Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பிறப்பு


Guru

Status: Offline
Posts: 7329
Date:
பிறப்பு
Permalink  
 


பிறக்கும் (1)
இற்பிறந்தோர்-கண்ணேயும் இன்மை இளி வந்த
  சொல் பிறக்கும் சோர்வு தரும் - குறள் 105:4

 முதல்

 
 பிறங்கா (1)
எழு பிறப்பும் தீயவை தீண்டா பழி பிறங்கா
  பண்பு உடை மக்கள் பெறின் - குறள் 7:2

 முதல்

 
 பிறங்கிற்று (1)
இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார்
  பெருமை பிறங்கிற்று உலகு - குறள் 3:3

 முதல்

 
 பிறத்தல் (3)
மறத்தல் வெகுளியை யார் மாட்டும் தீய
  பிறத்தல் அதனான் வரும் - குறள் 31:3
அன்பு உடைமை ஆன்ற குடி பிறத்தல் வேந்து அவாம்
  பண்பு உடைமை தூது உரைப்பான் பண்பு - குறள் 69:1
அன்பு உடைமை ஆன்ற குடி பிறத்தல் இ இரண்டும்
  பண்பு உடைமை என்னும் வழக்கு - குறள் 100:2

 முதல்

 
 பிறந்த (2)
மடி மடி கொண்டு ஒழுகும் பேதை பிறந்த
  குடி மடியும் தன்னினும் முந்து - குறள் 61:3
நல் ஆண்மை என்பது ஒருவற்கு தான் பிறந்த
  இல் ஆண்மை ஆக்கி கொளல் - குறள் 103:6

 முதல்

 
 பிறந்தார் (4)
மேல் பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ் பிறந்தும்
  கற்றார் அனைத்து இலர் பாடு - குறள் 41:9
ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இ மூன்றும்
  இழுக்கார் குடி பிறந்தார் - குறள் 96:2
அடுக்கிய கோடி பெறினும் குடி பிறந்தார்
  குன்றுவ செய்தல் இலர் - குறள் 96:4
நிலத்தில் கிடந்தமை கால் காட்டும் காட்டும்
  குலத்தில் பிறந்தார் வாய் சொல் - குறள் 96:9

 முதல்

 
 பிறந்தார்-கண் (2)
இல் பிறந்தார்-கண் அல்லது இல்லை இயல்பாக
  செப்பமும் நாணும் ஒருங்கு - குறள் 96:1
குடி பிறந்தார்-கண் விளங்கும் குற்றம் விசும்பின்
  மதி-கண் மறு போல் உயர்ந்து - குறள் 96:7

 முதல்

 
 பிறந்து (2)
குடி பிறந்து குற்றத்தின் நீங்கி வடு பரியும்
  நாண் உடையான்-கட்டே தெளிவு - குறள் 51:2
குடி பிறந்து தன்-கண் பழி நாணுவானை
  கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு - குறள் 80:4

 முதல்

 
 பிறந்தும் (1)
மேல் பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ் பிறந்தும்
  கற்றார் அனைத்து இலர் பாடு - குறள் 41:9

 முதல்

 
 பிறப்பில் (1)
இம்மை பிறப்பில் பிரியலம் என்றேனா
  கண் நிறை நீர் கொண்டனள் - குறள் 132:5

 முதல்

 
 பிறப்பு (11)
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
  இழிந்த பிறப்பு ஆய்விடும் - குறள் 14:3
மறப்பினும் ஓத்து கொளல் ஆகும் பார்ப்பான்
  பிறப்பு ஒழுக்கம் குன்ற கெடும் - குறள் 14:4
உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
  விழிப்பது போலும் பிறப்பு - குறள் 34:9
மற்றும் தொடர்ப்பாடு எவன்-கொல் பிறப்பு அறுக்கல்
  உற்றார்க்கு உடம்பும் மிகை - குறள் 35:5
பற்று அற்ற-கண்ணே பிறப்பு அறுக்கும் மற்றும்
  நிலையாமை காணப்படும் - குறள் 35:9
பொருள் அல்லவற்றை பொருள் என்று உணரும்
  மருளான் ஆம் மாணா பிறப்பு - குறள் 36:1
ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின் ஒருதலையா
  பேர்த்து உள்ள வேண்டா பிறப்பு - குறள் 36:7
பிறப்பு என்னும் பேதைமை நீங்க சிறப்பு என்னும்
  செம் பொருள் காண்பது அறிவு - குறள் 36:8
அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
  தவாஅ பிறப்பு ஈனும் வித்து - குறள் 37:1
பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா
  செய் தொழில் வேற்றுமையான் - குறள் 98:2
பொருளான் ஆம் எல்லாம் என்று ஈயாது இவறும்
  மருளான் ஆம் மாணா பிறப்பு - குறள் 101:2

 முதல்

 
 பிறப்பும் (2)
எழு பிறப்பும் தீயவை தீண்டா பழி பிறங்கா
  பண்பு உடை மக்கள் பெறின் - குறள் 7:2
எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் தம்-கண்
  விழுமம் துடைத்தவர் நட்பு - குறள் 11:7

 முதல்

 
 பிறர் (9)
திறன் அல்ல தன் பிறர் செய்யினும் நோ நொந்து
  அறன் அல்ல செய்யாமை நன்று - குறள் 16:7
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர் சொல்லும்
  இன்னா சொல் நோற்பாரின் பின் - குறள் 16:10
தன் குற்றம் நீக்கி பிறர் குற்றம் காண்கிற்பின்
  என் குற்றம் ஆகும் இறைக்கு - குறள் 44:6
வேட்ப தாம் சொல்லி பிறர் சொல் பயன் கோடல்
  மாட்சியின் மாசு அற்றார் கோள் - குறள் 65:6
கொல்லா நலத்தது நோன்மை பிறர் தீமை
  சொல்லா நலத்தது சால்பு - குறள் 99:4
அன்பு ஒரீஇ தன் செற்று அறம் நோக்காது ஈட்டிய
  ஒண் பொருள் கொள்வார் பிறர் - குறள் 101:9
பிறர் பழியும் தம் பழியும் நாணுவார் நாணுக்கு
  உறை_பதி என்னும் வழக்கு - குறள் 102:5
பிறர் நாண தக்கது தான் நாணான் ஆயின்
  அறம் நாண தக்கது உடைத்து - குறள் 102:8
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர் மேல்
  வடு காண வற்று ஆகும் கீழ் - குறள் 108:9

 முதல்

 
 பிறர்-கண் (1)
தீ பால தான் பிறர்-கண் செய்யற்க நோய் பால
  தன்னை அடல் வேண்டாதான் - குறள் 21:6

 முதல்

 
 பிறர்க்கு (4)
சிறப்பு ஈனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா
  செய்யாமை மாசு அற்றார் கோள் - குறள் 32:1
பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா
  பிற்பகல் தாமே வரும் - குறள் 32:9
ஓதி உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும் தான் அடங்கா
  பேதையின் பேதையார் இல் - குறள் 84:4
அறை பறை அன்னர் கயவர் தாம் கேட்ட
  மறை பிறர்க்கு உய்த்து உரைக்கலான் - குறள் 108:6

 முதல்

 
 பிறர்க்கும் (1)
தன்னை உணர்த்தியும் காயும் பிறர்க்கும் நீர்
  இ நீரர் ஆகுதிர் என்று - குறள் 132:9

 முதல்

 
 பிறர்வாய் (1)
எண் பொருள ஆக செல சொல்லி தான் பிறர்வாய்
  நுண் பொருள் காண்பது அறிவு - குறள் 43:4

 முதல்

 
 பிறவாமை (1)
வேண்டும்-கால் வேண்டும் பிறவாமை மற்று அது
  வேண்டாமை வேண்ட வரும் - குறள் 37:2

 முதல்

 
 பிறவி (1)
பிறவி பெரும் கடல் நீந்துவர் நீந்தார்
  இறைவன் அடி சேராதார் - குறள் 1:10

 முதல்

 
 பிறவும் (1)
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணி
  பிறவும் தம போல் செயின் - குறள் 12:10

 முதல்

 
 பிறவோ (1)
உள்ளுவன்-மன் யான் உரைப்பது அவர் திறமால்
  கள்ளம் பிறவோ பசப்பு - குறள் 119:4

 முதல்

 
 பிறற்கு (2)
அன்பு இலார் எல்லாம் தமக்கு உரியர் அன்பு உடையார்
  என்பும் உரியர் பிறற்கு - குறள் 8:2
நலக்கு உரியார் யார் எனின் நாம நீர் வைப்பில்
  பிறற்கு உரியாள் தோள் தோயாதவர் - குறள் 15:9


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard