Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: புத்தேள் உலகம்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
புத்தேள் உலகம்
Permalink  
 


 
 புத்தேள் (5)
புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல் அரிதே
  ஒப்புரவின் நல்ல பிற - குறள் 22:3
நில வரை நீள் புகழ் ஆற்றின் புலவரை
  போற்றாது புத்தேள் உலகு - குறள் 24:4
கள்வார்க்கு தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்கு
  தள்ளாது புத்தேள் உலகு - குறள் 29:10
புகழ் இன்றால் புத்தேள் நாட்டு உய்யாதால் என் மற்று
  இகழ்வார் பின் சென்று நிலை - குறள் 97:6
புலத்தலின் புத்தேள் நாடு உண்டோ நிலத்தொடு
  நீர் இயைந்து அன்னார் அகத்து - குறள் 133:3

 முதல்

 
 புத்தேளிர் (1)
பெற்றாள் பெறின் பெறுவர் பெண்டிர் பெரும் சிறப்பு
  புத்தேளிர் வாழும் உலகு - குறள் 6:8


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

வானகமும் (1)
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
  வானகமும் ஆற்றல் அரிது - குறள் 11:1

 முதல்

 
 வானத்தவர்க்கு (1)
செல் விருந்து ஓம்பி வரு விருந்து பார்த்திருப்பான்
  நல் விருந்து வானத்தவர்க்கு - குறள் 9:6

 முதல்

 
 வானம் (5)
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
  வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு - குறள் 2:8
தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம்
  வானம் வழங்காது எனின் - குறள் 2:9
ஐயத்தின் நீங்கி தெளிந்தார்க்கு வையத்தின்
  வானம் நணியது உடைத்து - குறள் 36:3
முறை கோடி மன்னவன் செய்யின் உறை கோடி
  ஒல்லாது வானம் பெயல் - குறள் 56:9
வாழ்வார்க்கு வானம் பயந்து அற்றால் வீழ்வார்க்கு
  வீழ்வார் அளிக்கும் அளி - குறள் 120:2

 முதல்

 
 வானோர்க்கு (1)
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
  உயர்ந்த உலகம் புகும் - குறள் 35:6

 முதல்

 
 வானோர்க்கும் (1)
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
  வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு - குறள் 2:8


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 இமையாரின் (1)
இமையாரின் வாழினும் பாடு இலரே இல்லாள்
  அமை ஆர் தோள் அஞ்சுபவர் - குறள் 91:6
அமர் (3)
அமர் அகத்து வன்கண்ணர் போல தமர் அகத்தும்
  ஆற்றுவார் மேற்றே பொறை - குறள் 103:7
பண்டு அறியேன் கூற்று என்பதனை இனி அறிந்தேன்
  பெண் தகையான் பேர் அமர் கட்டு - குறள் 109:3
உள்ளுவன்-மன் யான் மறப்பின் மறப்பு அறியேன்
  ஒள் அமர் கண்ணாள் குணம் - குறள் 113:5

 முதல்

 
 அமர்த்தன (1)
கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்தான் பெண் தகை
  பேதைக்கு அமர்த்தன கண் - குறள் 109:4

 முதல்

 
 அமர்ந்த (1)
அன்புற்று அமர்ந்த வழக்கு என்ப வையகத்து
  இன்புற்றார் எய்தும் சிறப்பு - குறள் 8:5

 முதல்

 
 அமர்ந்து (5)
அகன் அமர்ந்து செய்யாள் உறையும் முகன் அமர்ந்து
  நல் விருந்து ஓம்புவான் இல் - குறள் 9:4
அகன் அமர்ந்து ஈதலின் நன்றே முகன் அமர்ந்து
  இன் சொலன் ஆக பெறின் - குறள் 10:2
முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி அகத்தான் ஆம்
  இன் சொலினதே அறம் - குறள் 10:3

 முதல்

 
 அமரகத்து (1)
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லா மா அன்னார்
  தமரின் தனிமை தலை - குறள் 82:4

 முதல்

 
 அமரருள் (1)
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
  ஆர் இருள் உய்த்துவிடும் - குறள் 13:1

 முதல்

 
 அமராமை (1)
தமர் ஆகி தன் துறந்தார் சுற்றம் அமராமை
  காரணம் இன்றி வரும் - குறள் 53:9

 முதல்

 
 அமிழ்தம் (1)
வான் நின்று உலகம் வழங்கி வருதலான்
  தான் அமிழ்தம் என்று உணர்தல் பாற்று - குறள் 2:1

 முதல்

 
 அமிழ்தின் (1)
உறு-தொறு உயிர் தளிர்ப்ப தீண்டலான் பேதைக்கு
  அமிழ்தின் இயன்றன தோள் - குறள் 111:6

 முதல்

 
 அமிழ்தினும் (1)
அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள்
  சிறு கை அளாவிய கூழ் - குறள் 7:4

 முதல்

 
 அமிழ்து (1)
அங்கணத்துள் உக்க அமிழ்து அற்றால் தம் கணத்தர்
  அல்லார் முன் கோட்டி கொளல் - குறள் 72:10

 முதல்

 
 அமை (1)
இமையாரின் வாழினும் பாடு இலரே இல்லாள்
  அமை ஆர் தோள் அஞ்சுபவர் - குறள் 91:6

 முதல்

 
 அமைகலா (1)
நயன் உடையான் நல்கூர்ந்தான் ஆதல் செய்யும் நீர
  செய்யாது அமைகலா ஆறு - குறள் 22:9


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 இமையாரின் (1)
இமையாரின் வாழினும் பாடு இலரே இல்லாள்
  அமை ஆர் தோள் அஞ்சுபவர் - குறள் 91:6


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

கூற்றத்தை (1)
கூற்றத்தை கையால் விளித்து அற்றால் ஆற்றுவார்க்கு
  ஆற்றாதார் இன்னா செயல் - குறள் 90:4

 முதல்

 
 கூற்றம் (1)
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
  ஆற்றல் தலைப்பட்டவர்க்கு - குறள் 27:9

 முதல்

 
 கூற்றமோ (1)
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
  நோக்கம் இ மூன்றும் உடைத்து - குறள் 109:5

 முதல்

 
 கூற்று (4)
கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள் மேல்
  செல்லாது உயிர் உண்ணும் கூற்று - குறள் 33:6
கூற்று உடன்று மேல்வரினும் கூடி எதிர் நிற்கும்
  ஆற்றலதுவே படை - குறள் 77:5
துப்புரவு இல்லார் துவர துறவாமை
  உப்பிற்கும் காடிக்கும் கூற்று - குறள் 105:10
பண்டு அறியேன் கூற்று என்பதனை இனி அறிந்தேன்
  பெண் தகையான் பேர் அமர் கட்டு - குறள் 109:3

 முதல்

 
 கூற்றே (1)
உற்றவன் தீர்ப்பான் மருந்து உழைச்செல்வான் என்று
  அ பால் நால் கூற்றே மருந்து - குறள் 95:10


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard