Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இறைவன்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
இறைவன்
Permalink  
 


 


 
 இறை (6)
முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
  இறை என்று வைக்கப்படும் - குறள் 39:8
ஓர்ந்து கண்ணோடாது இறை புரிந்து யார் மாட்டும்
  தேர்ந்து செய்வஃதே முறை - குறள் 55:1
இறை காக்கும் வையகம் எல்லாம் அவனை
  முறை காக்கும் முட்டா செயின் - குறள் 55:7
இறை கடியன் என்று உரைக்கும் இன்னா சொல் வேந்தன்
  உறை கடுகி ஒல்லை கெடும் - குறள் 57:4
பொறை ஒருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
  இறை ஒருங்கு நேர்வது நாடு - குறள் 74:3
துறைவன் துறந்தமை தூற்றா-கொல் முன்கை
  இறை இறவாநின்ற வளை - குறள் 116:7

 முதல்

 
 இறைக்கு (2)
இவறலும் மாண்பு இறந்த மானமும் மாணா
  உவகையும் ஏதம் இறைக்கு - குறள் 44:2
தன் குற்றம் நீக்கி பிறர் குற்றம் காண்கிற்பின்
  என் குற்றம் ஆகும் இறைக்கு - குறள் 44:6

 முதல்

 
 இறைஞ்சினாள் (1)
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃது அவள்
  யாப்பினுள் அட்டிய நீர் - குறள் 110:3

 முதல்

 
 இறைப்பவர்க்கு (1)
மறைப்பேன்-மன் யான் இஃதோ நோயை இறைப்பவர்க்கு
  ஊற்று நீர் போல மிகும் - குறள் 117:1

 முதல்

 
 இறைவற்கு (2)
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
  உறுதி பயப்பது ஆம் தூது - குறள் 69:10
பொறை ஒருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
  இறை ஒருங்கு நேர்வது நாடு - குறள் 74:3

 முதல்

 
 இறைவன் (3)
இருள் சேர் இரு வினையும் சேரா இறைவன்
  பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு - குறள் 1:5
பிறவி பெரும் கடல் நீந்துவர் நீந்தார்
  இறைவன் அடி சேராதார் - குறள் 1:10
உறின் உயிர் அஞ்சா மறவர் இறைவன்
  செறினும் சீர் குன்றல் இலர் - குறள் 78:8


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard