Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வாய்மை


Guru

Status: Offline
Posts: 7329
Date:
வாய்மை
Permalink  
 


வாய் (14)
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
  செல்லும் வாய் எல்லாம் செயல் - குறள் 4:3
இன் சொல் ஆல் ஈரம் அளைஇ படிறு இல ஆம்
  செம் பொருள் கண்டார் வாய் சொல் - குறள் 10:1
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார் வாய்
  இன்னா சொல் நோற்கிற்பவர் - குறள் 16:9
இழுக்கல் உடை உழி ஊற்றுக்கோல் அற்றே
  ஒழுக்கம் உடையார் வாய் சொல் - குறள் 42:5
செவியின் சுவை உணரா வாய் உணர்வின் மாக்கள்
  அவியினும் வாழினும் என் - குறள் 42:10
எ பொருள் யார் யார் வாய் கேட்பினும் அ பொருள்
  மெய் பொருள் காண்பது அறிவு - குறள் 43:3
மடுத்த வாய் எல்லாம் பகடு அன்னான் உற்ற
  இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து - குறள் 63:4
ஒல்லும் வாய் எல்லாம் வினை நன்றே ஒல்லா-கால்
  செல்லும் வாய் நோக்கி செயல் - குறள் 68:3
விடு மாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடு மாற்றம்
  வாய் சோரா வன்கணவன் - குறள் 69:9
நட்பிற்கு வீற்றிருக்கை யாது எனின் கொட்பு இன்றி
  ஒல்லும் வாய் ஊன்றும் நிலை - குறள் 79:9
நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்
  வாய் நாடி வாய்ப்ப செயல் - குறள் 95:8
நிலத்தில் கிடந்தமை கால் காட்டும் காட்டும்
  குலத்தில் பிறந்தார் வாய் சொல் - குறள் 96:9
கண்ணொடு கண் இணை நோக்கு ஒக்கின் வாய் சொற்கள்
  என்ன பயனும் இல - குறள் 110:10

 முதல்

 
 வாய்சோரார் (1)
வகை அறிந்து வல் அவை வாய்சோரார் சொல்லின்
  தொகை அறிந்த தூய்மையவர் - குறள் 73:1

 முதல்

 
 வாய்ந்த (1)
இரு புனலும் வாய்ந்த மலையும் வரு புனலும்
  வல் அரணும் நாட்டிற்கு உறுப்பு - குறள் 74:7

 முதல்

 
 வாய்ப்ப (1)
நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்
  வாய் நாடி வாய்ப்ப செயல் - குறள் 95:8

 முதல்

 
 வாய்ப்பன (1)
வழி நோக்கான் வாய்ப்பன செய்யான் பழி நோக்கான்
  பண்பு இலன் பற்றார்க்கு இனிது - குறள் 87:5

 முதல்

 
 வாய்மை (5)
வாய்மை எனப்படுவது யாது எனின் யாது ஒன்றும்
  தீமை இலாத சொலல் - குறள் 30:1
பொய்ம்மையும் வாய்மை இடத்த புரை தீர்ந்த
  நன்மை பயக்கும் எனின் - குறள் 30:2
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
  தானம் செய்வாரின் தலை - குறள் 30:5
தூய்மை துணைமை துணிவு உடைமை இ மூன்றும்
  வாய்மை வழி உரைப்பான் பண்பு - குறள் 69:8
நகை ஈகை இன் சொல் இகழமை நான்கும்
  வகை என்ப வாய்மை குடிக்கு - குறள் 96:3

 முதல்

 
 வாய்மையான் (1)
புற தூய்மை நீரான் அமையும் அக தூய்மை
  வாய்மையான் காணப்படும் - குறள் 30:8

 முதல்

 
 வாய்மையின் (1)
யாம் மெய்யா கண்டவற்றுள் இல்லை எனைத்து ஒன்றும்
  வாய்மையின் நல்ல பிற - குறள் 30:10

 முதல்

 
 வாய்மையும் (1)
ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இ மூன்றும்
  இழுக்கார் குடி பிறந்தார் - குறள் 96:2

 முதல்

 
 வாய்மையொடு (1)
அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
  ஐந்து சால்பு ஊன்றிய தூண் - குறள் 99:3

 முதல்

 
 வாயால் (1)
ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
  வழுக்கியும் வாயால் சொலல் - குறள் 14:9

 முதல்

 
 வாயில் (1)
பொறி வாயில் ஐந்து அவித்தான் பொய் தீர் ஒழுக்க
  நெறி நின்றார் நீடு வாழ்வார் - குறள் 1:6

 முதல்

 
 வாயின் (1)
இழுக்காமை யார் மாட்டும் என்றும் வழுக்காமை
  வாயின் அஃது ஒப்பது இல் - குறள் 54:6

 முதல்

 
 வாயினர் (1)
நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
  வாயினர் ஆதல் அரிது - குறள் 42:9


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard