Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: உயிர்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
உயிர்
Permalink  
 


உயிர் (34)
அன்பு அகத்து இல்லா உயிர் வாழ்க்கை வன்பால்-கண்
  வற்றல் மரம் தளிர்த்த அற்று - குறள் 8:8
புறம் கூறி பொய்த்து உயிர் வாழ்தலின் சாதல்
  அறம் கூறும் ஆக்கம் தரும் - குறள் 19:3
ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் மற்றையான்
  செத்தாருள் வைக்கப்படும் - குறள் 22:4
மன் உயிர் ஓம்பி அருள் ஆள்வார்க்கு இல் என்ப
  தன் உயிர் அஞ்சும் வினை - குறள் 25:4
அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
  உயிர் செகுத்து உண்ணாமை நன்று - குறள் 26:9
தன் உயிர் தான் அற பெற்றானை ஏனைய
  மன் உயிர் எல்லாம் தொழும் - குறள் 27:8
பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் நூலோர்
  தொகுத்தவற்றுள் எல்லாம் தலை - குறள் 33:2
கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள் மேல்
  செல்லாது உயிர் உண்ணும் கூற்று - குறள் 33:6
தன் உயிர் நீப்பினும் செய்யற்க தான் பிறிது
  இன் உயிர் நீக்கும் வினை - குறள் 33:7
உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின்
  செல்லா தீ வாழ்க்கையவர் - குறள் 33:10
நாள் என ஒன்று போல் காட்டி உயிர் ஈரும்
  வாளாது உணர்வார் பெறின் - குறள் 34:4
அறம் பொருள் இன்பம் உயிர் அச்சம் நான்கின்
  திறம் தெரிந்து தேறப்படும் - குறள் 51:1
உறின் உயிர் அஞ்சா மறவர் இறைவன்
  செறினும் சீர் குன்றல் இலர் - குறள் 78:8
ஏவவும் செய்கலான் தான் தேறான் அ உயிர்
  போஒம் அளவும் ஓர் நோய் - குறள் 85:8
இழ-தொறூஉம் காதலிக்கும் சூதே போல் துன்பம்
  உழ-தொறூஉம் காது அற்று உயிர் - குறள் 94:10
மயிர் நீப்பின் வாழா கவரிமா அன்னார்
  உயிர் நீப்பர் மானம் வரின் - குறள் 97:9
ஊனை குறித்த உயிர் எல்லாம் நாண் என்னும்
  நன்மை குறித்தது சால்பு - குறள் 102:3
நாணால் உயிரை துறப்பர் உயிர் பொருட்டால்
  நாண் துறவார் நாண் ஆள்பவர் - குறள் 102:7
நாண் அகத்து இல்லார் இயக்கம் மர_பாவை
  நாணால் உயிர் மருட்டி அற்று - குறள் 102:10
இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து
  கெடுக உலகு இயற்றியான் - குறள் 107:2
கரப்பவர்க்கு யாங்கு ஒளிக்கும்-கொல்லோ இரப்பவர்
  சொல்லாட போஒம் உயிர் - குறள் 107:10
கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்தான் பெண் தகை
  பேதைக்கு அமர்த்தன கண் - குறள் 109:4
உறு-தொறு உயிர் தளிர்ப்ப தீண்டலான் பேதைக்கு
  அமிழ்தின் இயன்றன தோள் - குறள் 111:6
அலர் எழ ஆர் உயிர் நிற்கும் அதனை
  பலர் அறியார் பாக்கியத்தால் - குறள் 115:1
காமமும் நாணும் உயிர் காவா தூங்கும் என்
  நோனா உடம்பின் அகத்து - குறள் 117:3
மன் உயிர் எல்லாம் துயிற்றி அளித்து இரா
  என் அல்லது இல்லை துணை - குறள் 117:8
விளியும் என் இன் உயிர் வேறு அல்லேம் என்பார்
  அளி இன்மை ஆற்ற நினைந்து - குறள் 121:9
நனவினான் நல்காதவரை கனவினான்
  காண்டலின் உண்டு என் உயிர் - குறள் 122:3
மாலையோ அல்லை மணந்தார் உயிர் உண்ணும்
  வேலை நீ வாழி பொழுது - குறள் 123:1
பொருள் மாலையாளரை உள்ளி மருள் மாலை
  மாயும் என் மாயா உயிர் - குறள் 123:10
எள்ளின் இளிவாம் என்று எண்ணி அவர் திறம்
  உள்ளும் உயிர் காதல் நெஞ்சு - குறள் 130:8


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 


 
 உயிர்-இடை (1)
உடம்பொடு உயிர்-இடை என்ன மற்று அன்ன
  மடந்தையொடு எம்-இடை நட்பு - குறள் 113:2

 முதல்

 
 உயிர்க்கு (17)
சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தின் ஊஉங்கு
  ஆக்கம் எவனோ உயிர்க்கு - குறள் 4:1
தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மா நிலத்து
  மன் உயிர்க்கு எல்லாம் இனிது - குறள் 7:8
அன்பொடு இயைந்த வழக்கு என்ப ஆர் உயிர்க்கு
  என்பொடு இயைந்த தொடர்பு - குறள் 8:3
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
  அதனின் ஊங்கி இல்லை உயிர்க்கு - குறள் 13:2
ஏதிலார் குற்றம் போல் தம் குற்றம் காண்கிற்பின்
  தீது உண்டோ மன்னும் உயிர்க்கு - குறள் 19:10
ஈதல் இசை பட வாழ்தல் அது அல்லது
  ஊதியம் இல்லை உயிர்க்கு - குறள் 24:1
உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை
  அற்றே தவத்திற்கு உரு - குறள் 27:1
தன் உயிர்க்கு இன்னாமை தான் அறிவான் என்-கொலோ
  மன் உயிர்க்கு இன்னா செயல் - குறள் 32:8
புக்கில் அமைந்தின்று-கொல்லோ உடம்பினுள்
  துச்சில் இருந்த உயிர்க்கு - குறள் 34:10
எண் என்ப ஏனை எழுத்து என்ப இ இரண்டும்
  கண் என்ப வாழும் உயிர்க்கு - குறள் 40:2
மன நலம் மன் உயிர்க்கு ஆக்கம் இன நலம்
  எல்லா புகழும் தரும் - குறள் 46:7
நுனி கொம்பர் ஏறினார் அஃது இறந்து ஊக்கின்
  உயிர்க்கு இறுதி ஆகிவிடும் - குறள் 48:6
துளி இன்மை ஞாலத்திற்கு எற்று அற்றே வேந்தன்
  அளி இன்மை வாழும் உயிர்க்கு - குறள் 56:7
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின்
  ஊறுபாடு இல்லை உயிர்க்கு - குறள் 95:5
ஊண் உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறு அல்ல
  நாண் உடைமை மாந்தர் சிறப்பு - குறள் 102:2
வாழ்தல் உயிர்க்கு அன்னள் ஆய்_இழை சாதல்
  அதற்கு அன்னள் நீங்கும் இடத்து - குறள் 113:4

 முதல்

 
 உயிர்க்கும் (4)
அந்தணர் என்போர் அறவோர் மற்று எ உயிர்க்கும்
  செம் தண்மை பூண்டு ஒழுகலான் - குறள் 3:10
அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
  தவாஅ பிறப்பு ஈனும் வித்து - குறள் 37:1
இகல் என்ப எல்லா உயிர்க்கும் பகல் என்னும்
  பண்பு இன்மை பாரிக்கும் நோய் - குறள் 86:1
பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா
  செய் தொழில் வேற்றுமையான் - குறள் 98:2

 முதல்

 
 உயிர்த்து (1)
கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும்
  ஒண்_தொடி கண்ணே உள - குறள் 111:1

 முதல்

 
 உயிர்நிலை (3)
அன்பின் வழியது உயிர்நிலை அஃது இலார்க்கு
  என்பு தோல் போர்த்த உடம்பு - குறள் 8:10
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன் உண்ண
  அண்ணாத்தல் செய்யாது அளறு - குறள் 26:5
கள்வார்க்கு தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்கு
  தள்ளாது புத்தேள் உலகு - குறள் 29:10

 முதல்

 
 உயிர்ப்ப (2)
ஒலித்த-கால் என் ஆம் உவரி எலி பகை
  நாகம் உயிர்ப்ப கெடும் - குறள் 77:3
உயிர்ப்ப உளர் அல்லர் மன்ற செயிர்ப்பவர்
  செம்மல் சிதைக்கலாதார் - குறள் 88:10

 முதல்

 
 உயிரார் (1)
சுழலும் இசை வேண்டி வேண்டா உயிரார்
  கழல் யாப்பு காரிகை நீர்த்து - குறள் 78:7

 முதல்

 
 உயிரிடை (1)
குடம்பை தனித்து ஒழிய புள் பறந்த அற்றே
  உடம்பொடு உயிரிடை நட்பு - குறள் 34:8

 முதல்

 
 உயிரின் (1)
செயிரின் தலைப்பிரிந்த காட்சியர் உண்ணார்
  உயிரின் தலைப்பிரிந்த ஊன் - குறள் 26:8

 முதல்

 
 உயிரினும் (1)
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
  உயிரினும் ஓம்பப்படும் - குறள் 14:1

 முதல்

 
 உயிரும் (2)
கொல்லான் புலாலை மறுத்தானை கைகூப்பி
  எல்லா உயிரும் தொழும் - குறள் 26:10
நோனா உடம்பும் உயிரும் மடல் ஏறும்
  நாணினை நீக்கி நிறுத்து - குறள் 114:2

 முதல்

 
 உயிரை (1)
நாணால் உயிரை துறப்பர் உயிர் பொருட்டால்
  நாண் துறவார் நாண் ஆள்பவர் - குறள் 102:7


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard