி எல்லாம் வென்று – won everything, அகத்து அடக்கிய – kept inside, தண்டா ஈகைத் தகை மாண் குடுமி – great Kudumi who gives without limits, தண் கதிர் மதியம் போலவும் – like the moon with cool rays, தெறு சுடர் – hot rays, ஒண் கதிர் ஞாயிறு போலவும் – like the sun with bright rays, மன்னிய – stable, பெரும – O lord, நீ – you, நிலமிசையானே – on this earth (நிலமிசையானே – ஏகாரம் அசைநிலை, an expletive)



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard