Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருக்குறளும் நாத்திகமும்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
திருக்குறளும் நாத்திகமும்
Permalink  
 


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு  குறள் 1: கடவுள் வாழ்த்து

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்.  குறள் 2: கடவுள் வாழ்த்து

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வார்.         குறள் 6: கடவுள் வாழ்த்து

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

பிறவாழி நீந்தல் அரிது.          குறள் 8: கடவுள் வாழ்த்து

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்.            குறள் 10: கடவுள் வாழ்த்து



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும்             (அதிகாரம்:நீத்தார் பெருமை குறள் எண்:0028)

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து

வேண்டும் பனுவல் துணிவு               (அதிகாரம்:நீத்தார் பெருமை குறள் எண்:0021)

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டொழுக லான்.           (அதிகாரம்:நீத்தார் பெருமை குறள் எண்:0030)



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க

செய்யாமை யானும் கெடும்
(அதிகாரம்:தெரிந்து செயல்வகை குறள் எண்:466)



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து

அலகையா வைக்கப் படும்  (அதிகாரம்:புல்லறிவாண்மை குறள் எண்:850)

 

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலா தார்  (அதிகாரம்:ஒழுக்கமுடைமை குறள் எண்:140)

 

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்

மற்றீண்டு வாரா நெறி (அதிகாரம்:மெய்யுணர்தல் குறள் எண்:356)

 

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்.  (அதிகாரம்:கடவுள் வாழ்த்து குறள் எண்:2)

 

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்

செம்பொருள் காண்பது அறிவு  (அதிகாரம்:மெய்யுணர்தல் குறள் எண்:358)

 

எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு

அவ்வது உறைவது அறிவு  (அதிகாரம்:அறிவுடைமை குறள் எண்:426)

 

ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்

செத்தாருள் வைக்கப் படும் (அதிகாரம்:ஒப்புரவறிதல் குறள் எண்:214)

 

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து

வேண்டும் பனுவல் துணிவு               (அதிகாரம்:நீத்தார் பெருமை குறள் எண்:0021நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும்             (அதிகாரம்:நீத்தார் பெருமை குறள் எண்:28)

 

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டொழுக லான்  (அதிகாரம்:நீத்தார் பெருமை குறள் எண்:30)



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

சுதந்திரப் போராட்ட மாவீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் திருக்குறள் திருக்குறள் பாயிரத்தின் முதல் மூன்று அதிகாரங்களான கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை ஆகியவை திருவள்ளுவரால் இயற்றப்பட்டவையல்ல என கட்டுரை எழுதினார், குறள் எழுதி ஒரு நூற்றாண்டிற்குள் எழுந்த முதல் உரை சமணர் மணக்குடவர் உரை முதல் அனைத்து உரைகளில் உள்ளதை பல அறிஞர்கள் மொழி கருத்து அடிப்படையிலும்  வ.உ.சியின் ஆதரமற்ற ஊகம் தவறு  என தெளிவாக மறுக்கப்பட்டதை நாம் ஆராய அவசியமில்லை. நாம் குறளை விரிவாகப் பார்க்கையில் இது தெளிவாகும்

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard