கீழடி TNAS அறிக்கையின் பக்கம் 7 ஆறு மாதிரிகளைப் பட்டியலிடுகிறது. அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளபடி, அவற்றின் வழக்கமான வயது முறையே 2140, 2180, 2190, 1770, 2230 மற்றும் 2530 ஆகும், அவற்றின் வித்தியாசம் ±30 ஆண்டுகள் ஆகும். இவற்றின் சராசரி 2173 ±30 ஆண்டுகள் ஆகும்.
நீங்கள் அறிக்கையை கவனமாகப் படித்தால், 1770 BP தேதியைக் கொடுக்கும் மாதிரி விலக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள் (பக்கம் 38 ஐப் பார்க்கவும்), மேலும் ஐந்து மாதிரிகள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
ஒரு கரித்துண்டு மாதிரி மட்டுமே மற்றவைகளைவிட மிகவும் பழமையானதாக இருந்தால், அதைப்போல மற்றும் ஒரு தரவு கிடைக்கும் வரை நேரடியாக ஒதுக்கி ('One - off') என ஒதுக்குவதே தொல்லியல் நுட்பம் காட்டும் வழி.
TNAS வினோதமான தர்க்கத்தின் அடிப்படையில் இந்த கலைப்பொருள் பொமு 580 என தேதியிடப்பட்டது, இது ஒரு வகையான கணித சூத்திரத்தின்படி கலாச்சார வைப்புக்கள் குவிகின்றன என்று கருதுகிறது!
மனிதன் பூவுலகில் வியாபித்து இருக்கும் நிலம், நீர், நெருப்பு, காற்று, விசும்பு என்னும் ஐம்பூதங்களை பயன்படுத்துகின்றான். இவற்றின் இருப்புநிலை -தோற்றம் பற்றி அறியும் முயற்சியே அறிவியல் ஆய்வுகளாக வெளியாகிறது. விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா பல வல்லரசுகளை விட அதிக முன்னேற்றம் அடைந்து உள்ளோம்.
இந்தியா இன்று உலகின் 4வது பெரிய பொருளாதார நாடாக வளர்ச்சி அடைந்து உள்ளது. இந்தியா உலகின் மிகப் பெரும் பணக்கார நாடாக 2200 ஆண்டுகளுக்கு முன் இருந்தது. பொஆ. 1800 வரை பெரும் பணக்கார நாடாக இருந்ததை - பேராசிரியர் ஆங்கஸ் மாடிசன்- உலகின் மதிக்கப்பெடும் பொருளாதார வரலாற்றாசிரியர் நூல்கள் உறுதி செய்தது. தமிழகத்தில் கிடைத்த முத்துக்களும், விளைந்த மிளகும் முக்கிய ஏற்றுமதி பொருட்களாக இருந்தன.
இந்தியாவை ஆங்கிலேயக் கிறிஸ்துவ ஆட்சி இந்தியாவில் கொள்ளை அடித்து சென்றதன் இன்றைய மதிப்பு ரூ.5,800 கோடிகள் என ஆக்ஸ்ஃபார்ம் அறக்கட்டளை கட்டுரை ஆதாரங்களோடு விளக்கியது. ஆங்கிலேயக் கிறிஸ்துவ ஆட்சி இந்தியாவில் மோசமான ஆட்சி செயற்கை பஞ்சத்தில் 20 கோடி இந்தியர்கள் கொல்லப்பட்டனர்.
தொல்லியல்
மனித வரலாற்றின் பரிணாமத்தை வெளியே கொணர்ந்தது. பல தவறான பிரச்சரங்களை தொல்லியல் உடைக்கும்.
துருக்கியில் போகஸ்காய் என்ற தொல்லியல் களத்தில் கிடைத்த மித்தானி-ஹிட்டைட் உடன்படிக்கை (Mitanni-Hittite Treaty, ~1380 BCE)- இந்திர, மித்திர சாட்சியாக- மற்றும் சமஸ்கிருத சொற்கள் கொண்டது, - சமஸ்கிருத எண் பெயர் சொற்கள் கொண்டது
பாரசீகத்தின் மன்னன் டேரியஸின் கல்லறை ஈரானின் பார்சா மாகாணத்தில் நக்ஷ்-இ ரோஸ்டம் (Naqsh-e Rostam & Darius I’s Tomb) எனும் இடத்தில் உள்ளது. இக்கல்லறையின் ஒரு பழைய பாரசீக கல்வெட்டில் டேரியஸ் (பொ.மு. 522–486) ஆட்சி பகுதியில் "இந்தியா" (𐏃𐎡𐎭𐎢𐎺, Hindūš) என்ற பெயர் குறிப்பிடப் பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தின் ராய்சன் மாவட்டத்தில் அமைந்துள்ள தொல்லியல் களம் பீம்பேட்கா பாறை வாழிடங்கள் (மகாபாரத பீமன் அமர்ந்த இடம்) - இவ்வாழிடங்களில் 1லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ எரக்டஸ் போன்ற உயர்நிலை குடியேறி தொடர்ச்சியாக வரலாற்று காலம் வரை வாழ்ந்ததை ஆய்வுகள் உறுதி செய்கின்றன. பீம்பேட்கா பாறை முகாம்களில் ஏறத்தாழ 30,000 ஆண்டுகள் பழைமையான கற்கால (பாலியோலித்திக் காலம்) பாறை ஓவியங்களும் கண்டறியப்பட்டுள்ளன.
சிந்துவெளி -
2500 ஆண்டுகட்கு முந்தைய நகர நாகரிகத்தை, உறுதி செய்தது. சிந்து வெளி நாகரிகம் சுமார் 12.5 லட்சம் சதுர கிமீ அளவிற்குப் பரவிப் படர்ந்திருக்கிறது. இன்றைய நாடுகளின் அடிப்படையில்:
• பாகிஸ்தான் (சிந்து, பஞ்சாப், பலூச்சிஸ்தான்) • இந்தியா (ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம்) • ஆப்கானிஸ்தான் (ஷோர்டுகாய், முண்டிகாக்)
இத்தனை பரந்த பரப்பில் இருந்த நாகரீகத்தை பாகிஸ்தானின் ஒரு சிறு மாகணப் பெயரில் இல்லாமல் சிந்து- சரஸ்வதி நாகரீகம் எனவே தற்போது வரலாற்று அறிஞர் அழைப்பது சரியாக இருக்கும்.
சிந்து- சரஸ்வதி நாகரிகத்தின் தொன்மையான களம் என்பது பிர்ரானா - ஹரியானாவின் ஃபதேஹாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு தொல்பொருள் தளமாகும் . பிர்ரானாவின் ஆரம்பகால தொல்பொருள் அடுக்குகளில் இரண்டு கரி மாதிரிகள் கார்பன் - 14 கரிம சோதனை பொமு. 8 - 7 மில்லினியத்தைச் சேர்ந்தவை என நிரூபித்தது. ஆனால் அப்பகுதியின் பிற தளங்களில் பொமு 4 மில்லினியத்தைச் சேர்ந்த ஹக்ரா வேர் மட்பாண்டங்களுடன் அதே நிலைகளில் நிகழ்கின்றன, அத்துடன் பொமு 3200- 2600 தேதியிட்ட பிரரானாவின் ஆரம்ப நிலைகளிலிருந்து "சுமார் அரை டஜன்" பிற கரி மாதிரிகள், மற்றும் உருக்கப்பட்ட செப்பு கலைப்பொருட்கள் புதிய கற்காலத்திற்கு பிந்தைய செம்பு (Chalcolithic -கல்கோலிதிக்) கற்காலம் வளர்ச்சியைக் குறிக்கின்றன. இந்த இடம் பருவகால காகர் நதியின் கால்வாய்களில் காணப்படும் பல தளங்களில் ஒன்றாகும், பல ASI தொல்பொருள் ஆய்வாளர்களால் ரிக்வேதத்திற்குப் பிந்தைய சரஸ்வதி நதியாக அடையாளம் காண்கின்றனர்.
In archaeological context, charcoal found in a secondary context indicates that the charcoal has been moved from its original location of deposition by natural or human processes. This contrasts with charcoal found in a primary context, where it remains where it was originally deposited. Analysis of charcoal from both primary and secondary contexts can provide valuable information about past human activities, vegetation, and environmental conditions.
A primary context refers to a site or feature where artifacts and other materials remain in their original position of deposition, undisturbed by significant movement or re-deposition.
Secondary Context:
A secondary context, on the other hand, implies that the charcoal has been moved from its original location by factors such as erosion, animal activity, or human disturbance.
Significance of Secondary Context:
While the context of charcoal is important for understanding its origin and relationship to other site features, analysis of charcoal from secondary contexts can still yield valuable data. For example, even if the charcoal has been moved, its composition can still be analyzed to identify the types of wood used, which can inform about past vegetation and resource management practices.
Analysis of Charcoal:
Archaeologists use various techniques to study charcoal, including:
Anthracology:The study of charcoal to identify the types of wood present, providing insights into past vegetation and woodland management.
Charcoalification Studies:Analyzing the physical and chemical properties of charcoal to understand the temperatures and conditions under which it formed, which can help interpret past fire events and environmental changes.
Radiocarbon Dating:Determining the age of charcoal through radiocarbon dating, which can help establish the chronological sequence of events at a site.
Understanding the stratigraphy of a site (the layers of soil and deposits) is crucial for interpreting the context of charcoal and other artifacts. By analyzing the relationship between charcoal and other materials in different layers, archaeologists can reconstruct the history of human activity and environmental changes over time.
தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர், அழகன் குளம், கொற்கை, கொடுமணல், கரூர், தேரிருவேலி, பேரூர் உள்ளிட்ட இடங்களில் கிடைத்த பானை ஓடுகளில் தமிழ்-பிராமி வரிவடிவங்கள் கிடைத்து உள்ளன. இலங்கையில் திசமஹரம, கந்தரோடை, மாந்தை, ரிதியகாம போன்ற இடங்களிலும் இது போன்ற குறீயிடுகள் கிடைத்துள்ளன. கீழடி அகழாய்வில் 1001 ஓடுகள் இத்தகைய வரி வடிவங்களுடன் கிடைத்து உள்ளன. ராஜஸ்தானின் பஹாக் தொல்லியல் களத்திலும் பிராமி எழுத்துடன் ஆன பானை சுடுமண் முத்திரை கிடைத்துள்ளது
தொன்மையான செங்கல் கிடைத்த பகுதியை தோண்ட ஹரப்பன் நாகரீகம் எனும் சிந்து சரஸ்வதி நாகரிகம் வெளி வந்தது. கீழடியில் 1974ல் கிணறு தோண்டும்போது ஆசிரியர் வை.பாலசுப்பிரமணியம் அவ்விடம் ஆயிரம் ஆண்டு தொன்மை என உணர்ந்து தொல்லியல் துறை அகழ்வு செய்ய வைக்க முன்றார், அது 2014 முதல் 10 கட்டம் நிறைந்து உள்ளது.
கீழடி தொல்லியல் அகழாய்வு மூல அறிக்கைகள் கூறுவதை நாம் அனைவரும் அறிய வேண்டும். கீழடி அகழாய்வு, தமிழகத்தில்வரலாற்று காலத்தின் தொடக்கத்தில் வாழ்ந்த மக்கள் வாழ்க்கை பற்றி வெளிப்படுத்தி உள்ளது. தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், கொடுமணல், பொருந்தல் என பல்வேறு பிற தொல்லியல் தளங்களான கிடைத்தபடியே இங்கும் கிடைத்து உள்ளது. தமிழ்-பிராமி பானைக் கீறல்கள் எழுத்து, இடைக்கால செங்கல் கட்டுமானங்கள், மற்றும் வர்த்தக ஆதாரங்கள், ஒரு செழிப்பான சமூகத்தின் வளர்ச்சியை உறுதிப் படுத்துகின்றன.
கீழடி அகழாய்வு பற்றிய தமிழக அரசு தொல்லியல் அறிக்கையினை தொல்லியல் பார்வையை நீக்கி அரசியல் ஆரவாரம், குறிப்பாக பிளவு வாத அடையாள அரசியல் ஆய்வை மிகைப் படுத்தியுள்ளது. அடுக்கு இடையறிவியல் சிக்கல்கள், ஒற்றை மாதிரி அடிப்படையிலான முடிவுகள், மற்றும் பிற தளங்களுடனான ஒற்றுமைகள், கீழடியின் தனித்துவத்தை கேள்விக்கு உட்படுத்துகின்றன.
தமிழ்நாட்டில் ஏற்கனவே நடந்த அகழ்வாய்வுகளில் பல்வேறு இடங்களில் உறைக்கிணறுகள் கிடைத்துள்ளன. உறையூர், பூம்புகார், அரிக்கமேடு, திருக்கோவிலூர், கொற்கை, காஞ்சிபுரம், செங்கமேடு, திருவாமுத்தூர், திருவேற்காடு, மாமல்லபுரம், திருக்காம்புலியூர் போன்ற இடங்களில் கண்டறியப்பட்டுள்ள உறைக்கிணறுகள் இதன் பரவலான பயன்பாட்டிற்குச் சான்றாகும். " விரிவான விசாரணை" ( "thorough investigation")
நாம் இந்த 4 தலைப்புகளை ஆராயும் முன்பு மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் முதுகுடுமிப் பெருவழுதி நகர்வலம் வரும்போது அவன் குடை - முக்கண்ணன் சிவன் முன் தாழும் என்றும், மன்னன் கை நான்கு வேதங்கள்படியான அறவழி அந்தணர்களுக்கு தானம் தரும் போது மட்டுமே மேலே இருக்கும் என்கிறது. மதுரை வாழ் மக்கள்- சேர, சோழ தலைநகரில் நீங்கள் சேவல் கூவ விழிப்பீர்கள், நாங்கள் மதுரையில் அந்தணர்கள் நான்மறை ஓதும் சப்தம் கேட்டு விழிப்போம் என்கிறது பரிபாடல்.
திருவள்ளுவர் இறைவன் (விக்ரகத்தை) திருவடிகளை தன் தலையால் வணங்காதவன் தலையில் உள்ள அம்பொறிகளால் பயன் இல்லை என்கிறார். நீதிநூல் கூறும் மெய்மைகளை இல்லை என்பவர்களை பேய் என வைப்பர் என்கிறார்
கீழடி அகழாய்வு உடன் சங்க இலக்கியம், தொல்லியல் நோக்கில் சங்க இலக்கிய அரசர்கள்- பாடல்கள் காலம், தமிழ் பிராமி கல்வெட்டுகள் -எழுத்து வளர்ச்சி இவற்றைக் காண்போம்