Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நூல்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
நூல்
Permalink  
 


நூல் (10)
நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றும் தன்
  உண்மை அறிவே மிகும் - குறள் 38:3
அரங்கு இன்றி வட்டு ஆடிய அற்றே நிரம்பிய
  நூல் இன்றி கோட்டி கொளல் - குறள் 41:1
விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல்
  கற்றாரொடு ஏனையவர் - குறள் 41:10
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
  ஏதில ஏதிலார் நூல் - குறள் 44:10
ஆ பயன் குன்றும் அறு_தொழிலோர் நூல் மறப்பர்
  காவலன் காவான் எனின் - குறள் 56:10
நூலாருள் நூல் வல்லான் ஆகுதல் வேலாருள்
  வென்றி வினை உரைப்பான் பண்பு - குறள் 69:3
பகையகத்து பேடி கை ஒள் வாள் அவையகத்து
  அஞ்சுமவன் கற்ற நூல் - குறள் 73:7
உயர்வு அகலம் திண்மை அருமை இ நான்கின்
  அமைவு அரண் என்று உரைக்கும் நூல் - குறள் 75:3
நவில்-தொறும் நூல் நயம் போலும் பயில்-தொறும்
  பண்பு உடையாளர் தொடர்பு - குறள் 79:3
மணியுள் திகழ்தரும் நூல் போல் மடந்தை
  அணியுள் திகழ்வது ஒன்று உண்டு - குறள் 128:3

 முதல்

 
 நூலாருள் (1)
நூலாருள் நூல் வல்லான் ஆகுதல் வேலாருள்
  வென்றி வினை உரைப்பான் பண்பு - குறள் 69:3

 முதல்

 
 நூலும் (1)
ஒற்றும் உரை சான்ற நூலும் இவை இரண்டும்
  தெற்று என்க மன்னவன் கண் - குறள் 59:1

 முதல்

 
 நூலொடு (2)
மதி_நுட்பம் நூலொடு உடையார்க்கு அதி நுட்பம்
  யா உள முன் நிற்பவை - குறள் 64:6
வாளொடு என் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடு என்
  நுண் அவை அஞ்சுபவர்க்கு - குறள் 73:6

 முதல்

 
 நூலோர் (2)
பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் நூலோர்
  தொகுத்தவற்றுள் எல்லாம் தலை - குறள் 33:2
மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்
  வளி முதலா எண்ணிய மூன்று - குறள் 95:1

 முதல்

 
 நூலோர்க்கும் (1)
பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அது உலகத்து
  எ பால் நூலோர்க்கும் துணிவு - குறள் 54:3

 முதல்

 
 நூற்கும் (1)
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
  நின்றது மன்னவன் கோல் - குறள் 55:3

 முதல்

 
 நூறு (1)
ஒன்று எய்தி நூறு இழக்கும் சூதர்க்கும் உண்டாம்-கொல்
  நன்று எய்தி வாழ்வதோர் ஆறு - குறள் 94:2

 முதல்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard