Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: குடி -இன


Guru

Status: Online
Posts: 7329
Date:
குடி -இன
Permalink  
 


குடி (24)
நடுவு இன்றி நன் பொருள் வெஃகின் குடி பொன்றி
  குற்றமும் ஆங்கே தரும் - குறள் 18:1
படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும்
  உடையான் அரசருள் ஏறு - குறள் 39:1
கொடை அளி செங்கோல் குடி ஓம்பல் நான்கும்
  உடையான் ஆம் வேந்தர்க்கு ஒளி - குறள் 39:10
குடி பிறந்து குற்றத்தின் நீங்கி வடு பரியும்
  நாண் உடையான்-கட்டே தெளிவு - குறள் 51:2
வான் நோக்கி வாழும் உலகு எல்லாம் மன்னவன்
  கோல் நோக்கி வாழும் குடி - குறள் 55:2
குடி தழீஇ கோல் ஓச்சும் மா நில மன்னன்
  அடி தழீஇ நிற்கும் உலகு - குறள் 55:4
குடி புறங்காத்து ஓம்பி குற்றம் கடிதல்
  வடு அன்று வேந்தன் தொழில் - குறள் 55:9
குடி என்னும் குன்றா விளக்கம் மடி என்னும்
  மாசு ஊர மாய்ந்து கெடும் - குறள் 61:1
மடி மடி கொண்டு ஒழுகும் பேதை பிறந்த
  குடி மடியும் தன்னினும் முந்து - குறள் 61:3
குடி மடிந்து குற்றம் பெருகும் மடி மடிந்து
  மாண்ட உஞற்று இலவர்க்கு - குறள் 61:4
குடி ஆண்மையுள் வந்த குற்றம் ஒருவன்
  மடி ஆண்மை மாற்ற கெடும் - குறள் 61:9
அன்பு உடைமை ஆன்ற குடி பிறத்தல் வேந்து அவாம்
  பண்பு உடைமை தூது உரைப்பான் பண்பு - குறள் 69:1
குடி பிறந்து தன்-கண் பழி நாணுவானை
  கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு - குறள் 80:4
செப்பின் புணர்ச்சி போல் கூடினும் கூடாதே
  உள் பகை உற்ற குடி - குறள் 89:7
அரம் பொருத பொன் போல தேயும் உரம் பொருது
  உள் பகை உற்ற குடி - குறள் 89:8
ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இ மூன்றும்
  இழுக்கார் குடி பிறந்தார் - குறள் 96:2
அடுக்கிய கோடி பெறினும் குடி பிறந்தார்
  குன்றுவ செய்தல் இலர் - குறள் 96:4
குடி பிறந்தார்-கண் விளங்கும் குற்றம் விசும்பின்
  மதி-கண் மறு போல் உயர்ந்து - குறள் 96:7
அன்பு உடைமை ஆன்ற குடி பிறத்தல் இ இரண்டும்
  பண்பு உடைமை என்னும் வழக்கு - குறள் 100:2
ஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின்
  நீள் வினையான் நீளும் குடி - குறள் 103:2
குடி செய்வல் என்னும் ஒருவற்கு தெய்வம்
  மடி தற்று தான் முந்துறும் - குறள் 103:3
குற்றம் இலனாய் குடி செய்து வாழ்வானை
  சுற்றமா சுற்றும் உலகு - குறள் 103:5
குடி செய்வார்க்கு இல்லை பருவம் மடி செய்து
  மானம் கருத கெடும் - குறள் 103:8
இடுக்கண் கால் கொன்றிட வீழும் அடுத்து ஊன்றும்
  நல் ஆள் இலாத குடி - குறள் 103:10

 முதல்

 
 குடிக்கு (1)
நகை ஈகை இன் சொல் இகழமை நான்கும்
  வகை என்ப வாய்மை குடிக்கு - குறள் 96:3

 முதல்

 
 குடிகாத்தல் (1)
வன்கண் குடிகாத்தல் கற்று அறிதல் ஆள்வினையோடு
  ஐந்துடன் மாண்டது அமைச்சு - குறள் 64:2

 முதல்

 
 குடிமை (1)
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
  இழிந்த பிறப்பு ஆய்விடும் - குறள் 14:3

 முதல்

 
 குடிமை-கண் (1)
மடிமை குடிமை-கண் தங்கின் தன் ஒன்னார்க்கு
  அடிமை புகுத்திவிடும் - குறள் 61:8

 முதல்

 
 குடிமையும் (1)
குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
  இனனும் அரிந்து யாக்க நட்பு - குறள் 80:3

 முதல்

 
 குடியாக (1)
மடியை மடியா ஒழுகல் குடியை
  குடியாக வேண்டுபவர் - குறள் 61:2

 முதல்

 
 குடியும் (1)
கூழும் குடியும் ஒருங்கு இழக்கும் கோல் கோடி
  சூழாது செய்யும் அரசு - குறள் 56:4

 முதல்

 
 குடியை (2)
மடியை மடியா ஒழுகல் குடியை
  குடியாக வேண்டுபவர் - குறள் 61:2
சூழாமல் தானே முடிவு எய்தும் தம் குடியை
  தாழாது உஞற்றுபவர்க்கு - குறள் 103:4

 முதல்

 
 குடியொடு (1)
குன்று அன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
  நின்று அன்னார் மாய்வர் நிலத்து - குறள் 90:8

 முதல்

 
 குடும்பத்தை (1)
இடும்பைக்கே கொள்கலம்-கொல்லோ குடும்பத்தை
  குற்றம் மறைப்பான் உடம்பு - குறள் 103:9

 



__________________


Guru

Status: Online
Posts: 7329
Date:
Permalink  
 

இன (5)
மன தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
  இன தூய்மை தூவா வரும் - குறள் 46:5
மன நலம் மன் உயிர்க்கு ஆக்கம் இன நலம்
  எல்லா புகழும் தரும் - குறள் 46:7
மன நலம் நன்கு உடையர் ஆயினும் சான்றோர்க்கு
  இன நலம் ஏமாப்பு உடைத்து - குறள் 46:8
மன நலத்தின் ஆகும் மறுமை மற்று அஃதும்
  இன நலத்தின் ஏமாப்பு உடைத்து - குறள் 46:9
இளையர் இன முறையர் என்று இகழார் நின்ற
  ஒளியொடு ஒழுகப்படும் - குறள் 70:8

 முதல்

 
 இனத்தனாய் (1)
தக்கார் இனத்தனாய் தான் ஒழுக வல்லனை
  செற்றார் செயக்கிடந்தது இல் - குறள் 45:6

 முதல்

 
 இனத்தான் (1)
மனத்தான் ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான் ஆம்
  இன்னான் எனப்படும் சொல் - குறள் 46:3

 முதல்

 
 இனத்தின் (2)
நல் இனத்தின் ஊங்கும் துணை இல்லை தீ இனத்தின்
  அல்லற்படுப்பதூஉம் இல் - குறள் 46:10

 முதல்

 
 இனத்து (3)
நிலத்து இயல்பான் நீர் திரிந்து அற்று ஆகும் மாந்தர்க்கு
  இனத்து இயல்பது ஆகும் அறிவு - குறள் 46:2
மனத்து உளது போல காட்டி ஒருவற்கு
  இனத்து உளது ஆகும் அறிவு - குறள் 46:4
இனத்து ஆற்றி எண்ணாத வேந்தன் சினத்து ஆற்றி
  சீறின் சிறுகும் திரு - குறள் 57:8

 முதல்

 
 இனத்தொடு (1)
தெரிந்த இனத்தொடு தேர்ந்து எண்ணி செய்வார்க்கு
  அரும் பொருள் யாது ஒன்றும் இல் - குறள் 47:2

 முதல்

 
 இனம் (5)
சினம் என்னும் சேர்ந்தாரை கொல்லி இனம் என்னும்
  ஏம புணையை சுடும் - குறள் 31:6
மனம் தூயார்க்கு எச்சம் நன்று ஆகும் இனம் தூயார்க்கு
  இல்லை நன்று ஆகா வினை - குறள் 46:6
இனம் போன்று இனம் அல்லார் கேண்மை மகளிர்
  மனம் போல வேறுபடும் - குறள் 83:2
மனம் மாணா உள் பகை தோன்றின் இனம் மாணா
  ஏதம் பலவும் தரும் - குறள் 89:4

 முதல்

 
 இனன் (2)
குணம் இலனாய் குற்றம் பல் ஆயின் மாற்றார்க்கு
  இனன் இலன் ஆம் ஏமாப்பு உடைத்து - குறள் 87:8
இன்னாது இனன் இல் ஊர் வாழ்தல் அதனினும்
  இன்னாது இனியார் பிரிவு - குறள் 116:8

 முதல்

 
 இனனும் (1)
குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
  இனனும் அரிந்து யாக்க நட்பு - குறள் 80:3

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard