Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: உலகம்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
உலகம்
Permalink  
 


 உலகத்தார் (2)
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
  உள்ளத்துள் எல்லாம் உளன் - குறள் 30:4
உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து
  அலகையா வைக்கப்படும் - குறள் 85:10

 
 உலகத்தார்க்கு (1)
உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃது ஆற்றாது
  எழுவாரை எல்லாம் பொறுத்து - குறள் 104:2

 உலகத்து (7)
விண் இன்று பொய்ப்பின் விரி நீர் வியன் உலகத்து
  உள் நின்று உடற்றும் பசி - குறள் 2:3
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ் அல்லால்
  பொன்றாது நிற்பது ஒன்று இல் - குறள் 24:3
இரு வேறு உலகத்து இயற்கை திரு வேறு
  தெள்ளியர் ஆதலும் வேறு - குறள் 38:4
பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அது உலகத்து
  எ பால் நூலோர்க்கும் துணிவு - குறள் 54:3
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
  வள்ளியம் என்னும் செருக்கு - குறள் 60:8
செயற்கை அறிந்த கடைத்தும் உலகத்து
  இயற்கை அறிந்து செயல் - குறள் 64:7
வீழ்வாரின் இன் சொல் பெறாஅது உலகத்து
  வாழ்வாரின் வன்கணார் இல் - குறள் 120:8

 உலகத்தும் (1)
புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல் அரிதே
  ஒப்புரவின் நல்ல பிற - குறள் 22:3

 உலகத்தொடு (1)
எவ்வது உறைவது உலகம் உலகத்தொடு
  அவ்வது உறைவது அறிவு - குறள் 43:6

 உலகத்தோடு (1)
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும்
  கல்லார் அறிவிலாதார் - குறள் 14:10

 உலகம் (13)
வான் நின்று உலகம் வழங்கி வருதலான்
  தான் அமிழ்தம் என்று உணர்தல் பாற்று - குறள் 2:1
தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம்
  வானம் வழங்காது எனின் - குறள் 2:9
கெடுவாக வையாது உலகம் நடுவாக
  நன்றி-கண் தங்கியான் தாழ்வு - குறள் 12:7
நல்லாறு எனினும் கொளல் தீது மேல் உலகம்
  இல் எனினும் ஈதலே நன்று - குறள் 23:2
அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள் சேர்ந்த
  இன்னா உலகம் புகல் - குறள் 25:3
அருள் இல்லார்க்கு அ உலகம் இல்லை பொருள் இல்லார்க்கு
  இ உலகம் இல்லாகி ஆங்கு - குறள் 25:7
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
  பழித்தது ஒழித்துவிடின் - குறள் 28:10
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
  உயர்ந்த உலகம் புகும் - குறள் 35:6
உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்
  கூம்பலும் இல்லது அறிவு - குறள் 43:5
எவ்வது உறைவது உலகம் உலகத்தொடு
  அவ்வது உறைவது அறிவு - குறள் 43:6
பண்பு உடையார் பட்டு உண்டு உலகம் அது இன்றேல்
  மண் புக்கு மாய்வது மன் - குறள் 100:6
சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால்
  உழந்தும் உழவே தலை - குறள் 104:1

 உலகியல் (1)
கண்ணோட்டத்து உள்ளது உலகியல் அஃது இலார்
  உண்மை நிலைக்கு பொறை - குறள் 58:2

 உலகு (30)
அகர முதல எழுத்து எல்லாம் ஆதி
  பகவன் முதற்றே உலகு - குறள் 1:1
நீர் இன்று அமையாது உலகு எனின் யார் யார்க்கும்
  வான் இன்று அமையாது ஒழுக்கு - குறள் 2:10
இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார்
  பெருமை பிறங்கிற்று உலகு - குறள் 3:3
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஐந்தின்
  வகை தெரிவான்-கட்டே உலகு - குறள் 3:7
பெற்றாள் பெறின் பெறுவர் பெண்டிர் பெரும் சிறப்பு
  புத்தேளிர் வாழும் உலகு - குறள் 6:8
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரி மாட்டு
  என் ஆற்றும்-கொல்லோ உலகு - குறள் 22:1
ஊருணி நீர் நிறைந்து அற்றே உலகு அவாம்
  பேர் அறிவாளன் திரு - குறள் 22:5
நில வரை நீள் புகழ் ஆற்றின் புலவரை
  போற்றாது புத்தேள் உலகு - குறள் 24:4
தினல் பொருட்டால் கொல்லாது உலகு எனின் யாரும்
  விலை பொருட்டால் ஊன் தருவார் இல் - குறள் 26:6
கள்வார்க்கு தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்கு
  தள்ளாது புத்தேள் உலகு - குறள் 29:10
நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும்
  பெருமை உடைத்து இ உலகு - குறள் 34:6
இன் சொலால் ஈத்து அளிக்க வல்லாற்கு தன் சொலால்
  தான் கண்டனைத்து இ உலகு - குறள் 39:7
செவி கைப்ப சொல் பொறுக்கும் பண்பு உடை வேந்தன்
  கவி கை கீழ் தங்கும் உலகு - குறள் 39:9
தாம் இன்புறுவது உலகு இன்புற கண்டு
  காமுறுவர் கற்று அறிந்தார் - குறள் 40:9
எள்ளாத எண்ணி செயல் வேண்டும் தம்மொடு
  கொள்ளாத கொள்ளாது உலகு - குறள் 47:10
நாள்-தோறும் நாடுக மன்னன் வினை செய்வான்
  கோடாமை கோடாது உலகு - குறள் 52:10
வான் நோக்கி வாழும் உலகு எல்லாம் மன்னவன்
  கோல் நோக்கி வாழும் குடி - குறள் 55:2
குடி தழீஇ கோல் ஓச்சும் மா நில மன்னன்
  அடி தழீஇ நிற்கும் உலகு - குறள் 55:4
கண்ணோட்டம் என்னும் கழி பெரும் காரிகை
  உண்மையான் உண்டு இ உலகு - குறள் 58:1
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
  உரிமை உடைத்து இ உலகு - குறள் 58:8
வினை-கண் வினை கெடல் ஓம்பல் வினை குறை
  தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு - குறள் 62:2
எனை திட்பம் எய்திய-கண்ணும் வினை திட்பம்
  வேண்டாரை வேண்டாது உலகு - குறள் 67:10
கெடாஅர் வழிவந்த கேண்மையார் கேண்மை
  விடாஅர் விழையும் உலகு - குறள் 81:9
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிது இன்மை
  இன்மையா வையாது உலகு - குறள் 85:1
பகை நட்பா கொண்டு ஒழுகும் பண்பு உடையாளன்
  தகைமை-கண் தங்கிற்று உலகு - குறள் 88:4
இளி வரின் வாழாத மானம் உடையார்
  ஒளி தொழுது ஏத்தும் உலகு - குறள் 97:10
நயனொடு நன்றி புரிந்த பயன் உடையார்
  பண்பு பாராட்டும் உலகு - குறள் 100:4
குற்றம் இலனாய் குடி செய்து வாழ்வானை
  சுற்றமா சுற்றும் உலகு - குறள் 103:5
இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து
  கெடுக உலகு இயற்றியான் - குறள் 107:2
தாம் வீழ்வார் மென் தோள் துயிலின் இனிது-கொல்
  தாமரைக்கண்ணான்_உலகு - குறள் 111:3


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

நூல் (10)
நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றும் தன்
  உண்மை அறிவே மிகும் - குறள் 38:3
அரங்கு இன்றி வட்டு ஆடிய அற்றே நிரம்பிய
  நூல் இன்றி கோட்டி கொளல் - குறள் 41:1
விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல்
  கற்றாரொடு ஏனையவர் - குறள் 41:10
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
  ஏதில ஏதிலார் நூல் - குறள் 44:10
ஆ பயன் குன்றும் அறு_தொழிலோர் நூல் மறப்பர்
  காவலன் காவான் எனின் - குறள் 56:10
நூலாருள் நூல் வல்லான் ஆகுதல் வேலாருள்
  வென்றி வினை உரைப்பான் பண்பு - குறள் 69:3
பகையகத்து பேடி கை ஒள் வாள் அவையகத்து
  அஞ்சுமவன் கற்ற நூல் - குறள் 73:7
உயர்வு அகலம் திண்மை அருமை இ நான்கின்
  அமைவு அரண் என்று உரைக்கும் நூல் - குறள் 75:3
நவில்-தொறும் நூல் நயம் போலும் பயில்-தொறும்
  பண்பு உடையாளர் தொடர்பு - குறள் 79:3
மணியுள் திகழ்தரும் நூல் போல் மடந்தை
  அணியுள் திகழ்வது ஒன்று உண்டு - குறள் 128:3

 நூலாருள் (1)
நூலாருள் நூல் வல்லான் ஆகுதல் வேலாருள்
  வென்றி வினை உரைப்பான் பண்பு - குறள் 69:3

  நூலும் (1)
ஒற்றும் உரை சான்ற நூலும் இவை இரண்டும்
  தெற்று என்க மன்னவன் கண் - குறள் 59:1

 நூலொடு (2)
மதி_நுட்பம் நூலொடு உடையார்க்கு அதி நுட்பம்
  யா உள முன் நிற்பவை - குறள் 64:6
வாளொடு என் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடு என்
  நுண் அவை அஞ்சுபவர்க்கு - குறள் 73:6
 
 நூலோர் (2)
பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் நூலோர்
  தொகுத்தவற்றுள் எல்லாம் தலை - குறள் 33:2
மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்
  வளி முதலா எண்ணிய மூன்று - குறள் 95:1

   நூலோர்க்கும் (1)
பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அது உலகத்து
  எ பால் நூலோர்க்கும் துணிவு - குறள் 54:3

 நூற்கும் (1)
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
  நின்றது மன்னவன் கோல் - குறள் 55:3

   நூறு (1)
ஒன்று எய்தி நூறு இழக்கும் சூதர்க்கும் உண்டாம்-கொல்
  நன்று எய்தி வாழ்வதோர் ஆறு - குறள் 94:2


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

என்ப (28)
மங்கலம் என்ப மனை மாட்சி மற்று அதன்
  நன் கலம் நன் மக்கள் பேறு - குறள் 6:10
தம் பொருள் என்ப தம் மக்கள் அவர் பொருள்
  தம்தம் வினையான் வரும் - குறள் 7:3
குழல் இனிது யாழ் இனிது என்ப தம் மக்கள்
  மழலை சொல் கேளாதவர் - குறள் 7:6
அன்பொடு இயைந்த வழக்கு என்ப ஆர் உயிர்க்கு
  என்பொடு இயைந்த தொடர்பு - குறள் 8:3
அன்புற்று அமர்ந்த வழக்கு என்ப வையகத்து
  இன்புற்றார் எய்தும் சிறப்பு - குறள் 8:5
அறத்திற்கே அன்பு சார்பு என்ப அறியார்
  மறத்திற்கும் அஃதே துணை - குறள் 8:6
அறிவினுள் எல்லாம் தலை என்ப தீய
  செறுவார்க்கும் செய்யா விடல் - குறள் 21:3
வசை என்ப வையத்தார்க்கு எல்லாம் இசை என்னும்
  எச்சம் பெறாஅவிடின் - குறள் 24:8
மன் உயிர் ஓம்பி அருள் ஆள்வார்க்கு இல் என்ப
  தன் உயிர் அஞ்சும் வினை - குறள் 25:4
உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின்
  செல்லா தீ வாழ்க்கையவர் - குறள் 33:10
அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
  தவாஅ பிறப்பு ஈனும் வித்து - குறள் 37:1
எண் என்ப ஏனை எழுத்து என்ப இ இரண்டும்
  கண் என்ப வாழும் உயிர்க்கு - குறள் 40:2
அரு வினை என்ப உளவோ கருவியான்
  காலம் அறிந்து செயின் - குறள் 49:3
மடி உளான் மா முகடி என்ப மடி இலான்
  தாள் உளான் தாமரையினாள் - குறள் 62:7
கல்லாதவரின் கடை என்ப கற்று அறிந்தும்
  நல்லார் அவை அஞ்சுவார் - குறள் 73:9
கேடு அறியா கெட்ட இடத்தும் வளம் குன்றா
  நாடு என்ப நாட்டின் தலை - குறள் 74:6
பிணி இன்மை செல்வம் விளைவு இன்பம் ஏமம்
  அணி என்ப நாட்டிற்கு இ ஐந்து - குறள் 74:8
நாடு என்ப நாடா வளத்தன நாடு அல்ல
  நாட வளம் தரும் நாடு - குறள் 74:9
பேர் ஆண்மை என்ப தறுகண் ஒன்று உற்ற-கால்
  ஊராண்மை மற்று அதன் எஃகு - குறள் 78:3
இகல் என்ப எல்லா உயிர்க்கும் பகல் என்னும்
  பண்பு இன்மை பாரிக்கும் நோய் - குறள் 86:1
ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கு என்ப
  மாய மகளிர் முயக்கு - குறள் 92:8
நகை ஈகை இன் சொல் இகழமை நான்கும்
  வகை என்ப வாய்மை குடிக்கு - குறள் 96:3
கடன் என்ப நல்லவை எல்லாம் கடன் அறிந்து
  சான்றாண்மை மேற்கொள்பவற்கு - குறள் 99:1
எண் பதத்தால் எய்தல் எளிது என்ப யார் மாட்டும்
  பண்பு உடைமை என்னும் வழக்கு - குறள் 100:1
நனவினான் நம் நீத்தார் என்ப கனவினான்
  காணார்-கொல் இ ஊரவர் - குறள் 122:10
பெண்ணினான் பெண்மை உடைத்து என்ப கண்ணினான்
  காம நோய் சொல்லி இரவு - குறள் 128:10


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

ஞாலத்திற்கு (1)
துளி இன்மை ஞாலத்திற்கு எற்று அற்றே வேந்தன்
  அளி இன்மை வாழும் உயிர்க்கு - குறள் 56:7

 TOP

 
 ஞாலத்தின் (1)
காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும்
  ஞாலத்தின் மாண பெரிது - குறள் 11:2

 TOP

 
 ஞாலத்து (1)
பிறன் பொருளான் பெட்டு ஒழுகும் பேதைமை ஞாலத்து
  அறம் பொருள் கண்டார்-கண் இல் - குறள் 15:1

 TOP

 
 ஞாலம் (7)
அல்லல் அருள் ஆள்வார்க்கு இல்லை வளி வழங்கும்
  மல்லல் மா ஞாலம் கரி - குறள் 25:5
ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
  கருதி இடத்தான் செயின் - குறள் 49:4
காலம் கருதி இருப்பர் கலங்காது
  ஞாலம் கருதுபவர் - குறள் 49:5
விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்து இனிது
  சொல்லுதல் வல்லார் பெறின் - குறள் 65:8
நகல் வல்லர் அல்லார்க்கு மா இரு ஞாலம்
  பகலும் பால் பட்டன்று இருள் - குறள் 100:9
நாண் வேலி கொள்ளாது-மன்னோ வியல் ஞாலம்
  பேணலர் மேலாயவர் - குறள் 102:6
இரப்பாரை இல் ஆயின் ஈர் கண் மா ஞாலம்
  மர_பாவை சென்று வந்த அற்று - குறள் 106:8


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

வையகத்து (2)
அன்புற்று அமர்ந்த வழக்கு என்ப வையகத்து
  இன்புற்றார் எய்தும் சிறப்பு - குறள் 8:5
கரப்பு இலார் வையகத்து உண்மையான் கண் நின்று
  இரப்பவர் மேற்கொள்வது - குறள் 106:5

  வையகம் (1)
இறை காக்கும் வையகம் எல்லாம் அவனை
  முறை காக்கும் முட்டா செயின் - குறள் 55:7

  வையகமும் (1)
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
  வானகமும் ஆற்றல் அரிது - குறள் 11:1


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

அறிவில்லார் (1)
யாம் கண்ணின் காண நகுப அறிவில்லார்
  யாம் பட்ட தாம் படாவாறு - குறள் 114:10
 
 அறிவிலா (1)
செறுவார்க்கு சேண் இகவா இன்பம் அறிவிலா
  அஞ்சும் பகைவர் பெறின் - குறள் 87:9
 
 அறிவிலாதார் (1)
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும்
  கல்லார் அறிவிலாதார் - குறள் 14:10

  அறிவிலார் (3)
அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்
  அஃது அறிகல்லாதவர் - குறள் 43:7
அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
  என் உடையரேனும் இலர் - குறள் 43:10
அறிவிலார் தாம் தம்மை பீழிக்கும் பீழை
  செறுவார்க்கும் செய்தல் அரிது - குறள் 85:3

  அறிவிலான் (2)
அறிவிலான் நெஞ்சு உவந்து ஈதல் பிறிது யாதும்
  இல்லை பெறுவான் தவம் - குறள் 85:2
அரு மறை சோரும் அறிவிலான் செய்யும்
  பெரு மிறை தானே தமக்கு - குறள் 85:7

 அறிவின்மை (1)
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிது இன்மை
  இன்மையா வையாது உலகு - குறள் 85:1

  அறிவினர் (1)
ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கு என்ப
  மாய மகளிர் முயக்கு - குறள் 92:8

  அறிவினவர் (3)
மிகல் மேவல் மெய் பொருள் காணார் இகல் மேவல்
  இன்னா அறிவினவர் - குறள் 86:7
பொருள்_பொருளார் புன் நலம் தோயார் அருள் பொருள்
  ஆயும் அறிவினவர் - குறள் 92:4
பொது நலத்தார் புன் நலம் தோயார் மதி நலத்தின்
  மாண்ட அறிவினவர் - குறள் 92:5

  அறிவினார் (1)
அரும் பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
  பெரும் பயன் இல்லாத சொல் - குறள் 20:8

  அறிவினார்க்கு (1)
எதிரதா காக்கும் அறிவினார்க்கு இல்லை
  அதிர வருவதோர் நோய் - குறள் 43:9

  அறிவினான் (1)
அறிவினான் ஆவது உண்டோ பிறிதின் நோய்
  தம் நோய் போல் போற்றா-கடை - குறள் 32:5

  அறிவினுள் (1)
அறிவினுள் எல்லாம் தலை என்ப தீய
  செறுவார்க்கும் செய்யா விடல் - குறள் 21:3

 அறிவினை (1)
பொச்சாப்பு கொல்லும் புகழை அறிவினை
  நிச்சம் நிரப்பு கொன்று ஆங்கு - குறள் 54:2
 
 அறிவு (22)
பெறுமவற்றுள் யாம் அறிவது இல்லை அறிவு அறிந்த
  மக்கள் பேறு அல்ல பிற - குறள் 7:1
செறிவு அறிந்து சீர்மை பயக்கும் அறிவு அறிந்து
  ஆற்றின் அடங்க பெறின் - குறள் 13:3
அஃகி அகன்ற அறிவு என் ஆம் யார் மாட்டும்
  வெஃகி வெறிய செயின் - குறள் 18:5
களவு என்னும் கார் அறிவு ஆண்மை அளவு என்னும்
  ஆற்றல் புரிந்தார்-கண் இல் - குறள் 29:7
எ பொருள் எ தன்மைத்து-ஆயினும் அ பொருள்
  மெய் பொருள் காண்பது அறிவு - குறள் 36:5
பிறப்பு என்னும் பேதைமை நீங்க சிறப்பு என்னும்
  செம் பொருள் காண்பது அறிவு - குறள் 36:8
பேதை படுக்கும் இழவு_ஊழ் அறிவு அகற்றும்
  ஆகல்_ஊழ் உற்ற-கடை - குறள் 38:2
அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் இ நான்கும்
  எஞ்சாமை வேந்தற்கு இயல்பு - குறள் 39:2
தொட்டு அனைத்து ஊறும் மணல் கேணி மாந்தர்க்கு
  கற்று அனைத்து ஊறும் அறிவு - குறள் 40:6
அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
  உள் அழிக்கல் ஆகா அரண் - குறள் 43:1
சென்ற இடத்தால் செலவிடா தீது ஒரீஇ
  நன்றின்-பால் உய்ப்பது அறிவு - குறள் 43:2
எ பொருள் யார் யார் வாய் கேட்பினும் அ பொருள்
  மெய் பொருள் காண்பது அறிவு - குறள் 43:3
எண் பொருள ஆக செல சொல்லி தான் பிறர்வாய்
  நுண் பொருள் காண்பது அறிவு - குறள் 43:4
உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்
  கூம்பலும் இல்லது அறிவு - குறள் 43:5
எவ்வது உறைவது உலகம் உலகத்தொடு
  அவ்வது உறைவது அறிவு - குறள் 43:6
நிலத்து இயல்பான் நீர் திரிந்து அற்று ஆகும் மாந்தர்க்கு
  இனத்து இயல்பது ஆகும் அறிவு - குறள் 46:2
மனத்து உளது போல காட்டி ஒருவற்கு
  இனத்து உளது ஆகும் அறிவு - குறள் 46:4
காதன்மை கந்தா அறிவு அறியார் தேறுதல்
  பேதைமை எல்லாம் தரும் - குறள் 51:7
அன்பு அறிவு தேற்றம் அவா இன்மை இ நான்கும்
  நன்கு உடையான்-கட்டே தெளிவு - குறள் 52:3
பொறி இன்மை யார்க்கும் பழி அன்று அறிவு அறிந்து
  ஆள்வினை இன்மை பழி - குறள் 62:8
அன்பு அறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூது உரைப்பார்க்கு
  இன்றியமையாத மூன்று - குறள் 69:2
அறிவு உரு ஆராய்ந்த கல்வி இ மூன்றன்
  செறிவு உடையான் செல்க வினைக்கு - குறள் 69:4

  அறிவுடைமை (1)
தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மா நிலத்து
  மன் உயிர்க்கு எல்லாம் இனிது - குறள் 7:8

 TOP

 
 அறிவுடையார் (8)
அறன் அறிந்து வெஃகா அறிவுடையார் சேரும்
  திறன் அறிந்து ஆங்கே திரு - குறள் 18:9
கல்லாதான் ஒட்பம் கழிய நன்று-ஆயினும்
  கொள்ளார் அறிவுடையார் - குறள் 41:4
அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்
  அஃது அறிகல்லாதவர் - குறள் 43:7
அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
  என் உடையரேனும் இலர் - குறள் 43:10
அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
  திறன் அறிந்து தேர்ந்து கொளல் - குறள் 45:1
ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய் வினை
  ஊக்கார் அறிவுடையார் - குறள் 47:3
பேதை பெரும் கெழீஇ நட்பின் அறிவுடையார்
  ஏது இன்மை கோடி உறும் - குறள் 82:6
அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
  பிரிவு ஓர் இடத்து உண்மையான் - குறள் 116:3
 
 அறிவுடையான் (1)
வெள்ளத்து அனைய இடும்பை அறிவுடையான்
  உள்ளத்தின் உள்ள கெடும் - குறள் 63:2

  அறிவும் (1)
ஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின்
  நீள் வினையான் நீளும் குடி - குறள் 103:2
 
 அறிவே (1)
நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றும் தன்
  உண்மை அறிவே மிகும் - குறள் 38:3


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard