Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மன்னார் கோவில்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
மன்னார் கோவில்
Permalink  
 


மன்னார்கோவில் 

          
திருநெல்வேலி அம்பாசமுத்திரத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் வடமேற்காக இவ்வூர் அமைந்து  உள்ளது. பொதிகை மலையின் பின்புலத்தில் உள்ள பல பாறைகளில் இராசாப் பாறை, நிலப்பாறை ஆகிய குன்றுகளில் இரு தமிழி  கல்வெட்டுகள் உள்ளன.
 

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

கல்வெட்டு 30:1

இராசப் பாறைக் குகையின் உட்கூரைப்  பகுதியில் மூன்று வரிகளில்  பொறிக்கப்பட்டு உள்ளது.

 

 1. பள்ளி செய்வித்தான்

                                             2. கடிகை (கோவின் மகன்

                                             3.  பெருங்கூற்றன்

கோ ஊகித்துக் கொள்ளப்பட்ட எழுத்துகடிகைக் கோவிற்கு மகனான பெருங்கூற்றன் என்பான் இந்த கற்படுக்கையை செய்வித்துக் கொடுத்தான் என்பது இதன் பொருள்மெய் எழுத்துகள் புள்ளி இன்றி எழுதப்பட்டு உள்ளனஈரானின் தென்மேற்கு பகுதியில் அமைந்த ஈலம் நாகரிகத்தில் கூற்றன் என்ற பெயர் கொண்ட அரசர்கள் உண்டு

கல்வெட்டு.30:2

நிலாப் பாறையின் திறந்த வெளிப் பகுதியில்  வெட்டப்பட்ட கற்படுக்கை மீது இரு வரிகளில்  இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டு உள்ளது.

 1. குணாவின் ளங்கோ

  2.  செய்பித பளிஇ

குணா என்னும் ஊரின் இளங்கோ செய்வித்த படுக்கை என்பது இதன் பொருள்.  உயிர் எழுத்து இகரம் எழுதப்படவில்லை ஆதலின் இகரம இட்டு இளங்கொ என படிக்க வேண்டும்தகர மெய் சேர்த்து செய்பித்தென படிக்க வேணடும்.

மேற்சொன்ன தமிழி  கல்வெடகள் தமிழ் பிராமி கல்வெட்டுகள் எனும் நூலிலை மேற்கோளாகக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டதுபார்கக் பக்கம் 85 முதல் 90வரை



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 TB%2B30%2BMannaar%2Bkoil%2B2nd%2BCE.jpg



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard