Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பிறப்பு


Guru

Status: Offline
Posts: 7329
Date:
பிறப்பு
Permalink  
 


 பிறக்கும் (1)
இற்பிறந்தோர்-கண்ணேயும் இன்மை இளி வந்த
  சொல் பிறக்கும் சோர்வு தரும் - குறள் 105:4
 
 பிறங்கா (1)
எழு பிறப்பும் தீயவை தீண்டா பழி பிறங்கா
  பண்பு உடை மக்கள் பெறின் - குறள் 7:2
 
 பிறங்கிற்று (1)
இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார்
  பெருமை பிறங்கிற்று உலகு - குறள் 3:3
 
 பிறத்தல் (3)
மறத்தல் வெகுளியை யார் மாட்டும் தீய
  பிறத்தல் அதனான் வரும் - குறள் 31:3
அன்பு உடைமை ஆன்ற குடி பிறத்தல் வேந்து அவாம்
  பண்பு உடைமை தூது உரைப்பான் பண்பு - குறள் 69:1
அன்பு உடைமை ஆன்ற குடி பிறத்தல் இ இரண்டும்
  பண்பு உடைமை என்னும் வழக்கு - குறள் 100:2
 
 பிறந்த (2)
மடி மடி கொண்டு ஒழுகும் பேதை பிறந்த
  குடி மடியும் தன்னினும் முந்து - குறள் 61:3
நல் ஆண்மை என்பது ஒருவற்கு தான் பிறந்த
  இல் ஆண்மை ஆக்கி கொளல் - குறள் 103:6
 
 பிறந்தார் (4)
மேல் பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ் பிறந்தும்
  கற்றார் அனைத்து இலர் பாடு - குறள் 41:9
ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இ மூன்றும்
  இழுக்கார் குடி பிறந்தார் - குறள் 96:2
அடுக்கிய கோடி பெறினும் குடி பிறந்தார்
  குன்றுவ செய்தல் இலர் - குறள் 96:4
நிலத்தில் கிடந்தமை கால் காட்டும் காட்டும்
  குலத்தில் பிறந்தார் வாய் சொல் - குறள் 96:9
 
 பிறந்தார்-கண் (2)
இல் பிறந்தார்-கண் அல்லது இல்லை இயல்பாக
  செப்பமும் நாணும் ஒருங்கு - குறள் 96:1
குடி பிறந்தார்-கண் விளங்கும் குற்றம் விசும்பின்
  மதி-கண் மறு போல் உயர்ந்து - குறள் 96:7
 
 பிறந்து (2)
குடி பிறந்து குற்றத்தின் நீங்கி வடு பரியும்
  நாண் உடையான்-கட்டே தெளிவு - குறள் 51:2
குடி பிறந்து தன்-கண் பழி நாணுவானை
  கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு - குறள் 80:4
 
 பிறந்தும் (1)
மேல் பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ் பிறந்தும்
  கற்றார் அனைத்து இலர் பாடு - குறள் 41:9
 
 பிறப்பில் (1)
இம்மை பிறப்பில் பிரியலம் என்றேனா
  கண் நிறை நீர் கொண்டனள் - குறள் 132:5
 
 பிறப்பு (11)
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
  இழிந்த பிறப்பு ஆய்விடும் - குறள் 14:3
மறப்பினும் ஓத்து கொளல் ஆகும் பார்ப்பான்
  பிறப்பு ஒழுக்கம் குன்ற கெடும் - குறள் 14:4
உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
  விழிப்பது போலும் பிறப்பு - குறள் 34:9
மற்றும் தொடர்ப்பாடு எவன்-கொல் பிறப்பு அறுக்கல்
  உற்றார்க்கு உடம்பும் மிகை - குறள் 35:5
பற்று அற்ற-கண்ணே பிறப்பு அறுக்கும் மற்றும்
  நிலையாமை காணப்படும் - குறள் 35:9
பொருள் அல்லவற்றை பொருள் என்று உணரும்
  மருளான் ஆம் மாணா பிறப்பு - குறள் 36:1
ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின் ஒருதலையா
  பேர்த்து உள்ள வேண்டா பிறப்பு - குறள் 36:7
பிறப்பு என்னும் பேதைமை நீங்க சிறப்பு என்னும்
  செம் பொருள் காண்பது அறிவு - குறள் 36:8
அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
  தவாஅ பிறப்பு ஈனும் வித்து - குறள் 37:1
பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா
  செய் தொழில் வேற்றுமையான் - குறள் 98:2
பொருளான் ஆம் எல்லாம் என்று ஈயாது இவறும்
  மருளான் ஆம் மாணா பிறப்பு - குறள் 101:2

 
 பிறப்பும் (2)
எழு பிறப்பும் தீயவை தீண்டா பழி பிறங்கா
  பண்பு உடை மக்கள் பெறின் - குறள் 7:2
எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் தம்-கண்
  விழுமம் துடைத்தவர் நட்பு - குறள் 11:7


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 இம்மை (1)
இம்மை பிறப்பில் பிரியலம் என்றேனா
  கண் நிறை நீர் கொண்டனள் - குறள் 132:5

 முதல்

 
 இம்மையும் (2)
சிறுமையுள் நீங்கிய இன் சொல் மறுமையும்
  இம்மையும் இன்பம் தரும் - குறள் 10:8
இன்மை என ஒரு பாவி மறுமையும்
  இம்மையும் இன்றி வரும் - குறள் 105:2

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

எழுபது (1)
பழுது எண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ் ஓர்
  எழுபது கோடி உறும் - குறள் 64:9

 முதல்

 
 எழுமை (1)
எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் தம்-கண்
  விழுமம் துடைத்தவர் நட்பு - குறள் 11:7

 முதல்

 
 எழுமையும் (4)
ஒருமையுள் ஆமை போல் ஐந்து அடக்கல் ஆற்றின்
  எழுமையும் ஏமாப்பு உடைத்து - குறள் 13:6
ஒருமை-கண் தாம் கற்ற கல்வி ஒருவற்கு
  எழுமையும் ஏமாப்பு உடைத்து - குறள் 40:8
புகழ்ந்தவை போற்றி செயல் வேண்டும் செய்யாது
  இகழ்ந்தார்க்கு எழுமையும் இல் - குறள் 54:8
ஒருமை செயல் ஆற்றும் பேதை எழுமையும்
  தான் புக்கு அழுந்தும் அளறு - குறள் 84:5 

எழு (4)
எழு பிறப்பும் தீயவை தீண்டா பழி பிறங்கா
  பண்பு உடை மக்கள் பெறின் - குறள் 7:2
எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் தம்-கண்
  விழுமம் துடைத்தவர் நட்பு - குறள் 11:7
ஒரு நாள் எழு நாள் போல் செல்லும் சேண் சென்றார்
  வரு நாள் வைத்து ஏங்குபவர்க்கு - குறள் 127:9
நெருநற்று சென்றார் எம் காதலர் யாமும்
  எழு நாளேம் மேனி பசந்து - குறள் 128:8

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல் 
(அதிகாரம்:அறன் வலியுறுத்தல் குறள் எண்:38)

மணக்குடவர் உரை: ஒருவன் ஒரு நாளிடைவிடாமல் நன்மையைச் செய்வானாயின் அச்செயல் அவனது பிறப்பும் இறப்புமாகிய நாள் வருகின்ற வழியை யடைப்பதொரு கல்லாம். இது வீடு தருமென்றது

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்        
(அதிகாரம்:ஒழுக்கமுடைமை குறள் எண்:138)

மணக்குடவர் உரை: முத்திக்கு விதையாகும் நல்லொழுக்கம்: தீயவொழுக்கம் என்றும் இடும்பையைத் தரும். தீயவொழுக்கம் நாடோறுந் துன்பத்தையே தருமென்றவாறு. என்றும்- இருமையின்கண்ணுமென்றவாறு.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: முத்திக்கு விதையாகும் நல்லொழுக்கம்; [முத்தி-வீடுபேறு]
பரிப்பெருமாள்: முத்திக்கு விதையாகும் நல்லொழுக்கம்;
பரிதி: நல்லொழுக்கம் இம்மை மறுமைப் பாக்கியத்துக்கு விதையாம்;
காலிங்கர்: தனக்கு எல்லா நன்மைக்கும் துணைக்காரணமாகும் அது யாதோ எனின், நன்னெறியுடைய சான்றோரும் நூல்களும் நன்று என்று அவரவர்க்கு அடுப்பதாகச் சொன்னவற்றின் சாரமானது; [துணைக்காரணம்-காரியம் முடியும் அளவு உடனிருக்கும் காரணம்; அடுப்பதாக-ஏற்புடையதாக; சாரம் - சிறந்த கருத்து]
பரிமேலழகர்: ஒருவனுக்கு நல் ஒழுக்கம் அறத்திற்குக் காரணமாய் இருமையினும் இன்பம் பயக்கும்;



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard