Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மேல் கீழ்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
மேல் கீழ்
Permalink  
 


 


 கீழ் (11)
செவி கைப்ப சொல் பொறுக்கும் பண்பு உடை வேந்தன்
  கவி கை கீழ் தங்கும் உலகு - குறள் 39:9
மேல் பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ் பிறந்தும்
  கற்றார் அனைத்து இலர் பாடு - குறள் 41:9
இன்மையின் இன்னாது உடைமை முறை செய்யா
  மன்னவன் கோல் கீழ் படின் - குறள் 56:8
களித்தானை காரணம் காட்டுதல் கீழ் நீர்
  குளித்தானை தீ துரீஇ அற்று - குறள் 93:9
மேல் இருந்தும் மேல் அல்லார் மேல் அல்லர் கீழ் இருந்தும்
  கீழ் அல்லார் கீழ் அல்லவர் - குறள் 98:3
பல குடை நீழலும் தம் குடை கீழ் காண்பர்
  அலகு உடை நீழலவர் - குறள் 104:4
அக பட்டி ஆவாரை காணின் அவரின்
  மிகப்பட்டு செம்மாக்கும் கீழ் - குறள் 108:4
சொல்ல பயன்படுவர் சான்றோர் கரும்பு போல்
  கொல்ல பயன்படும் கீழ் - குறள் 108:8
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர் மேல்
  வடு காண வற்று ஆகும் கீழ் - குறள் 108:9

 முதல்

 
 கீழ்களது (1)
அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
  அவா உண்டேல் உண்டாம் சிறிது - குறள் 108:5

 முதல்

 
 கீழ்ந்திடா (1)
பழமை எனப்படுவது யாது எனின் யாதும்
  கிழமையை கீழ்ந்திடா நட்பு - குறள் 81:1



 மேல் (15)
நல்லாறு எனினும் கொளல் தீது மேல் உலகம்
  இல் எனினும் ஈதலே நன்று - குறள் 23:2
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கு ஒன்று
  ஈவார் மேல் நிற்கும் புகழ் - குறள் 24:2
வலியார் முன் தன்னை நினைக்க தான் தன்னின்
  மெலியார் மேல் செல்லும் இடத்து - குறள் 25:10
கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள் மேல்
  செல்லாது உயிர் உண்ணும் கூற்று - குறள் 33:6
மேல் பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ் பிறந்தும்
  கற்றார் அனைத்து இலர் பாடு - குறள் 41:9
இலக்கம் உடம்பு இடும்பைக்கு என்று கலக்கத்தை
  கையாறா கொள்ளாதாம் மேல் - குறள் 63:7
வலியார்க்கு மாறு ஏற்றல் ஓம்புக ஓம்பா
  மெலியார் மேல் மேக பகை - குறள் 87:1
மேல் இருந்தும் மேல் அல்லார் மேல் அல்லர் கீழ் இருந்தும்
  கீழ் அல்லார் கீழ் அல்லவர் - குறள் 98:3
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர் மேல்
  வடு காண வற்று ஆகும் கீழ் - குறள் 108:9
கடாஅ களிற்றின் மேல் கண் படாம் மாதர்
  படாஅ முலை மேல் துகில் - குறள் 109:7
அவர் தந்தார் என்னும் தகையால் இவர்தந்து என்
  மேனி மேல் ஊரும் பசப்பு - குறள் 119:2
இலங்கு_இழாய் இன்று மறப்பின் என் தோள் மேல்
  கலம் கழியும் காரிகை நீத்து - குறள் 127:2

 முதல்

 
 மேல்வரினும் (1)
கூற்று உடன்று மேல்வரினும் கூடி எதிர் நிற்கும்
  ஆற்றலதுவே படை - குறள் 77:5

 முதல்

 
 மேல்வருங்கால் (1)
பொறை ஒருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
  இறை ஒருங்கு நேர்வது நாடு - குறள் 74:3

 முதல்

 
 மேல்வாரா (1)
நா செற்று விக்குள் மேல்வாரா முன் நல் வினை
  மேற்சென்று செய்யப்படும் - குறள் 34:5


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard