Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: குடி


Guru

Status: Offline
Posts: 7329
Date:
குடி
Permalink  
 


குடி (24)
நடுவு இன்றி நன் பொருள் வெஃகின் குடி பொன்றி
  குற்றமும் ஆங்கே தரும் - குறள் 18:1
சாலமன் பாப்பையா உரை: பிறர்க்குரிய பொருளை அநீதியாக விரும்பிக் கவர்ந்தால், கவர்ந்தவனின் குடும்பம் அழியும்; குற்றங்கள் பெருகும்.
குடி பிறந்து குற்றத்தின் நீங்கி வடு பரியும் நாண் உடையான்-கட்டே தெளிவு - குறள் 51:2
மு.வரதராசனார் உரை:நல்லகுடியில் பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப் பழியாச் செயல்களைச் செய்ய
அஞ்சுகின்ற நாணம் உடையவனையே நம்பித் தெளிய வேண்டும். சாலமன் பாப்பையா உரை: நல்ல குடும்பத்தில் பிறந்து குற்றம் ஏதும் இல்லாதவனாய்ப் பழிக்கு அஞ்சி, வெட்கப்படுபவனையே
பதவிக்குத் தெரிவு செய்யவேண்டும். அன்பு உடைமை ஆன்ற குடி பிறத்தல் வேந்து அவாம் பண்பு உடைமை தூது உரைப்பான் பண்பு - குறள் 69:1 குடி பிறந்து தன்-கண் பழி நாணுவானை கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு - குறள் 80:4 செப்பின் புணர்ச்சி போல் கூடினும் கூடாதே உள் பகை உற்ற குடி - குறள் 89:7 அரம் பொருத பொன் போல தேயும் உரம் பொருது உள் பகை உற்ற குடி - குறள் 89:8 ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இ மூன்றும் இழுக்கார் குடி பிறந்தார் - குறள் 96:2 அடுக்கிய கோடி பெறினும் குடி பிறந்தார் குன்றுவ செய்தல் இலர் - குறள் 96:4 குடி பிறந்தார்-கண் விளங்கும் குற்றம் விசும்பின் மதி-கண் மறு போல் உயர்ந்து - குறள் 96:7 அன்பு உடைமை ஆன்ற குடி பிறத்தல் இ இரண்டும் பண்பு உடைமை என்னும் வழக்கு - குறள் 100:2 ஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின் நீள் வினையான் நீளும் குடி - குறள் 103:2 குடி செய்வல் என்னும் ஒருவற்கு தெய்வம் மடி தற்று தான் முந்துறும் - குறள் 103:3 குற்றம் இலனாய் குடி செய்து வாழ்வானை சுற்றமா சுற்றும் உலகு - குறள் 103:5 குடி செய்வார்க்கு இல்லை பருவம் மடி செய்து மானம் கருத கெடும் - குறள் 103:8 இடுக்கண் கால் கொன்றிட வீழும் அடுத்து ஊன்றும் நல் ஆள் இலாத குடி - குறள் 103:10 முதல் குடிக்கு (1) நகை ஈகை இன் சொல் இகழமை நான்கும் வகை என்ப வாய்மை குடிக்கு - குறள் 96:3 முதல் குடிகாத்தல் (1) வன்கண் குடிகாத்தல் கற்று அறிதல் ஆள்வினையோடு ஐந்துடன் மாண்டது அமைச்சு - குறள் 64:2 முதல் குடிமை (1) ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பு ஆய்விடும் - குறள் 14:3 முதல் குடிமை-கண் (1) மடிமை குடிமை-கண் தங்கின் தன் ஒன்னார்க்கு அடிமை புகுத்திவிடும் - குறள் 61:8 முதல் குடிமையும் (1) குணனும் குடிமையும் குற்றமும் குன்றா இனனும் அரிந்து யாக்க நட்பு - குறள் 80:3 முதல் குடியாக (1) மடியை மடியா ஒழுகல் குடியை குடியாக வேண்டுபவர் - குறள் 61:2 முதல் குடியும் (1) கூழும் குடியும் ஒருங்கு இழக்கும் கோல் கோடி சூழாது செய்யும் அரசு - குறள் 56:4 முதல் குடியை (2) மடியை மடியா ஒழுகல் குடியை குடியாக வேண்டுபவர் - குறள் 61:2 சூழாமல் தானே முடிவு எய்தும் தம் குடியை தாழாது உஞற்றுபவர்க்கு - குறள் 103:4 முதல் குடியொடு (1) குன்று அன்னார் குன்ற மதிப்பின் குடியொடு நின்று அன்னார் மாய்வர் நிலத்து - குறள் 90:8 முதல் குடும்பத்தை (1) இடும்பைக்கே கொள்கலம்-கொல்லோ குடும்பத்தை குற்றம் மறைப்பான் உடம்பு - குறள் 103:9


-- Edited by admin on Thursday 13th of February 2020 12:28:54 PM

__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

குலத்தில் (1)
நிலத்தில் கிடந்தமை கால் காட்டும் காட்டும்
  குலத்தில் பிறந்தார் வாய் சொல் - குறள் 96:9

 முதல்

 
 குலத்தின்-கண் (1)
நலத்தின்-கண் நார் இன்மை தோன்றின் அவனை
  குலத்தின்-கண் ஐயப்படும் - குறள் 96:8

 முதல்

 
 குலம் (3)
சலம் பற்றி சால்பு இல செய்யார் மாசு அற்ற
  குலம் பற்றி வாழ்தும் என்பார் - குறள் 96:6
நலம் வேண்டின் நாண் உடைமை வேண்டும் குலம் வேண்டின்
  வேண்டுக யார்க்கும் பணிவு - குறள் 96:10
குலம் சுடும் கொள்கை பிழைப்பின் நலம் சுடும்
  நாண் இன்மை நின்ற கடை - குறள் 102:9

 முதல்

 
 குலன் (1)
இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
  குலன் உடையார்-கண்ணே உள - குறள் 23:3


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

இன (5)
மன தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
  இன தூய்மை தூவா வரும் - குறள் 46:5
மன நலம் மன் உயிர்க்கு ஆக்கம் இன நலம்
  எல்லா புகழும் தரும் - குறள் 46:7
மன நலம் நன்கு உடையர் ஆயினும் சான்றோர்க்கு
  இன நலம் ஏமாப்பு உடைத்து - குறள் 46:8
மன நலத்தின் ஆகும் மறுமை மற்று அஃதும்
  இன நலத்தின் ஏமாப்பு உடைத்து - குறள் 46:9
இளையர் இன முறையர் என்று இகழார் நின்ற
  ஒளியொடு ஒழுகப்படும் - குறள் 70:8

 முதல்

 
 இனத்தனாய் (1)
தக்கார் இனத்தனாய் தான் ஒழுக வல்லனை
  செற்றார் செயக்கிடந்தது இல் - குறள் 45:6

 முதல்

 
 இனத்தான் (1)
மனத்தான் ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான் ஆம்
  இன்னான் எனப்படும் சொல் - குறள் 46:3

 முதல்

 
 இனத்தின் (2)
நல் இனத்தின் ஊங்கும் துணை இல்லை தீ இனத்தின்
  அல்லற்படுப்பதூஉம் இல் - குறள் 46:10

 முதல்

 
 இனத்து (3)
நிலத்து இயல்பான் நீர் திரிந்து அற்று ஆகும் மாந்தர்க்கு
  இனத்து இயல்பது ஆகும் அறிவு - குறள் 46:2
மனத்து உளது போல காட்டி ஒருவற்கு
  இனத்து உளது ஆகும் அறிவு - குறள் 46:4
இனத்து ஆற்றி எண்ணாத வேந்தன் சினத்து ஆற்றி
  சீறின் சிறுகும் திரு - குறள் 57:8

 முதல்

 
 இனத்தொடு (1)
தெரிந்த இனத்தொடு தேர்ந்து எண்ணி செய்வார்க்கு
  அரும் பொருள் யாது ஒன்றும் இல் - குறள் 47:2

 முதல்

 
 இனம் (5)
சினம் என்னும் சேர்ந்தாரை கொல்லி இனம் என்னும்
  ஏம புணையை சுடும் - குறள் 31:6
மனம் தூயார்க்கு எச்சம் நன்று ஆகும் இனம் தூயார்க்கு
  இல்லை நன்று ஆகா வினை - குறள் 46:6
இனம் போன்று இனம் அல்லார் கேண்மை மகளிர்
  மனம் போல வேறுபடும் - குறள் 83:2
மனம் மாணா உள் பகை தோன்றின் இனம் மாணா
  ஏதம் பலவும் தரும் - குறள் 89:4

 முதல்

 
 இனன் (2)
குணம் இலனாய் குற்றம் பல் ஆயின் மாற்றார்க்கு
  இனன் இலன் ஆம் ஏமாப்பு உடைத்து - குறள் 87:8
இன்னாது இனன் இல் ஊர் வாழ்தல் அதனினும்
  இன்னாது இனியார் பிரிவு - குறள் 116:8

  
 இனனும் (1)
குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
  இனனும் அரிந்து யாக்க நட்பு - குறள் 80:3


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 நிலை (7)
நிலை அஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலை அஞ்சி
  கொல்லாமை சூழ்வான் தலை - குறள் 33:5
முதல் இலார்க்கு ஊதியம் இல்லை மதலை ஆம்
  சார்பு இலார்க்கு இல்லை நிலை - குறள் 45:9
ஆற்றின் நிலை தளர்ந்து அற்றே வியன் புலம்
  ஏற்று உணர்வார் முன்னர் இழுக்கு - குறள் 72:6
நிலை மக்கள் சால உடைத்து எனினும் தானை
  தலைமக்கள் இல்வழி இல் - குறள் 77:10
நட்பிற்கு வீற்றிருக்கை யாது எனின் கொட்பு இன்றி
  ஒல்லும் வாய் ஊன்றும் நிலை - குறள் 79:9
புகழ் இன்றால் புத்தேள் நாட்டு உய்யாதால் என் மற்று
  இகழ்வார் பின் சென்று நிலை - குறள் 97:6
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
  விட்டேம் என்பார்க்கு நிலை - குறள் 104:6

 முதல்

 
 நிலைக்கு (2)
கண்ணோட்டத்து உள்ளது உலகியல் அஃது இலார்
  உண்மை நிலைக்கு பொறை - குறள் 58:2
கொளற்கு அரிதாய் கொண்ட கூழ்த்து ஆகி அகத்தார்
  நிலைக்கு எளிது ஆம் நீரது அரண் - குறள் 75:5

 முதல்

 
 நிலைமையான் (1)
வலி இல் நிலைமையான் வல் உருவம் பெற்றம்
  புலியின் தோல் போர்த்து மேய்ந்த அற்று - குறள் 28:3

 முதல்

 
 நிலையர் (1)
பசக்க-மன் பட்டு ஆங்கு என் மேனி நயப்பித்தார்
  நன் நிலையர் ஆவர் எனின் - குறள் 119:9

 முதல்

 
 நிலையாமை (1)
பற்று அற்ற-கண்ணே பிறப்பு அறுக்கும் மற்றும்
  நிலையாமை காணப்படும் - குறள் 35:9

 முதல்

 
 நிலையின் (2)
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
  மலையினும் மாண பெரிது - குறள் 13:4
தலையின் இழிந்த மயிர் அனையர் மாந்தர்
  நிலையின் இழிந்த-கடை - குறள் 97:4

 முதல்

 
 நிலையின (1)
நில்லாதவற்றை நிலையின என்று உணரும்
  புல்லறிவு ஆண்மை கடை - குறள் 34:1

 முதல்

 
 நிலையே (3)
ஆரா இயற்கை அவா நீப்பின் அ நிலையே
  பேரா இயற்கை தரும் - குறள் 37:10
எய்தற்கு அரியது இயைந்த-கால் அ நிலையே
  செய்தற்கு அரிய செயல் - குறள் 49:9
ஒட்டார் பின் சென்று ஒருவன் வாழ்தலின் அ நிலையே
  கெட்டான் எனப்படுதல் நன்று - குறள் 97:7


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

பிறத்தல் (3)
மறத்தல் வெகுளியை யார் மாட்டும் தீய
  பிறத்தல் அதனான் வரும் - குறள் 31:3
அன்பு உடைமை ஆன்ற குடி பிறத்தல் வேந்து அவாம்
  பண்பு உடைமை தூது உரைப்பான் பண்பு - குறள் 69:1
அன்பு உடைமை ஆன்ற குடி பிறத்தல் இ இரண்டும்
  பண்பு உடைமை என்னும் வழக்கு - குறள் 100:2

 முதல்

 
 பிறந்த (2)
மடி மடி கொண்டு ஒழுகும் பேதை பிறந்த
  குடி மடியும் தன்னினும் முந்து - குறள் 61:3
நல் ஆண்மை என்பது ஒருவற்கு தான் பிறந்த
  இல் ஆண்மை ஆக்கி கொளல் - குறள் 103:6

 முதல்

 
 பிறந்தார் (4)
மேல் பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ் பிறந்தும்
  கற்றார் அனைத்து இலர் பாடு - குறள் 41:9
ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இ மூன்றும்
  இழுக்கார் குடி பிறந்தார் - குறள் 96:2
அடுக்கிய கோடி பெறினும் குடி பிறந்தார்
  குன்றுவ செய்தல் இலர் - குறள் 96:4
நிலத்தில் கிடந்தமை கால் காட்டும் காட்டும்
  குலத்தில் பிறந்தார் வாய் சொல் - குறள் 96:9

 முதல்

 
 பிறந்தார்-கண் (2)
இல் பிறந்தார்-கண் அல்லது இல்லை இயல்பாக
  செப்பமும் நாணும் ஒருங்கு - குறள் 96:1
குடி பிறந்தார்-கண் விளங்கும் குற்றம் விசும்பின்
  மதி-கண் மறு போல் உயர்ந்து - குறள் 96:7

 முதல்

 
 பிறந்து (2)
குடி பிறந்து குற்றத்தின் நீங்கி வடு பரியும்
  நாண் உடையான்-கட்டே தெளிவு - குறள் 51:2
குடி பிறந்து தன்-கண் பழி நாணுவானை
  கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு - குறள் 80:4

 முதல்

 
 பிறந்தும் (1)
மேல் பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ் பிறந்தும்
  கற்றார் அனைத்து இலர் பாடு - குறள் 41:9

 முதல்

 
 பிறப்பில் (1)
இம்மை பிறப்பில் பிரியலம் என்றேனா
  கண் நிறை நீர் கொண்டனள் - குறள் 132:5

 முதல்

 
 பிறப்பு (11)
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
  இழிந்த பிறப்பு ஆய்விடும் - குறள் 14:3
மறப்பினும் ஓத்து கொளல் ஆகும் பார்ப்பான்
  பிறப்பு ஒழுக்கம் குன்ற கெடும் - குறள் 14:4
உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
  விழிப்பது போலும் பிறப்பு - குறள் 34:9
மற்றும் தொடர்ப்பாடு எவன்-கொல் பிறப்பு அறுக்கல்
  உற்றார்க்கு உடம்பும் மிகை - குறள் 35:5
பற்று அற்ற-கண்ணே பிறப்பு அறுக்கும் மற்றும்
  நிலையாமை காணப்படும் - குறள் 35:9
பொருள் அல்லவற்றை பொருள் என்று உணரும்
  மருளான் ஆம் மாணா பிறப்பு - குறள் 36:1
ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின் ஒருதலையா
  பேர்த்து உள்ள வேண்டா பிறப்பு - குறள் 36:7
பிறப்பு என்னும் பேதைமை நீங்க சிறப்பு என்னும்
  செம் பொருள் காண்பது அறிவு - குறள் 36:8
அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
  தவாஅ பிறப்பு ஈனும் வித்து - குறள் 37:1
பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா
  செய் தொழில் வேற்றுமையான் - குறள் 98:2
பொருளான் ஆம் எல்லாம் என்று ஈயாது இவறும்
  மருளான் ஆம் மாணா பிறப்பு - குறள் 101:2

 முதல்

 
 பிறப்பும் (2)
எழு பிறப்பும் தீயவை தீண்டா பழி பிறங்கா
  பண்பு உடை மக்கள் பெறின் - குறள் 7:2
எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் தம்-கண்
  விழுமம் துடைத்தவர் நட்பு - குறள் 11:7


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard