Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திரு


Guru

Status: Offline
Posts: 7329
Date:
திரு
Permalink  
 


திரு (11)
அழுக்காறு என ஒரு பாவி திரு செற்று
  தீ உழி உய்த்துவிடும் - குறள் 17:8
அறன் அறிந்து வெஃகா அறிவுடையார் சேரும்
  திறன் அறிந்து ஆங்கே திரு - குறள் 18:9
ஊருணி நீர் நிறைந்து அற்றே உலகு அவாம்
  பேர் அறிவாளன் திரு - குறள் 22:5
இரு வேறு உலகத்து இயற்கை திரு வேறு
  தெள்ளியர் ஆதலும் வேறு - குறள் 38:4
நல்லார்-கண் பட்ட வறுமையின் இன்னாதே
  கல்லார்-கண் பட்ட திரு - குறள் 41:8
வினை-கண் வினை உடையான் கேண்மை வேறு ஆக
  நினைப்பானை நீங்கும் திரு - குறள் 52:9
இனத்து ஆற்றி எண்ணாத வேந்தன் சினத்து ஆற்றி
  சீறின் சிறுகும் திரு - குறள் 57:8
இரு மன பெண்டிரும் கள்ளும் கவறும்
  திரு நீக்கப்பட்டார் தொடர்பு - குறள் 92:10
கருமத்தான் நாணுதல் நாணு திரு_நுதல்
  நல்லவர் நாணு பிற - குறள் 102:1
நன்று அறிவாரின் கயவர் திரு உடையர்
  நெஞ்சத்து அவலம் இலர் - குறள் 108:2
கருமணியின் பாவாய் நீ போதாய் யாம் வீழும்
  திரு_நுதற்கு இல்லை இடம் - குறள் 113:3

 முதல்

 
 திரு_நுதல் (1)
கருமத்தான் நாணுதல் நாணு திரு_நுதல்
  நல்லவர் நாணு பிற - குறள் 102:1

 முதல்

 
 திரு_நுதற்கு (1)
கருமணியின் பாவாய் நீ போதாய் யாம் வீழும்
  திரு_நுதற்கு இல்லை இடம் - குறள் 113:3

 முதல்

 
 திருவினை (2)
பருவத்தொடு ஒட்ட ஒழுகல் திருவினை
  தீராமை ஆர்க்கும் கயிறு - குறள் 49:2
முயற்சி திருவினை ஆக்கும் முயற்று இன்மை
  இன்மை புகுத்திவிடும் - குறள் 62:6

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

செய்யாள் (1)
அகன் அமர்ந்து செய்யாள் உறையும் முகன் அமர்ந்து
  நல் விருந்து ஓம்புவான் இல் - குறள் 9:4

செய்யவள் (1)
அவ்வித்து அழுக்காறு உடையானை செய்யவள்
  தவ்வையை காட்டி விடும் - குறள் 17:7


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

அளாவிய (1)
அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள்
  சிறு கை அளாவிய கூழ் - குறள் 7:4

 முதல்


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard