Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: A4 0Gods & Goddesses in Bible – Jeyakodiyon


Guru

Status: Offline
Posts: 7329
Date:
A4 0Gods & Goddesses in Bible – Jeyakodiyon
Permalink  
 


தொல்லியல்படி இஸ்ரேலில் இருந்தது ஒரு இயற்கை வழிபாட்டு சமயம்

 https://pagadhu.blogspot.com/2021/01/blog-post_89.html

கர்த்தரின் கிறிஸ்து கோரேசு ராஜா

https://pagadhu.blogspot.com/2014/04/blog-post_2734.html

சாலமோன் ஆலயம் புனையப்பட்ட கதைகள்

 https://pagadhu.blogspot.com/2014/07/temple-myth.html

இஸ்ரேலியரின் தெய்வம் யகோவா கர்த்தரின் மனைவி நீக்கியது யார்

 https://pagadhu.blogspot.com/2020/10/blog-post_14.html

பைபிளில் பல கடவுள்கள் - கர்த்தர் இஸ்ரேலிற்கான எல்லை தேவன்

https://pagadhu.blogspot.com/2014/04/blog-post_12.html



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

யாவே - கர்த்தர் இஸ்ரேலிற்கான சிறு தெய்வம்

எபிரேய பைபிள் தொன்மம் என்பது கிறிஸ்துவ விவிலியத் தொன்மத்தில் பழைய ஏற்பாடு, இக்கதிஅக்ளின் அடிப்படி இஸ்ரேலிற்கு மட்டுமான யாவே எனும் தெய்வம் அந்த பகுதிய ஆட்சி செய்யும் உரிமையை ஆபிரகாம் எனும் அன்னியர் வம்சத்திற்கு தந்து வளர்க்கிறார் என்பதே ஆகும்.

ஆதியாகமம் 15:18  ஆகையால், அன்று கர்த்தர் ஆபிராமோடு ஒரு வாக்குறுதியும், உடன்படிக்கையையும் செய்துகொண்டார். கர்த்தர், “நான் இந்த நாட்டை உன் சந்ததிக்குத் தருவேன். எகிப்து நதி முதல் யூப்ரடீஸ் நதி வரையுள்ள இடத்தைக் கொடுப்பேன். 19 இந்த பூமி கேனியர், கெனிசியர், கத்மோனியர், 20 ஏத்தியர், பெரிசியர், ரெப்பாயீமியர்,   21 எமோரியர், கானானியர், கிர்காசியர் மற்றும் எபூசியருக்குச் சொந்தமானதாகும்” என்றார்.

அந்த மண்ணின் மைந்தர்களை இனப் படுகொலை, இன அழிப்பு செய்ய தூண்டும் ரத்த வெறி கொலைகார தெய்வம் யாவே கர்த்தர் ஆகும். 


உபாகமம் 20:13 உங்கள் தேவனாகிய கர்த்தர் அந்நகரைக் கைப்பற்ற உங்களை அனுமதிக்கும்போது, நீங்கள் அங்குள்ள ஆண்கள் அனைவரையும் கொல்லவேண்டும். 14 ஆனால் நீங்கள் ங்குள்ள பெண்கள், குழந்தைகள், மாடுகள் ஆகியவற்றைக் கொல்லாமல் உங்களுக்காக அந்நகரிலுள்ள எல்லாப் பொருட்களையும் எடுத்து அனுபவிப்பீர்களாக. இந்த எல்லாப் பொருட்களையும், நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகவே இவற்றையெல்லாம் கொடுத்துள்ளார். 15 நீங்கள் வசிக்கின்ற நகரங்களையுடைய இந்த தேசத்தை விட்டு வெகுதூரத்திலுள்ள எல்லா நகரங்களிலும் இவ்வாறே செய்வீர்களாக. 16 “உங்கள் தேவனாகிய கர்த்தர், உங்களுக்குத் தருகின்ற தேசத்தில் நீங்கள் எடுத்துக்கொள்ளப் போகிற நகரங்களில் இருக்கின்ற ஒவ்வொருவரையும் கொன்றுவிட வேண்டும். 17 அங்குள்ள ஜனங்கள் இனங்களான ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகியவற்றை முழுமையாக அழித்துவிட வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் இதைச் செய்யக் கட்டளையிட்டுள்ளார். 
இங்கே மண்ணின் மைந்தர்களை கொலை செய்து பெண்களை அனுபவிக்க வைத்துக்கொள் எனும் அந்த தெய்வம் அதில் கன்னிப்பெண்களை பங்கு கேட்டும் பெற்றுக் கொண்டாராம்  

எண்ணாகமம் 31:31 மோசேக்கு கர்த்தர் கொடுத்த கட்டளையின்படி மோசேயும் எலெயாசாரும் செய்தனர். 32 வீரர்கள் 6,75,000 ஆடுகளையும், 33. 72,000 பசுக்களையும் 34 61,000 கழுதைகளையும், 35. 32,000 பெண்களையும் கைப்பற்றியிருந்தனர். (இப்பெண்கள் எந்த ஆணோடும் இதுவரை பாலின உறவு கொள்ளாதவர்கள்.)  

40. வீரர்கள்  16,000 கன்னிப் பெண்களை அடைந்தனர். அவர்களில் 32 கன்னிப் பெண்களை கர்த்தருக்கு அர்ப்பணித்தனர். 41 கர்த்தர்  ஆணையிட்டபடி கர்த்தருக்கு உரிய இந்த அன்பளிப்புகளை யெல்லாம் ஆசாரியனான எலெயாசாரிடம் மோசே கொடுத்தான்.

யாவே - கர்த்தர் யார்?? 

உபாகமம் 32:8 உன்னதமான தேவன் எல்யோன் பூமியில் ஜனங்களைப் பிரித்து     ஒவ்வொரு ஜனத்தாருக்கும் சொந்தமான ஒரு நாட்டைக் கொடுத்தார். அந்த ஜனங்களுக்கு தேவன் எல்லைகளை ஏற்படுத்தினார்.     இஸ்ரவேலில் எவ்வளவு ஜனங்கள் இருக்கிறார்களோ அவ்வளவு ஜாதிகளையும் அவர் உண்டாக்கினார். 9 இஸ்ரேலிற்கான தெய்வம் யாவே கர்த்தர், இஸ்ரேல்  ஜனங்களே யாவே பங்கு,    யாக்கோபு (இஸ்ரவேல்) யாவேக்குச் சொந்தம்.

yahweh%2B-%2Basherah.png

ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு எல்லை தெய்வம் இஸ்ரேலிற்கு யாவே எனப்படும் கர்த்தர், இது  தான் பழைய ஏற்பாட்டின் அடிப்படை. 
 

நியாயாதிபதிகள் 11:24  காமோஸ் என்னும் உங்கள் தேவன் உங்களுக்குத் தந்துள்ள தேசத்தில் நீங்கள் நிச்சயமாக வாழமுடியும்.எனவே எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்குத் தந்துள்ள இஸ்ரேல் தேசத்தில் நாங்கள் வாழ்வோம்!

1இராஜாக்கள்11:3 சாலொமோனுக்கு 700 மனைவியர் இருந்தனர். (அவர்கள் அனைவரும் பிறநாட்டுத் தலைவர்களின் மகள்கள் ஆவார்கள்.) இதுமட்டுமன்றி சாலொமோனுக்கு 300 அடிமைப் பெண்களும் மனைவியரைப் போன்று இருந்தனர்
சாலொமோன் காமோஸ் என்னும் தெய்வத்தை தொழுதுகொள்ள ஒரு தேவாலயத்தைக் கட்டினான். இது மோவாபியரின் தேவனின்  விக்கிரகம் ஆகும். இவ்விடத்தை எருசலேமுக்கு எதிரில் உள்ள மலைமீது கட்டினான். அதே மலையில், மோளோகுக்கும் தேவாலயம் கட்டினான். இது அம்மோன் ஜனங்களின் தேவனின் தோற்றமுடைய விக்கிரகமாகும். சாலொமோன் இதுபோலவே மற்ற மனைவியரின் நாட்டுத் தெய்வங்களுக்கும் செய்தான். அவனது மனைவியர் அத்தெய்வங்களுக்கு நறுமணப் பொருட்களை எரித்து, பலியிட்டு வந்தனர்.

உலகைப் படைத்த கடவுள் ஒரு நாட்டிற்கு வேறொரு நாட்டினரை அனுப்பி மண்ணின் மைந்தரை கொலை செய்ய உதவினார், என்பது ஒரு அருவருப்பான கடவுள் விரோதக் கொள்கை , இது வெறும் அரசியல் சூழ்ச்சி.,

இஸ்ரேல் தொல்லியல்துறை கடந்த 150 ஆண்டுகளாய் நடந்த அகழாய்வுகள்படி கானான் பகுதியில் மக்கள் தொகை குடியேற்றமே மிகவும் குறைவு, யூதேயா, இஸ்ரேல் என நாடுகள் எனும்படி இருந்ததே இல்லை. இஸ்ரவேலர்கள் என்போர் கானான் மண்ணின் பழங்குடிகளே, பைபிள் முழுவதும் மனிதக் கற்பனை கட்டுக்கதை

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

இஸ்ரேலியரின் தெய்வம் யகோவா கர்த்தரின் மனைவி  நீக்கியது யார்
இஸ்ரேலின் தொல்லியல் அகழாய்வுகள்படி இஸ்ரேலியர் தாய் தெய்வ வழிபாடு இயற்கை வழிபாடு கொண்டவர்களாக பொமு 6ம் நூற்றாண்டு வரையிலும் வாழ்ந்தனர் என்பது 1000க்கும் அதிகமான பெண் தெய்வ சிலை கிடைத்துள்ளது தெளிவாக காட்டுகிறது 
 
நீதிமொழிகள்: 29:26 . தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்; ஞானமாய் நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான்.
Plaque-depicting-Asherah.jpg Kamil%2Bel%2BLozsd.pngஜெருசலேமில் பொமு 700  லாகீஸ் பொமு 600 வாக்கிலான யாவே- கர்த்தர் மனைவி சுடுமண் சிற்பங்கள்
yahweh%2B-asherahs.png
ஜெருசலேம் மற்றும் லாகீசு
 
 Kamil%2Bel%2BLozs.pngAsherah-figurines.jpg

ஜெருசலேம் பொமு 700 -அகழாய்வில்  வயிறு, பெரிய கொங்கைகள் சுடுமண் சிற்பங்கள் செழிப்பை தருவாள் எனும் பழைய நாடோடி வேட்டைக் கூட்டத்தை காட்டுகிறது 

 
yahwehs%2B-asherahsssssd.png
பொமு 700 வாக்கிலான இடுகாட்டு கல்வெட்டில் யாவேயும் அவரது அஷேராவும் என மிகத் தெளிவாக கிடைத்துள்ளது
Burial-inscription-from-Khirbet-el-Quom.
 
Burial inscription from Khirbet el-Quom, 8th cent. BC., Museum of Israel. Inscription: Uriyahu the prince wrote it: Blessed be Uriyahu by Yahweh and his Asherah, for from his enemies he has saved him." (Nick Thompson/ CC BY NC SA 2.0 )

Kamil%2Bel%2BLozsddd.pngKamil%2Bel%2BLozsdd.png
தொல்லியல் ஆய்வுகள்படி இஸ்ரேலியர் தாய் தெய்வ வழிபாடு செய்து வந்தனர் என்பது அங்கு கிடைத்த 1000க்கும் மேற்பட்ட யாவே தெய்வத்தின் மனைவின் எனும் அஷேரா உருவங்கள் காட்டும்.
yahwehs%2B-asherahs.png  Kamil%2Bel%2BLoz.png

yahwehs%2B-asherahsss.pngyahwehs%2B-asherahss.png
ரோம் காலம் முன்பு இஸ்ரேலில் நாடோடி, வேட்டை, ஆடு மேய்க்கும் கூட்டமாக நாகரீகம் வளர்ச்சியில்லா சமூகம் 
yahwehs%2B-asherahssss.png yahwehs%2B-asherahsssss.png
கிரேக்கர் காலம் முன்புவரை நாகரீக வளர்ச்சி இல்லாத நாடோடிகளாய் வேட்டை ஆடல், ஆடு மேய்த்தல் போன்ற தொழில் செய்து வாழ்ந்தனர், எந்த ஒரு பெரு நகரமோ, நாகரீகமான கட்டுமானமோ இருந்தமைக்கு தொல்லியல் சான்றுகள் இல்லை. 
 Bible As Literature, Oxford University Press, written by 3 Professors John.A.Gabel, Charles B.Wheelr and Antony.D.York.
 
The small Corner of the Eastern Mediterranean, we have to keep reminding ourselves that it take up only Lower Third of that coast- particularly speaking was the Whole World to them.
 
Page-77
 
எபிரேயர்கள் அந்த சிறிய பாலைவன நாட்டை தங்கள் புராணக் கதையில் புனையப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு, மக்கள் என்பதை அப்படியே ஏற்று அந்த சிறு பகுதியில் வாழ்ந்தனர். அந்தக் கடற்கரையேரப் பகுதியின் சிறு பகுதியே அவர்கட்கு முழு உலகமும்.
 
images
 
With Just a Few Exceptions, No Canaanite Or Israelite City before the Roman Period occupied more area than that of an American University Football Stadium, most Villages were hardly bigger than the Playing Field itself. King’ David’s Jerusalem is estimated to have measured about 300 x 1300 foot. Inside the City-walls houses would be crammed together according to no particular pattern, leaving room for Passages but not for Streets. Before the Greek Period there were no Public Building of the Kind that we take for granted, provided by the Municipal Government.
 
Pages- 87,88
 
ஒரு சில தவிற கானானிய அல்லது இஸ்ரேலின் எந்த ஒரு நகரமும் ரோமன் எகாதிபத்த்ய ஆட்சிக்குக் கீழ் (பொ.ச.மு.63) வரும் முன்பு ஒரு அமெரிக்க கால்பந்து மைதான அளவு தான் இருந்தது. கிராமங்கள் கால்பந்து விளையாடும் பகுதி மட்டும் தான். தாவிதின் ஜெருசலேம் என்பது 300’ -1300 அடிகல் கொண்டது. ஜெருசலேம் நகர எல்லைக்குள் வீடுகள் கொச்சை- கொச்சையாக ஒரு வரிசையின்றி, செல்வதற்கு சிறு பாதை மட்டும்- தெருச் சாலை கிடையாது. கிரேக்கர் ஆக்கிரமிப்புக்கு முன் பொது மக்களுக்கு என அரசினால் ஏற்படுத்தப்படும் எந்த ஒரு பொதுக் கட்டங்களும் கிடையாது என்பது பழைய ஏற்பாடு -கொண்டு வரலாற்று ஆசிரியர்கள் தரும் உணமை.
 
Foreign Countries appear in the OT only as Military Allies or Enemies of the Israelites or as the Habitat of Alien Gods; otherwise, not a Slightest interest is shown in them.
 
Page-77
 
 


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 The Best Opportunity for Economic Development, it might seem was One they never took; Commerce by Sea with Mediterranean always at their door, the Israelites stubbornly remained a Land Locked People. They were effectively Shut off from the Coast at first by the Philistines, but the warfare between the two, more had to do with the Philistines attempt to expand toward the east than with any desire of the Israelite to gain access to Sea. Although the Palestinian Coast has no natural Harbors south of Carmel, this need not have been a Permanent Obstacle.
 
The Israelites were Content to Let others – Phoenicians and Egyptians conduct their Merchant Shipping for them, almost as though they Believed the Covenant Language in its Narrowest Sense as a Promise of Land and Nothing Further.
 
It is clear from their writings in the OT THAT THE SEA WAS ALWAYS to them, had no significant part to Play in their Thought.
 
Pages 86-87.
 
வெளிநாடுகள் பழைய ஏற்பாட்டில் ஒரு ராணுவ ரீதியான் நட்போ-எதிரியோ என்றும், இஸ்ரேலின் சிறு எல்லைக் கடவுள் கர்த்தர் தவிற மற்ற கடவுள்களின் மக்கள் என்றே பார்த்தனர், மற்றபடு மற்றநாடுகளைப் பற்றி சிறு ஆர்வமும் இல்லை.
 
பொருளாதார வளர்ச்சிக்கு இருந்த எளிதான வாய்ப்பான- கடல் வாணிகம் எப்பொழுதுமே செய்யவில்லை, தங்களை அந்த தரைப் பகுதி எல்லையினுள் அட்க்கி வாழ்ந்தனர். ஆரம்பத்தில் பிலிஸ்தியரால் கடல் வாணிகத்தில் ஈடுபடுவதைத் தடுக்கப் பட்டாலும், இருவருக்குமான போர்கள் பைபிள்படி- பிலிஸ்தியர் இஸ்ரெலை ஆக்கிரமிப்பு தடுக்கவே. எந்த ஒரு தடுப்பும் இன்றியும் கடலோர நாடான இஸ்ரேலியர் கடல் வாணிகம் செய்யவே இல்லை.
 
இஸ்ரேலியர்-பக்கத்து நாட்டினர் பினீசியர்கள்- எகிப்தியர் கடல் வாணிகத்தில் ஈடுபடவிட்டனர். இஸ்ரேலியர்-பழைய ஏற்பாட்டின் மூட நம்பிக்கையான தேர்ந்தெடுக்கப் பட்ட பகுதி- தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் என்ற ஒரு சிறு விஷயத்திலேயே உழன்றனர்.
 
 
 
yahweh%2B-asherah.png
 
 
video_object.png 
 
 
video_object.png 
yahwehs%2B-asherahsssssd.png yahwehs%2B-asherahsssss.png

 

yahwehs%2B-asherahssss.png yahwehs%2B-asherahsss.png

 

yahwehs%2B-asherahss.png yahwehs%2B-asherahs.png

 

 

yahweh%2B-asherah.png yahweh%2B-asherahs.png

Kamil%2Bel%2BLozsddd.png Israelite-ceramic-figure-of-a-nude-woman
 

 

Kamil%2Bel%2BLozsd.png Kamil%2Bel%2BLozs.png


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

Did God Have a Wife?: Archaeology and Folk Religion in Ancient Israel- William Dever

 

 

 
 
 

 

 

 

 
 
download%2B%252811%2529.jpg226547.jpg

 

9780567232120.jpg download%2B%252810%2529.jpg

 

 

 

 

 

download%2B%252812%2529.jpg when-god-had-a-wife-9781591433705_lg.jpg

 

 
 

 

https://www.ancient-origins.net/human-origins-religions/asherah-0010611
Asherah - Veiled Mother of the World

Asherah: God’s Forgotten Wife

PRINT

Those raised in the Judeo-Christian tradition may be surprised to learn that the god we were told was singularly sacred once had a wife. How do we know? Asherah figures prominently as the wife of El—the supreme god—in a treasure trove of cuneiform texts found in the second millennium port city of Ugarit (in today’s Northern Syria). For perhaps hundreds of years before Abraham migrated to what would become known as Israel, Asherah was revered as Athirat, Earth Mother and Fertility Goddess. Upon entering the region, the ancient Israelites soon adopted her and gave her the Hebrew equivalent name of Asherah. The Ugarit excavation of 1928 put Asherah, the goddess, on the map again, after having lost her place for thousands of years.

Asherah, Partner of Yahweh

But who was Asherah to the ancient Israelites? And why is she often found paired with Yahweh, the Hebrew god? Historians and archaeologists have pieced together Asherah’s narrative and found large chunks of it interwoven in the artifacts from the region and in the scriptures of the Hebrew Bible itself. Evidence suggests that Asherah was observed in ancient Israel and Judah as early as the 12th century BC, to a few decades before the fall of the southern kingdom of Judah (587-588 BC), a time known as the pre-exilic period.

video_object.png

Were the pre-exilic Israelites and Judeans polytheistic ? In fact, the very notion of polytheism is inherent in the quest for Asherah. After all, Asherah’s place in the pantheon is alongside Yahweh’s, the supreme deity. Furthermore, the many artifacts representing Asherah and her cult from the region belies the biblical prohibition against the creation of idols. How then did they worship?

Asherah figurines

Asherah figurines. ( ninapaley)

Differences Between Book and Folk Religion

At this point it is important to make a distinction between the book religion of the ruling classes in the metropolis and folk or popular religion as it was practiced in rural communities for which most Israelites were a part. Literacy was close to non-existent in the rural communities, thus the book religion as practiced in the cities would have little meaning in the lives of those inhabiting the outlying areas. Instead, rural communities had their own religious beliefs using statuary and other artifacts.

video_object.png

By way of contrast, the intellectual community in the metropolis produced a text, which was written entirely from the perspective of the upper or ruling classes. Perhaps surprisingly, Asherah is mentioned in the early Hebrew Bible some forty separate times, although most often as an object of derision. By and large, the biblical writers were unhappy that Asherah shared the same platform with their male deity, Yahweh, and repeatedly tried to dissuade their pairing.

Yahweh and his Asherah

As much as the ruling elite tried to inhibit Asherah and Yahweh’s “marriage,” their union appears solidified in an ancient blessing seen with some regularity at a number of excavation sites in the region. The inscription reads: “I have blessed you by Yahweh....and his Asherah.” Not only was this engraving found in the 9th-8th century BC Israelite caravanserai, Kuntillet Ajrud, the same text was found in a number of sites thought to be Yahweh sanctuaries, such as in Samaria, Jerusalem, Teman, and in the Biblical kingdom of Judah, at the ancient burial site of Khirbet el-Qom, dating to 750 BC.

Burial inscription from Khirbet el-Quom, 8th cent. BC., Museum of Israel.

 

In fact, this phrase “Yahweh and his Asherah” was so quotidian that it actually appears in the Hebrew Bible itself. The cryptic blessing is in an early rendition of Deuteronomy 33.2-3, when Asherah’s influence had not yet been fully subordinated. The full hymn reads: “YHWH came from Sinai and shone forth.... at his right hand his own Asherah.”

video_object.png

Asherim Poles

However, as the book religion solidified, Asherah became increasingly marginalized in the scriptures to the point of being reduced to her cult object—the stylized tree or wooden pole which became known as asherah or asherim. Trees were revered as symbols of life and nourishment in arid regions and so became associated with Asherah and her cult. Many scholars believe that Asherah’s tree functioned in the Garden of Eden parable. The ruling elite propagandized against goddess worship by integrating the story of the fall of mankind to the tree which was clearly associated with Asherah.

Whereas Asherah’s influence was restrained in the official religion, her presence loomed large in the rural communities, most often in the form of figurines which are prolific in the region. Even while idolatry is reviled in the Hebrew Bible, ample archaeological evidence suggests that those living outside the metropolis idolized statuary and cult objects as part of their religion, leading one scholar to opine: “Folk religion can be defined as everything that those who wrote the Bible condemned.”

Asherah Pillar Figures

Asherah is represented many times in various forms scattered throughout the region. But the most abundant of these are her pillar figurines which were popular from the 10th through the 7th centuries BC. The term “images of Asherah” is often used in the Hebrew Bible and it is thought that these pillar figurines are what the writers of the bible had in mind.

Israelite ceramic figure of a nude woman, identified as an Asherah pillar.

Israelite ceramic figure of a nude woman, identified as an Asherah pillar. ( The Met )

Because the breasts are exaggerated with the hands supporting them, they are thought to symbolize the nurturing aspect of the mother goddess. Predominantly, the pillar figurines were found in private homes, suggesting their domesticity. In a world beset by hardship and drought, likely a concern for fecundity was what attracted the rural Israelites and Judeans to the goddess Asherah, whom they associated with abundance.

A small votive statue of the Mother Goddess of Asherah

A small votive statue of the Mother Goddess of Asherah. ( Queen of Heaven )

Missing Pieces of the Puzzle

While there are voluminous artifacts identified as Asherah in the region, there are still pieces missing from the puzzle. Was Asherah Yahweh’s wife, as many scholars now contend? Was her worship confined to folk religion only, or was her influence felt in the book religion of the Hebrew Bible as well?

Indeed, unearthing a goddess who has been buried for close to two millennia has its distinct disadvantages. Yet increasingly, Asherah’s influence in the region is becoming recognized by archaeologists and historians alike, with the expectation of further scrutiny and scholarship to come in this area.

Plaque depicting Asherah

Plaque depicting Asherah. ( Looklex Encyclopaedia )

Top Image: ‘Veiled Mother of the World’ (Deriv.) (1930) by Russian esoteric Christian Nicholas Roerich. Source: northernway.org

By Mary Naples, Contributing Writer, Classical Wisdom Weekly 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

யூதர் பஸ்கா – பெந்தகோஸ்தே – கூடாரம் இயற்கை வழிபாடு பண்டிகைகள்

இஸ்ரேலின் தொல்லியல் அகழாய்வுகள்படி இஸ்ரேலியர்  இறைவனை அறியாத ஒரு நாடோடி சமூகம், இயற்கை வழிபாடு தாய் தெய்வ வழிபாடு  கொண்டவர்களாக பொமு 6ம் நூற்றாண்டு வரையிலும் வாழ்ந்தனர் என்பது 1000க்கும் அதிகமான பெண் தெய்வ சிலை கிடைத்துள்ளது தெளிவாக காட்டுகிறது.
 அமெரிக்க பைபிள் சார் தொல்லியலாளரான பென்சில்வேனியா லிகாமிங் பல்கலைக் கழக கிழக்காசிய பண்டை தொல்லியல் பேராசிரியர் வில்லியம் டேவர் தொல்லியல் தரவுகள்படி இஸ்ரேலில் இருந்தது ஒரு இயற்கை மற்றும் முன்னோர் வழிபாட்டு சமயம் எனக் கூறுவார்.
யூதர் பண்டிகை எல்லாமே இயற்கை வழிபாடு பண்டிகைகள்,  என கீழுள்ள நூலில் ஆசிரியர் கூறுகிறது என்பதை நாம் விரிவாகக் காண்போம்
wijangkaL.jpgimages%2B%252819%2529.jpg
யூத மத தொன்மக் கதை எபிரேயப் பழைய ஏற்பாட்டின் மிக முக்கிய பண்டிகைகள் பற்றிய உண்மைகளை அறிவோம், முதலில் தொல்லியல் வரலாறு பற்றி காண்போம்.
இந்த மூன்று பண்டிகை தினங்களில் இஸ்ரரேலியரின் சகல ஆண்களும், குழந்தைகளும் தொன்மக் கதை சட்டப்படி இஸ்ரேலியருக்கான தெய்வமான யாவே கர்த்தரின் ஒரே ஆல்யம் வந்து யூத லேவியர் ஜாதி பாதிரி ஆசிர்வதித்த பின் கொலைப்பலி தரவேண்டும்.
 பஸ்கா பண்டிகை 
Paska.jpg
புளிப்பில்லாத அப்பம் பண்டிகை என்னும் இந்தப் பண்டிகை, வருடத்தின் முதல் அறுவடையினை தெய்வத்திற்கு படைத்து புத்மை துவக்கம் குறிக்கும் இயற்கை வழிபாடு பண்டிகை.
லேவியராகமம்: 23:6 “அதே (நிசான்) மாதத்தில் 15ஆம் நாள் புளிப்பில்லாத அப்பப் பண்டிகை வரும். நீங்கள் புளிப்பில்லாத அப்பத்தை ஏழு நாட்கள் உண்ணவேண்டும்.   9 மேலும் கர்த்தர் மோசேயிடம், 10 “இஸ்ரவேல் ஜனங்களிடம் சொல். நான் கொடுத்த நாட்டிற்குள் நீங்கள் சென்று அங்கே பயிர் செய்து அறுவடை செய்வீர்கள். அப்போது முதல் கதிரில் ஒரு கட்டை லேவியர் ஜாதி பாதிரியிடம் கொண்டு வரவேண்டும். 11 லேவிய  பாதிரி அக்கதிரை கர்த்தருடைய சந்நிதியில் அசைப்பான். பிறகு அது ஏற்றுக்கொள்ளப்படும். லேவிய  பாதிரி அசைவாட்டும் பலியை ஞாயிற்றுக் கிழமை காலையில் செய்ய வேண்டும்
பெந்தெகோஸ்தே பண்டிகை 
வாரங்களின் பண்டிகை. பிரதான லேவிய  பாதிரிர் முதற்பலனான கதிர்க்கட்டை செலுத்தும் அசைவாட்டும் திருநாளில் இருந்து, சரியாக 50 நாட்கள் கழித்து வருவதே வாரங்களின் பண்டிகை.                                           
லேவியராகமம் 23:15 “அறுவடை செய்த கதிரை கர்த்தருக்கு முன்பு அசைவாட்டும் பலியாக வழங்கிய ஞாயிறு காலையிலிருந்து ஏழு வாரங்களை எண்ணுங்கள். 16 50 நாட்களுக்குப் பிறகு வரும் ஏழாவது ஞாயிற்றுக்கிழமையன்று கர்த்தருக்கு புதிய தானியக் காணிக்கைகளை கொண்டு வாருங்கள்.  20 “ஆசாரியன் கர்த்தருக்கு முன்பாக அசைவாட்டும் பலி செலுத்தவேண்டும். முதல் அறுவடையின் தானிய மாவால் செய்த அப்பத்தோடு இரண்டு ஆட்டுக் குட்டிகளையும் அசைவாட்டும் பலியாக செலுத்த வேண்டும். கர்த்தருக்குப் பரிசுத்தமான அவைகள் லேவிய  பாதிரிகளுக்கு உரியவை.   
கூடாரப்பண்டிகை 
ஏழாம் மாதமான திஸ்ரியின், 15ஆம் நாள் தொடங்கி ஏழு நாட்கள் அனுசரிக்கப்பட்டது இந்த பண்டிகையின் பொழுது, இஸ்ரயேல் மக்கள் அனைவரும் கூடாரங்களில் வாசம்பண்ண வேண்டும்.
 
லேவியராகமம் 23:33 கர்த்தர் மோசேயிடம், 34 “இஸ்ரவேல் ஜனங்களிடம் கூறு; ஏழாவது மாதத்தின் 15 ஆம் தேதி முதல் ஏழுநாட்கள் கூடாரப் பண்டிகை நடைபெறும். 35 முதல் நாள் பரிசுத்தமான சபைக்கூட்டம் ஒன்று நடைபெறும். அன்று நீங்கள் எந்த வேலையும் செய்யக்கூடாது. 36 நீங்கள் ஏழு நாட்கள் தகன பலியை கர்த்தருக்குக் கொண்டு வர வேண்டும். மறுபடியும் எட்டாவது நாள் பரிசுத்த சபைக் கூட்டம் நடை பெறும். நீங்கள் தகனபலியை கர்த்தருக்குக் கொண்டு வர வேண்டும்.   
 
 images%2B%252817%2529.jpg images%2B%252818%2529.jpg
 
எபிரேய பைபிள் தொன்ம மோசே சட்டப்படி இந்தப் பண்டிகைகள் எப்படி லேவியர் ஜாதி பாதிரியின் மூலமாக நிகழும் என எஸ்ரா6: 19-39ல் பெரிய விளக்கம் உள்ளது
விவிலியக் கதைப்படி 1000 வருடமாக எகிப்தில் இருந்து வெளியேறியதற்கான பண்டிகை என்பது கட்டுக் கதை என மேலும் இந்த வசனம் நிருபிக்கும்.
நெகேமியா 8: 17 நூனின் மகனாகிய யோசுவாவின் நாட்கள் முதல் அந்நாள்வரை இஸ்ரவேல் ஜனங்கள் அடைக்கலக் கூடாரப் பண்டிகையை இவ்வாறு கொண்டாடவில்லை. ஒவ்வொருவரும் மிகவும் சந்தோஷமாக இருந்தனர். 
இஸ்ரேல் - எகிப்து தொல்லியல்பச்டி இஸ்ரேலியர் எகிப்தில் வாழ்ந்ததே இல்லை, இன்னும் சொல்லப்போனால் கானான் பகுதியில் பெரும் மக்கள் குடியேற்றமேஎ இல்லை, யூதேயா, இஸ்ரேல் எனும் நாடுகள் இருந்ததே இல்லை.
இஸ்ரேல் தொல்லியல் இயக்குனர் இஸ்ரேல் பின்கல்ஸ்டீன் நூல்   "The Bible Unearthed:
பக்கம் 2 The Historical Saga contained in the Bible - from Abraham's encounter with God and his Journey to Canaan, to Moses deliverance of the Children of Israel from Bondage , to the rise and fall of the Kingdoms of Judea and Israel - was not a Miraculous Revealtion but a brilliant product of Human Imagination.
பைபிள் தொன்மத்திலுள்ள பெருங் கதைகள் பாபிலோனில் வாழ்ந்த ஆபிரகாமை இஸ்ரேலிற்க்கான தெய்வம் யகோவா தேர்ந்தெடுத்து கானான் தேசத்திற்கு அழைத்து வந்த கதை, மோசே எகிப்திலிருந்து எபிரேயர்களை அடிமைத் தளத்திலிருந்து் மீட்டு வந்த கதை, அதன் பின் பெரும் அரசு ஆட்சிகளாய் யூதேயா - இஸ்ரேல் எழுச்சி மற்றும் வீழ்ச்சி என்பது இறைவெளிப்பாடு இல்லை. மனிதக் கற்பனை கதை புனையலின் வளத்தின் அற்புதமான கற்பனை.
பக் 117 And most of the Israelite did not come from outside Canaan - they emerged from with in it. There was no mass Exodus from Egypt. There was no violent conquest of Canaan. Most of the people who formed early Israel were local people- the same people whom we see in the highlands throughout the Bronze and Iron Ages. The early Israelite were - irony of ironies - themselves original Canaanites.
எபிரேயர்கள் யார் எனில்-
இஸ்ரவேலர்கள் பெரும்பாலும் கானானுக்கு வெளியில் இருந்து வரவில்லை - அவர்கள் அதன் உள்ளிருந்து எழுந்தவர்களே. எகிப்திலிருந்து வெகுஜன வெளியேற்றம் இல்லை. கானானை வன்முறையில் கைப்பற்றவில்லை. ஆரம்பகால இஸ்ரேலை உருவாக்கிய மக்களில் பெரும்பாலோர் உள்ளூர் மக்களாக இருந்தனர்- வெண்கல மற்றும் இரும்பு யுகங்கள் முழுவதும் மலைப்பகுதிகளில் நாம் காணும் அதே மக்கள். ஆரம்பகால இஸ்ரவேலர் - முரண்பாடுகளின் முரண்பாடு - எபிரேயர்கள் தான் அசல் கானானியர்கள். 
 
அமெரிக்க பென்சில்வேனியா லிகாமிங் பல்கலைக் கழக கிழக்காசிய பண்டை தொல்லியல் பேராசிரியர் வில்லியம் டேவர் 
//What Archaeology Can Tell Us About The Reality Of Ancient Israel As Archaeological Evidence Mounted, However, In The Heyday Of “Biblical Archaeology” Between The 1930s And The 1950s, The Question Of Israelite Origins Grew More Intractable. To Everyone’sfrustration, New Data Brought More Questions Than Answers. In Fact, No One Had Ever Found Anyarchaeological Evidence For The Exodus From Egypt. // -Dever, William G. (2001), What Did The Biblical Writers Know And When Did They Know It? 


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

தொல்லியல்படி இஸ்ரேலில் இருந்தது ஒரு இயற்கை வழிபாட்டு சமயம்

தொல்லியலில் கிடைக்கும் பெரிய கொங்கை பெறிய புட்டங்கள் கொண்ட தாய் தெய்வ உருவ பொம்மை, பெண்மை இயற்கை வழிபாட்டை உறுதி செய்கின்றன. பொ.மு.7ம் நூற்றாண்டின் ஒரு கல்வெட்டு தாய் தெய்வம் யாவேயின் மனைவி கர்த்தர் என்றும் உள்ளது

அமெரிக்க பைபிள் சார் தொல்லியலாளரான பென்சில்வேனியா லிகாமிங் பல்கலைக் கழக கிழக்காசிய பண்டை தொல்லியல் பேராசிரியர் வில்லியம் டேவர் தொல்லியல் தரவுகள்படி இஸ்ரேலில் இருந்தது இறைவனை அறியாத  ஒரு இயற்கை மற்றும் முன்னோர் வழிபாட்டு சமயம் எனக் கூறுவார்.

இஸ்ரேலின் தொல்லியல் அகழாய்வுகள்படி இஸ்ரேலியர் தாய் தெய்வ வழிபாடு இயற்கை வழிபாடு கொண்டவர்களாக பொமு 6ம் நூற்றாண்டு வரையிலும் வாழ்ந்தனர் என்பது 1000க்கும் அதிகமான பெண் தெய்வ சிலை கிடைத்துள்ளது தெளிவாக காட்டுகிறது 

Plaque depicting Asherah
Plaque depicting Asherah. ( Looklex Encyclopaedia )

ஜெருசலேம் பொமு 700 -அகழாய்வில்  வயிறு, பெரிய கொங்கைகள் சுடுமண் சிற்பங்கள் செழிப்பை தருவாள் எனும் பழைய நாடோடி வேட்டைக் கூட்டத்தை காட்டுகிறது 

Did God Have a Wife?: Archaeology and Folk Religion in Ancient Israel- William Dever

video_object.png
 
 
 Kamil%2Bel%2BLozsd.pngyahweh%2B-asherahs.pngஜெருசலேமில் பொமு 700  லாகீஸ் பொமு 600 வாக்கிலான யாவே- கர்த்தர் மனைவி சுடுமண் சிற்பங்கள்
 Kamil%2Bel%2BLozs.pngAsherah-figurines.jpg
 
yahwehs%2B-asherahsssssd.png
பொமு 700 வாக்கிலான இடுகாட்டு கல்வெட்டில் யாவேயும் அவரது அஷேராவும் என மிகத் தெளிவாக கிடைத்துள்ளது
Burial-inscription-from-Khirbet-el-Quom.
 
Burial inscription from Khirbet el-Quom, 8th cent. BC., Museum of Israel. Inscription: Uriyahu the prince wrote it: Blessed be Uriyahu by Yahweh and his Asherah, for from his enemies he has saved him." (Nick Thompson/ CC BY NC SA 2.0 )

Kamil%2Bel%2BLozsddd.pngKamil%2Bel%2BLozsdd.png
தொல்லியல் ஆய்வுகள்படி இஸ்ரேலியர் தாய் தெய்வ வழிபாடு செய்து வந்தனர் என்பது அங்கு கிடைத்த 1000க்கும் மேற்பட்ட யாவே தெய்வத்தின் மனைவின் எனும் அஷேரா உருவங்கள் காட்டும்.
 

yahwehs%2B-asherahsss.pngyahwehs%2B-asherahss.png
ரோம் காலம் முன்பு இஸ்ரேலில் நாடோடி, வேட்டை, ஆடு மேய்க்கும் கூட்டமாக நாகரீகம் வளர்ச்சியில்லா சமூகம் 
yahwehs%2B-asherahssss.png yahwehs%2B-asherahsssss.png
கிரேக்கர் காலம் முன்புவரை நாகரீக வளர்ச்சி இல்லாத நாடோடிகளாய் வேட்டை ஆடல், ஆடு மேய்த்தல் போன்ற தொழில் செய்து வாழ்ந்தனர், எந்த ஒரு பெரு நகரமோ, நாகரீகமான கட்டுமானமோ இருந்தமைக்கு தொல்லியல் சான்றுகள் இல்லை. 
 
 Bible As Literature, Oxford University Press, written by 3 Professors John.A.Gabel, Charles B.Wheelr and Antony.D.York.
 
The small Corner of the Eastern Mediterranean, we have to keep reminding ourselves that it take up only Lower Third of that coast- particularly speaking was the Whole World to them.
 
Page-77
 
எபிரேயர்கள் அந்த சிறிய பாலைவன நாட்டை தங்கள் புராணக் கதையில் புனையப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு, மக்கள் என்பதை அப்படியே ஏற்று அந்த சிறு பகுதியில் வாழ்ந்தனர். அந்தக் கடற்கரையேரப் பகுதியின் சிறு பகுதியே அவர்கட்கு முழு உலகமும்.
 
images
 
With Just a Few Exceptions, No Canaanite Or Israelite City before the Roman Period occupied more area than that of an American University Football Stadium, most Villages were hardly bigger than the Playing Field itself. King’ David’s Jerusalem is estimated to have measured about 300 x 1300 foot. Inside the City-walls houses would be crammed together according to no particular pattern, leaving room for Passages but not for Streets. Before the Greek Period there were no Public Building of the Kind that we take for granted, provided by the Municipal Government. Pages- 87,88
 
ஒரு சில தவிற கானானிய அல்லது இஸ்ரேலின் எந்த ஒரு நகரமும் ரோமன் எகாதிபத்த்ய ஆட்சிக்குக் கீழ் (பொ.ச.மு.63) வரும் முன்பு ஒரு அமெரிக்க கால்பந்து மைதான அளவு தான் இருந்தது. கிராமங்கள் கால்பந்து விளையாடும் பகுதி மட்டும் தான். தாவிதின் ஜெருசலேம் என்பது 300’ -1300 அடிகல் கொண்டது. ஜெருசலேம் நகர எல்லைக்குள் வீடுகள் கொச்சை- கொச்சையாக ஒரு வரிசையின்றி, செல்வதற்கு சிறு பாதை மட்டும்- தெருச் சாலை கிடையாது. கிரேக்கர் ஆக்கிரமிப்புக்கு முன் பொது மக்களுக்கு என அரசினால் ஏற்படுத்தப்படும் எந்த ஒரு பொதுக் கட்டங்களும் கிடையாது என்பது பழைய ஏற்பாடு -கொண்டு வரலாற்று ஆசிரியர்கள் தரும் உணமை.
 
Foreign Countries appear in the OT only as Military Allies or Enemies of the Israelites or as the Habitat of Alien Gods; otherwise, not a Slightest interest is shown in them.  Page-77
 
The Best Opportunity for Economic Development, it might seem was One they never took; Commerce by Sea with Mediterranean always at their door, the Israelites stubbornly remained a Land Locked People. They were effectively Shut off from the Coast at first by the Philistines, but the warfare between the two, more had to do with the Philistines attempt to expand toward the east than with any desire of the Israelite to gain access to Sea. Although the Palestinian Coast has no natural Harbors south of Carmel, this need not have been a Permanent Obstacle.
The Israelites were Content to Let others – Phoenicians and Egyptians conduct their Merchant Shipping for them, almost as though they Believed the Covenant Language in its Narrowest Sense as a Promise of Land and Nothing Further.
It is clear from their writings in the OT THAT THE SEA WAS ALWAYS to them, had no significant part to Play in their Thought.  Pages 86-87.
 
வெளிநாடுகள் பழைய ஏற்பாட்டில் ஒரு ராணுவ ரீதியான் நட்போ-எதிரியோ என்றும், இஸ்ரேலின் சிறு எல்லைக் கடவுள் கர்த்தர் தவிற மற்ற கடவுள்களின் மக்கள் என்றே பார்த்தனர், மற்றபடு மற்றநாடுகளைப் பற்றி சிறு ஆர்வமும் இல்லை.
 
பொருளாதார வளர்ச்சிக்கு இருந்த எளிதான வாய்ப்பான- கடல் வாணிகம் எப்பொழுதுமே செய்யவில்லை, தங்களை அந்த தரைப் பகுதி எல்லையினுள் அட்க்கி வாழ்ந்தனர். ஆரம்பத்தில் பிலிஸ்தியரால் கடல் வாணிகத்தில் ஈடுபடுவதைத் தடுக்கப் பட்டாலும், இருவருக்குமான போர்கள் பைபிள்படி- பிலிஸ்தியர் இஸ்ரெலை ஆக்கிரமிப்பு தடுக்கவே. எந்த ஒரு தடுப்பும் இன்றியும் கடலோர நாடான இஸ்ரேலியர் கடல் வாணிகம் செய்யவே இல்லை.
 
இஸ்ரேலியர்-பக்கத்து நாட்டினர் பினீசியர்கள்- எகிப்தியர் கடல் வாணிகத்தில் ஈடுபடவிட்டனர். இஸ்ரேலியர்-பழைய ஏற்பாட்டின் மூட நம்பிக்கையான தேர்ந்தெடுக்கப் பட்ட பகுதி- தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் என்ற ஒரு சிறு விஷயத்திலேயே உழன்றனர்.
download%2B%252811%2529.jpg226547.jpg

9780567232120.jpg download%2B%252810%2529.jpg
download%2B%252812%2529.jpg when-god-had-a-wife-9781591433705_lg.jpg
 
இஸ்ரேல் - எகிப்து தொல்லியல்பச்டி இஸ்ரேலியர் எகிப்தில் வாழ்ந்ததே இல்லை, இன்னும் சொல்லப்போனால் கானான் பகுதியில் பெரும் மக்கள் குடியேற்றமேஎ இல்லை, யூதேயா, இஸ்ரேல் எனும் நாடுகள் இருந்ததே இல்லை.
இஸ்ரேல் தொல்லியல் இயக்குனர் இஸ்ரேல் பின்கல்ஸ்டீன் நூல்   "The Bible Unearthed:
பக்கம் 2 The Historical Saga contained in the Bible - from Abraham's encounter with God and his Journey to Canaan, to Moses deliverance of the Children of Israel from Bondage , to the rise and fall of the Kingdoms of Judea and Israel - was not a Miraculous Revealtion but a brilliant product of Human Imagination.
பைபிள் தொன்மத்திலுள்ள பெருங் கதைகள் பாபிலோனில் வாழ்ந்த ஆபிரகாமை இஸ்ரேலிற்க்கான தெய்வம் யகோவா தேர்ந்தெடுத்து கானான் தேசத்திற்கு அழைத்து வந்த கதை, மோசே எகிப்திலிருந்து எபிரேயர்களை அடிமைத் தளத்திலிருந்து் மீட்டு வந்த கதை, அதன் பின் பெரும் அரசு ஆட்சிகளாய் யூதேயா - இஸ்ரேல் எழுச்சி மற்றும் வீழ்ச்சி என்பது இறைவெளிப்பாடு இல்லை. மனிதக் கற்பனை கதை புனையலின் வளத்தின் அற்புதமான கற்பனை.
பக் 117 And most of the Israelite did not come from outside Canaan - they emerged from with in it. There was no mass Exodus from Egypt. There was no violent conquest of Canaan. Most of the people who formed early Israel were local people- the same people whom we see in the highlands throughout the Bronze and Iron Ages. The early Israelite were - irony of ironies - themselves original Canaanites.
எபிரேயர்கள் யார் எனில்-
இஸ்ரவேலர்கள் பெரும்பாலும் கானானுக்கு வெளியில் இருந்து வரவில்லை - அவர்கள் அதன் உள்ளிருந்து எழுந்தவர்களே. எகிப்திலிருந்து வெகுஜன வெளியேற்றம் இல்லை. கானானை வன்முறையில் கைப்பற்றவில்லை. ஆரம்பகால இஸ்ரேலை உருவாக்கிய மக்களில் பெரும்பாலோர் உள்ளூர் மக்களாக இருந்தனர்- வெண்கல மற்றும் இரும்பு யுகங்கள் முழுவதும் மலைப்பகுதிகளில் நாம் காணும் அதே மக்கள். ஆரம்பகால இஸ்ரவேலர் - முரண்பாடுகளின் முரண்பாடு - எபிரேயர்கள் தான் அசல் கானானியர்கள். 
 
அமெரிக்க பென்சில்வேனியா லிகாமிங் பல்கலைக் கழக கிழக்காசிய பண்டை தொல்லியல் பேராசிரியர் வில்லியம் டேவர் 
//What Archaeology Can Tell Us About The Reality Of Ancient Israel As Archaeological Evidence Mounted, However, In The Heyday Of “Biblical Archaeology” Between The 1930s And The 1950s, The Question Of Israelite Origins Grew More Intractable. To Everyone’sfrustration, New Data Brought More Questions Than Answers. In Fact, No One Had Ever Found Anyarchaeological Evidence For The Exodus From Egypt. // -Dever, William G. (2001), What Did The Biblical Writers Know And When Did They Know It? 


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

கர்த்தர் இஸ்ரேலிற்கான சிறு எல்லை தேவன்

பைபிள் பழைய ஏற்பாட்டின் அடிப்படை, கல்தேயர் நாட்டை சேர்ந்த ஆபிரகாமைத் தேர்ந்தெடுத்து கானான் எனும் இஸ்ரேலின் அரசியல் ஆட்சி உரிமை அவர் வாரிசுகளுக்கு என்பதே.

ஆதியாகமம் 15:18  ஆகையால், அன்று கர்த்தர் ஆபிராமோடு ஒரு வாக்குறுதியும், உடன்படிக்கையையும் செய்துகொண்டார். கர்த்தர், “நான் இந்த நாட்டை உன் சந்ததிக்குத் தருவேன். எகிப்து நதி முதல் யூப்ரடீஸ் நதி வரையுள்ள இடத்தைக் கொடுப்பேன். 19 இந்த பூமி கேனியர், கெனிசியர், கத்மோனியர், 20 ஏத்தியர், பெரிசியர், ரெப்பாயீமியர், 21 எமோரியர், கானானியர், கிர்காசியர் மற்றும் எபூசியருக்குச் சொந்தமானதாகும்” என்றார்.

உபாகமம் 20: 16 “உங்கள் தேவனாகிய கர்த்தர், உங்களுக்குத் தருகின்ற தேசத்தில் நீங்கள் எடுத்துக்கொள்ளப் போகிற நகரங்களில் இருக்கின்ற ஒவ்வொருவரையும் கொன்றுவிட வேண்டும். 17 அங்குள்ள ஜனங்கள் இனங்களான ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகியவற்றை முழுமையாக அழித்துவிட வேண்டும். 

 

ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு எல்லை தெய்வம் இஸ்ரேலிற்கு யாவே எனப்படும் கர்த்தர், இது  தான் பழைய ஏற்பாட்டின் அடிப்படை. 

நியாயாதிபதிகள் 11:24  காமோஸ் என்னும் உங்கள் தேவன் உங்களுக்குத் தந்துள்ள தேசத்தில் நீங்கள் நிச்சயமாக வாழமுடியும்.எனவே எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்குத் தந்துள்ள இஸ்ரேல் தேசத்தில் நாங்கள் வாழ்வோம்!

1இராஜாக்கள11:3 சாலொமோனுக்கு 700 மனைவியர் இருந்தனர். (அவர்கள் அனைவரும் பிற நாட்டுத் தலைவர்களின் மகள்கள் ஆவார்கள்.) இதுமட்டுமன்றி சாலொமோனுக்கு 300 அடிமைப் பெண்களும் மனைவியரைப் போன்று இருந்தனர்
சாலொமோன் காமோஸ் என்னும் தெய்வத்தை தொழுதுகொள்ள ஒரு தேவாலயத்தைக் கட்டினான். இது மோவாபியரின் தேவனின்  விக்கிரகம் ஆகும். இவ்விடத்தை எருசலேமுக்கு எதிரில் உள்ள மலைமீது கட்டினான். அதே மலையில், மோளோகுக்கும் தேவாலயம் கட்டினான். இது அம்மோன் ஜனங்களின் தேவனின் தோற்றமுடைய விக்கிரகமாகும். சாலொமோன் இதுபோலவே மற்ற மனைவியரின் நாட்டுத் தெய்வங்களுக்கும் செய்தான். அவனது மனைவியர் அத்தெய்வங்களுக்கு நறு மணப் பொருட்களை எரித்து, பலியிட்டு வந்தனர்.
அந்த கர்த்தரே ஒரு வசத்தில் அவர் பலம் சிரியாவும் தனதே என்பதாக ஒரு வசனம்.

செக்கரியா9:1ஓர் இறைவாக்கு: ஆண்டவரின் வாக்கு அதிராக்கு நாட்டிற்கு எதிராக எழும்புகிறது: அது தமஸ்கு நகர்மீது இறங்கித் தங்கும்: ஏனெனில் இஸ்ரயேலின் எல்லாக் குலங்களைப் போலவே சிரியா நாட்டின் நகர்களும் ஆண்டவருக்கே உரியன.2. அதன் எல்லைக்கு அடுத்துள்ள ஆமாத்தும் ஞானத்தில் சிறந்த தீரும் சீதோனும் அவருக்கே சொந்தம். 3.தீர் தன்னைச் சுற்றிலும் அரண் ஒன்றைக் கட்டியெழுப்பியது: தூசியைப் போல் வெள்ளியையும் தெருச் சேற்றைப்போல் பொன்னையும் சேமித்தது.

 உலகைப் படைத்த கடவுள் ஒரு நாட்டிற்கு வேறொரு நாட்டினரை அனுப்பி மண்ணின் மைந்தரை கொலை செய்ய உதவினார், என்பது ஒரு அருவருப்பான கடவுள் விரோதக் கொள்கை , இது வெறும் அரசியல் சூழ்ச்சி.,

ஆபிரகாம் காலம் பொ.மு.2100 எனில், மோசே காலம் பொ.மு.1500 எனில், பழைய ஏற்பாட்டின் முக்கிய கதைகள், புனையப்பட்டது, பொ.மு.400 - 250 (இங்கே) எனில் கதை சம்பவங்களுக்கு 1600 - 1000 வருடம் பின்பு, அதிலும், சிறு தெய்வம் கர்த்தர் சொன்னார், அரசியல் ஆட்சி உரிமை- கொலைகள் என்பவை அனைத்தும் ஒரு அரசியல் சூழ்ச்சிகளே தவிர, இதில் தெய்வக் கோட்பாடுகள் கிடையாது.

மேலும் பைபிள் கடவுள் மனித குல எதிரி, மனிதன் மற்ற மிருகங்கள் போலே நிர்வாணமாக அறிவின்றி திரியப் படைக்கப்பட்டான், சாத்தான் உதவ கதைப்படி பகுத்து அறியும் அறிவைப் பெற்றான், உடனே பைபிள் கடவுள் மனிதனை விரட்டினார், பின் நோவா கதையில் மனிதர்கள் ஒற்றுமையாய் ஒரு மொழி பேசு பல மாடி கோபுரம் கட்ட கடவுள் பயந்து குழப்பி பல மொழிகளை உருவாக்கி, பிரிவினை மூட்டி ஒற்றுமையைக் கெடுத்தாரம். ( இதோ , இங்கே)

 பைபிளில் கடவுள் முதல் மனிதன் படைத்தலில் இருந்து இன்று வரை முழுமையாக பதிவிட்டுள்ளதாம், இதனை ஒன்று இணைத்தால் உலகம் படைக்கப்பட்டது, 6000 (இங்கே) வருடம் முன்பு என ஆகும். பூமியை சூரியன் சுற்றுவதாக பைபிள் வசனம். 

//"Many Laws in the Pentateuch or Torah, the first five books were not different from those of the surrounding nations.// - Page - 238, vol 3, Grolier's Encyclopedia
 
அறிவியல் ஆய்வுகள் இவற்றை தவறு என்ற போது, விஞ்ஞானிகள் துன்புறுத்தப்பட்டனர், ஜெயிலில் போடப்பட்டனர். வியாதிகள் கடவுள் தருபவை, தடுப்பு மருந்துகள் கர்த்தருக்கு விரோதமானவை என பல்வேறு சர்ச்சுகள் பெரும் அமர்க்களம் செய்தது. சில வழக்குகளின் இணைப்பு.
http://en.wikipedia.org/wiki/Galileo_Galilei
http://en.wikipedia.org/wiki/Scopes_Trial
http://en.wikipedia.org/wiki/1860_Oxford_evolution_debate

//The idea of universal Deity does not exist for most part of the Biblical period and every region inluding Yahwwhism atleast implicitly acknoleged the existence of other Gods, (who however tends to be impotent outsie the boundaries of their realms). Under these circumstances it is inevitable that a covenant of Isarel entered with Yahweh would focus on possession of the Land the "Promissed Land" and that this possession would ratify the exclusiveness of the relationship with their Deity in a material way. The Biblical Picture of a Promissed Land is a strongly idealised  one( for eg. in the allocation of an area in Palestine to the different tribes, or the fixation upon "Mount Zion"    a place that owe more to the imagination of the Prophets than to the Topography of Jerusalem. // Page-91 & 92. The Bible as Literature
A History book designed witha specifically religious puurpose. Its elements were chosen and arranged and given emphasis to prove a Point, namely when the People of Israel where Faithful to their Deity and observed his statutes, they Prosphered, but when they gave their alligence to Alien Gods they suffered at the Hands of their Enemies. A Prediction to this effect was put in to the mouth of Moses at the end of Deutronomy. // Page 67 The Bible As Literature.
யேசுவும் பழைய ஏற்பாடும் 

மத்தேயு 5: 17 ,“மோசேயின் சட்டங்களையோ அல்லது தீர்க்கதரிசிகளின் போதனைகளையோ அழிப்பதற்காக நான் வந்துள்ளதாக நினைக்காதீர்கள். அவர்களது போதனைகளை அழிப்பதற்காக நான் வரவில்லை. அவர்களின் போதனைகளின் முழுப் பொருளையும் நிறைவேற்றவே வந்துள்ளேன்.   18 நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். வானமும் பூமியும் உள்ளவரைக்கும் கட்டளைகளில் எதுவும் மறையாது. அனைத்தும் நிறைவேறுகிற வரைக்கும் கட்டளைகளின் ஒரு சிறு எழுத்தோ அல்லது ஒரு சிறு எழுத்தின் பகுதியோ கூட மறையாது.

 
நியாயப் பிரமாணச் சட்டங்களை முழுமையாய் தொகுத்து ஆராய்ந்த பாதிரியார் கதை.
விவிலியச் சட்டப்படி, பழைய ஏற்பாடு இஸ்ரேலின் சிறு தெய்வம் கர்த்தர் தன்க்கு ஒவ்வொரு நாளும் நிமிடத்திற்கு 400 முதல் 1600 ஆடுகள் கொலை செய்து பலி தர்க் கேட்டார். யூதத் தேவாலய பாதிரிகள் தினமும் 88 புறா சாப்பிடவேண்டும்.

 


No less provoking were the findings of the scholars working on the text of the Bible. One Anglican Bishop in Africa, who had been trained as a Mathematician critically examined, the Old Testament records and reckoned that on the basis of the Legislation found in the Pentateuch, the early Priest of the Hebrews were required to eat 88 Pegions daily and Sacrifice between 400-1600 Lambs per Minute. The Bishop was desposed but critical scholarship had made inroads.
Page-266 The Religious World.

 நாம் மிகத் தெளிவாக உணர்வது, இன்று நடுநிலை பைபிளியலாளர் நேர்மையான வரலாற்றாசிரியர் கூறுவது, பாரசீகத்திலிருந்து திரும்பி வந்த பின்னரான அடுத்த 200 - 300 ஆண்டுகளில், மக்களை அரசியல் ஒற்றுமைப் படுத்த புனையப்பட்ட்டதே பழைய ஏற்பாடு. இதன் அடிப்படையில் தீர்க்கர், மேசியா எல்லாமே அந்த மூட நம்பிக்கையின் தொடர்ச்சியே.


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

பைபிளில் பல கடவுள்கள் - கர்த்தர் இஸ்ரேலிற்கான எல்லை தேவன்

பைபிள் புனையும் வார்த்தைகள்.

நியாயாதிபதிகள் 11:24  காமோஸ் என்னும் உங்கள் தேவன் உங்களுக்குத் தந்துள்ள தேசத்தில் நீங்கள் நிச்சயமாக வாழமுடியும். எனவே எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்குத் தந்துள்ள  இஸ்ரேல் தேசத்தில் நாங்கள் வாழ்வோம்!

 செப்பனியா 2:11 அந்த ஜனங்கள் கர்த்தருக்கு அஞ்சுவார்கள். ஏனென்றால்,  கர்த்தர் அவர்களது தெய்வங்களை அழிப்பார். பிறகு தூரதேசங்களில் உள்ள ஜனங்கள் அனைவரும் கர்த்தரைத் தொழுதுகொள்வார்கள். 

பைபிள் கதாசிரியர் தேவன் பேசுவதாக

 யாத்திராகமம்12:12 “இன்றிரவில் நான் எகிப்தின் வழியாகச் சென்று ஒவ்வொரு முதற்பேறான மனிதனையும், மிருகத்தையும் கொன்றுபோடுவேன். இவ்வாறாக, எகிப்தின் தேவர்கள் அனைத்தின் மேலும் தீர்ப்பு கொண்டு வருவேன்நானே கர்த்தர் என்பதைக் காட்டுவேன். 

  எண்ணாகமம்33:4 கர்த்தர் கொன்ற தங்கள் பிள்ளைகளையெல்லாம் எகிப்தியர் அடக்கம் செய்தார்கள். அடக்கம் செய்யப்பட்டவர்களெல்லாம் முதலாவது பிறந்த பிள்ளைகள். அவர்களது தேவர்களின் மீதும் கர்த்தர் தீர்ப்பளித்தார்.

ரேமியா  46:25 இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “தீப்ஸின் தெய்வமான அமோனை நான் விரைவில் தண்டிப்பேன், நான் பார்வோன் எகிப்து மற்றும் அவர்களின் தெய்வங்களையும் தண்டிப்பேன். நான் எகிப்திய அரசர்களைத் தண்டிப்பேன். நான் பார்வோனைச் சார்ந்துள்ள ஜனங்களையும் தண்டிப்பேன்.

யாத்திராகமம் 12:12   “இன்றிரவில் நான் எகிப்தின் வழியாகச் சென்று ஒவ்வொரு முதற்பேறான மனிதனையும், மிருகத்தையும் கொன்று போடுவேன். இவ்வாறாக, எகிப்தின் தேவர்கள் அனைத்தின் மேலும் தீர்ப்பு கொண்டு வருவேன். நானே கர்த்தர் என்பதைக் காட்டுவேன்.

 

இஸ்ரேலின் சிறு எல்லை தெய்வம் கர்த்தரின் மோசே சட்டங்கள்படி

யாத்திராகமம் 20:3என்னைத் தவிர வேறு தேவர்களை நீங்கள் தொழக்கூடாது. எந்த விதமான விக்கிரகத்தையும் தொழுகை செய்யவோ அதை சேவிக்கவோ கூடாது. ஏனெனில் நானே உங்கள் தேவனாகிய கர்த்தர். எனது ஜனங்கள் பிற தேவர்களைத் தொழுவதை நான் வெறுக்கிறேன். எனக்கு எதிராகப் பாவம் செய்வோர் எனது பகைவர்களாவார்கள். நான் அவர்களைத் தண்டிப்பேன். அவர்களின் பிள்ளைகளையும், பேரக் குழந்தைகளையும் அப்பேரர்களின் குழந்தைகளையும் தண்டிப்பேன்.



யாத்திராகமம் 22:20 மற்ற தேவர்களுக்கு ஒருவன் பலி செலுத்தினால் அம்மனிதன் கொல்லப்பட வேண்டும். தேவனாகிய கர்த்தருக்கு மட்டுமே நீங்கள் பலி செலுத்த வேண்டும்28 நீங்கள் தேவனையோ, ஜனங்கள் தலைவர்களையோ சபிக்கக் கூடாது.

பைபிள் கதாசிரியர் இஸ்ரேலின் சிறு எல்லை தெய்வம் கர்த்தர் பேசுவதாக
1இராஜாக்கள்4:29 தேவன் சாலொமோனைச் சிறந்த ஞானியாக்கினார். அவனால் பலவற்றைப் புரிந்துகொள்ளமுடிந்தது. அவனது ஞானம் கற்பனைக்குள் அடங்காததாக இருந்தது. 30 கிழக்கே உள்ள அறிஞர்களின் ஞானத்தைவிட சாலொமோனின் ஞானம் மிகச்சிறந்ததாக இருந்தது. எகிப்திலுள்ள அனைவரின் ஞானத்தை விடவும் சிறந்த ஞானமாக இருந்தது.31 பூமியிலுள்ள அனைவரையும்விட புத்திசாலியாக இருந்தான். எஸ்ராகியனாகிய ஏத்தானிலும், ஏமான், கல்கோல், தர்தா என்னும் மாகோலின் ஜனங்களைவிடவும் ஞானவானாயிருந்தான். இஸ்ரவேல் மற்றும் யூதாவைச் சுற்றியுள்ள நாடுகள் அனைத்திலும் அவன் புகழ் பெற்றவனாக விளங்கினான்.
1இராஜாக்கள்6: சாலொமோன் அவ்வாறே (அருவருப்பானவரின்) லயத்தைக் கட்ட ஆரம்பித்தான். இஸ்ரவேலர்கள் எகிப்தை விட்டு வெளியே வந்து 480 ஆண்டுகள் ஆகியிருந்தன. இப்போது சாலொமோன் அரசனாகி நான்கு ஆண்டுகள் ஆகியிருந்தன. இது ஆண்டின்  சிவு என்ற இரண்டாவது மாதமாகவும் இருந்தது.
38 ஆலயத்தின்(அருவருப்பானவரின்) வேலையானது ஆண்டின் எட்டாவது மாதமான பூல் மாதத்தில் முடிந்தது. இது சாலொமோன் ஆட்சிக்கு வந்த பதினொன்றாவது ஆண்டாயிற்று. ஆலய வேலை முடிய ஏழு ஆண்டுகள் ஆனது. திட்டமிட்ட விதத்திலேயே ஆலயமானது மிகச்சரியாகக் கட்டப்பட்டது.
1இராஜாக்கள11:3 சாலொமோனுக்கு 700 மனைவியர் இருந்தனர். (அவர்கள் அனைவரும் பிற நாட்டுத் தலைவர்களின் மகள்கள் ஆவார்கள்.) இதுமட்டுமன்றி சாலொமோனுக்கு 300 அடிமைப் பெண்களும் மனைவியரைப் போன்று இருந்தனர்
சாலொமோன் காமோஸ் என்னும் தெய்வத்தை தொழுதுகொள்ள ஒரு தேவாலயத்தைக் கட்டினான். இது மோவாபியரின் தேவனின்  விக்கிரகம் ஆகும். இவ்விடத்தை எருசலேமுக்கு எதிரில் உள்ள மலைமீது கட்டினான். அதே மலையில், மோளோகுக்கும் தேவாலயம் கட்டினான். இது அம்மோன் ஜனங்களின் தேவனின் தோற்றமுடைய விக்கிரகமாகும். சாலொமோன் இதுபோலவே மற்ற மனைவியரின் நாட்டுத் தெய்வங்களுக்கும் செய்தான். அவனது மனைவியர் அத்தெய்வங்களுக்கு நறு மணப் பொருட்களை எரித்து, பலியிட்டு வந்தனர்.

இஸ்ரேலின் சிறு எல்லை தெய்வம் கர்த்தர் பேசுவதாக

யோசுவா  24:யோசுவா எல்லா ஜனங்களையும் பார்த்துப் பேசினான். அவன், “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர், உங்களுக்குக் கூறுவதை நான் சொல்லுகிறேன்:‘பலகாலத்திற்கு முன், உங்கள் முற்பிதாக்கள் ஐபிராத்து நதியின் மறுபுறத்தில் வாழ்ந்தனர். ஆபிரகாம், நாகோர் ஆகியோரின் தந்தையாகிய தேராகு, போன்றோரைக் குறித்து நான் பேசிக் கொண்டிருக்கிறேன். அப்போது, அம்மனிதர்கள் வேறு தெய்வங்களை வணங்கி வந்தனர்.  14 பின் யோசுவா ஜனங்களை நோக்கி, “இப்போது நீங்கள் கர்த்தருடைய வார்த்தைகளைக் கேட்டீர்கள். எனவே நீங்கள் கர்த்தரை மதித்து அவருக்கு உண்மையாக சேவை செய்யவேண்டும்.   உங்கள் முற்பிதாக்கள் ஆராதித்த வேறு தெய்வங்களை வீசியெறிந்து விடுங்கள். ஐபிராத்து நதியின் மறுகரையிலும் எகிப்திலும் பலகாலங்களுக்கு முன்னர் அவ்வாறு நிகழ்ந்தது. இப்போது கர்த்தருக்கு மட்டுமே சேவை செய்யுங்கள்.

இஸ்ரேலின் சிறு எல்லை தெய்வம் கர்த்தரின் மோசே சட்டங்கள்
யாத்திராகமம் 23: 13 “இச்சட்டங்களை உறுதியாகப் பின்பற்றுங்கள் மற்ற   தேவர்களை   தொழுதுகொள்ளாதீர்கள்24 “அந்த ஜனங்களின் தேவர்களைத் தொழுதுகொள்ளாதீர்கள். அவைகளுக்கு முன்பு பணியாதீர்கள். அவர்கள் வாழுகிறபடி நீங்கள் வாழாதீர்கள். அவர்களின் விக்கிரகங்களை அழித்துவிடுங்கள். அவர்கள் தெய்வங்களின் நினைவுச் சின்னங்களை உடைத்துவிடுங்கள்.
32 “அவர்களோடும், அவர்களது தேவர்களோடும் எந்த ஒப்பந்தத்தையும் செய்யாதீர்கள்.
யாத்திராகமம் 34:14 வேறெந்த தேவனையும் தொழுதுகொள்ளாதீர்கள். நான் ‘யேகோவா’ என்னும் வைராக்கியமுள்ள கர்த்தர். இதுவே என் பெயர். நான் எல்கானா-வைராக்கியமுள்ள தேவன்.

உபாகமம் 3:24 நான், ‘கர்த்தராகிய என் ஆண்டவரே, நான் உமது அடிமை. நீர் செய்யப் போகும் அற்புதமும் வல்லமையுமான செயல்களின் ஒரு சிறு பகுதியை மட்டுமே எனக்குக் காட்டியிருக்கிறீர் என்பதை நான் அறிவேன். நீர் செய்துள்ள மாபெரும் வல்லமை மிக்க செயல்களை செய்யத்தக்க வேறொரு தேவன் விண்ணுலகிலோ, பூமியிலோ இல்லை!உபாகமம் 5:7என்னைத் தவிர அந்நிய தெய்வங்களை நீங்கள் தொழுதுகொள்ளக்கூடாது.உபாகமம் 6:14 நீங்கள் கண்டிப்பாக பிற அந்நிய  தெய்வங்களைப் பின்பற்றக் கூடாது. உங்களைச் சுற்றியிருக்கின்ற ஜனங்களின் பிற பொய்த் தெய்வங்களை நீங்கள் பின்பற்றக் கூடாது. 15 உங்கள் தேவனாகிய கர்த்தர் எப்போதும் உங்களுடன் இருக்கிறார். அவர் தமது ஜனங்கள் பிற அந்நிய   தெய்வங்களை தொழுதுகொள்வதை வெறுக்கின்றார். எனவே, நீங்கள் அத்தகைய தெய்வங்களைப் பின்பற்றினால் உங்கள் மீது கர்த்தர் மிகவும் கோபங்கொள்வார். அவர் உங்களை இந்தப் பூமியில் இருந்தே அழித்துவிடுவார்.உபாகமம் 10:17 ஏனென்றால், உங்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர் கடவுள்களின் கடவுள், பிரபுக்களின் பிரபு ஆவார். நமது கர்த்தரே மகத்துவமும், வல்லமையும், பயங்கரமும் உடைய தேவனாவார். கர்த்தர் பாரபட்சம் காட்டுபவர் அல்ல. கர்த்தர் தன் மனதை மாற்றிக்கொள்ள பணத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார். உபாகமம் 28:14 நான் இன்று உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளிலிருந்து நீங்கள் விலகிப் போகாமல் இருக்க வேண்டும். நீங்கள் வலது புறமாகவோ, இடது புறமாகவோ திரும்பவேண்டாம். நீங்கள் மற்ற அந்நிய  தெய்வங்களைப் பின்பற்றி அவற்றுக்கு சேவை செய்யக் கூடாது.


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

கர்த்தருக்கு 5 தங்க சுண்டெலிசிலைகள் வேணுமாம்- மற்ற தேவனைக் காப்பாற்ற
1சாமுவேல் 6:5 2 பெலிஸ்தியர் அர்ச்சகர்களையும் குறி சொல்கிறவர்களையும் அழைத்து, ர்த்தரின் பேழையை நாங்கள் என்ன செய்ய வேண்டும்? அதை எவ்வாறு அதன் இடத்திற்கு நாங்கள் அனுப்ப வேண்டுமென்று தெரிவியுங்கள் எனக் கேட்டனர்.3 அவர்கள் கூறியது: நீங்கள் இஸ்ரயேலரின் கடவுளது பேழையை அனுப்பினால் அதை வெறுமையாக அனுப்பலாகாதுகுற்றநீக்கப்பலி கட்டாயமாக அவருக்குச் செலுத்தவேண்டும். 4 அதற்கு அவர்கள், நாங்கள் அவருக்குச் செலுத்த வேண்டிய குற்ற நீக்க பலி யாது? என்று கேட்க, அவர்கள் கூறியது: பெலிஸ்தியத் தலைவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஐந்து பொன் மூலக் கட்டிகளின் உருவங்களும் ஐந்து பொன் சுண்டெலிகளும் மட்டுமே.5 ஆகவே உங்கள் மூலக் கட்டிகளின் உருவங்களையும் நிலத்தைப் பாழ்படுத்தும் சுண்டெலிகளின் உருவங்களையும் செய்து இஸ்ரயேலரின் கடவுளைப் புகழுங்கள். அப்போது ஒருவேளை உங்களிடமிருந்தும் உங்கள் தெய்வங்களிடமிருந்தும் நாட்டினின்றும் அவரது கை விலகும். 
 11 ஆண்டவரின் பேழையையும் பொன் சுண்டெகளும், மூலக்கட்டிகளின் உருவங்களுத் வைத்திருநத பெட்டியையும் அவ்வண்டியில் வைத்தனர்.

 பைபிள்படிபல தேவர்கள் உள்ளனர், கர்த்தர் அதிக சக்தி வாய்ந்தவராம்

யாத்திராகமம்11:பின்பு கர்த்தர் மோசேயிடம், “பார்வோன் நீ சொன்னதைக் கேட்கவில்லை, ஏன்? நான் எகிப்தில் என் மகா வல்லமையைக் காட்ட அப்போதுதான் முடியும்” என்றார். 10 எனவே தான், மோசேயும், ஆரோனும் இம்மகா அற்புதங்களை பார்வோனுக்கு முன்பாகச் செய்து காட்டினார்கள். இதனாலேயே இஸ்ரவேல் ஜனங்களைத் தனது தேசத்திலிருந்து அனுப்பாதபடி பார்வோனைப் பிடிவாதமுள்ளவனாக கர்த்தர் ஆக்கினார்.
யாத்திராகமம் 15:11கர்த்தரைப்போன்ற தேவர்கள் உள்ளனரோ?
    இல்லை! உம்மைப்போன்ற தேவர்கள் எவருமில்லை!யாத்திராகமம்18:11இப்போது மற்ற எல்லா தேவர்களையும்விட கர்த்தர் பெரியவர் என்பதை நான் அறிவேன்.அவர்கள் அடிமைகளாக உள்ளார்கள் என எண்ணியிருந்தனர், ஆனால் தேவன் செய்ததைப் பாருங்கள்!”என்றான்

 

1 நாளாகமம் 16:25 கர்த்தர் பெரியவர், அவர் துதிக்கத்தக்கவர்.     அந்நிய தெய்வங்களைவிட கர்த்தர் பயப்படத்தக்கவர்.

 சங்கீதம் 82:1 தேவன் தேவர்களின் சபையில் நிற்கிறார்.    தேவர்களின் கூட்டத்தில் அவரே நீதிபதி. 
6:நான் (தேவன்),    “நீங்கள் தேவர்கள். மிக உன்னதமான தேவனுடைய மகன்கள்
 
சங்கீதம் 86:8தேவனே, உம்மைப் போன்றோர் வேறெவருமில்லை.  நீர் செய்தவற்றை வேறெவரும் செய்ய முடியாது.
சங்கீதம் 96 : கர்த்தர் மேன்மையானவர், துதிகளுக்குரியவர்.    வேறெந்த “தெய்வங்களைக்” காட்டிலும் அவர் அஞ்சத்தக்கவர்.சங்கீதம் 97:7ஜனங்கள் அவர்களது விக்கிரகங்களை தொழுது கொள்கிறார்கள்.     அவர்கள் தங்கள் “தெய்வங்களைப்” பற்றிப் பெருமைப்படுகிறார்கள்.ஆனால் அந்த ஜனங்கள் வெட்கமடைவார்கள்.     அவர்கள் “தெய்வங்கள்” குனிந்து வணங்கி கர்த்தரைத் தொழுது கொள்வார்கள்.சங்கீதம் 135:5கர்த்தர் உயர்ந்தவர் என நான் அறிகிறேன்!    நமது ஆண்டவர் எல்லா தெய்வங்களிலும் மேன்மையானவர்!சங்கீதம் 136:2தேவாதி தேவனைத் துதியங்கள்!

சிலபல வசனங்கள் கடவுள் ஒருவரே எனவும் உண்டு தான்.
 ஆனால் பைபிளின் அடிப்படை பல கடவுளர்கள். ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு எல்லை தேவன். இஸ்ரேலிற்கான எல்லை தேவன் கர்த்தர்.img-grey-rectangle.png img-grey-rectangle.png

18 

சங்கீதம் 72:18இஸ்ரவேலரின் தேவனாகிய, கர்த்தராகிய தேவனைத் துதியுங்கள்.  தேவன் ஒருவரே அத்தகைய அற்புதமான காரியங்களைச் செய்யமுடியும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 மேலும் அரேபியர்களில் ஒரு பிரிவான யூதர்கள், கர்த்தர் தங்கள் முன்னோர் ஆப்ரகாமைத் தேர்ந்தெடுத்து அவர் பரம்பரைக்கு இஸ்ரேலிற்கான அரசியல் ஆட்சி உரிமை தந்தார், எனும் அரசியல் கோட்பாடே பழைய ஏற்பாட்டின் அடிப்படை.
images?q=tbn:ANd9GcSlevwZuHmWYvtvOZ-1NMZ images?q=tbn:ANd9GcR13Ag3CZkv39xYarzfZqg
யோசுவா 24:3 ஆனால் கர்த்தராகிய நான், நதிக்கு மறுபுறத்திலுள்ள தேசத்திலிருந்து உங்கள் தந்தையாகிய ஆபிரகாமை அழைத்து வந்தேன். கானான் தேசத்தின் வழியாக அவனை வழிநடத்திப் பல பல பிள்ளைகளை அவனுக்குக் கொடுத்தேன். ஆபிரகாமுக்கு ஈசாக்கு என்னும் பெயருள்ள மகனைக் கொடுத்தேன். 4...யாக்கோபும் அவனது மகன்களும் அங்கு வாழவில்லை. அவர்கள் எகிப்து தேசத்தில் வாழ்வதற்குச் சென்றார்கள்.‘பிறகு நான் மோசேயையும் ஆரோனையும் எகிப்திற்கு அனுப்பினேன். எனது ஜனங்களை எகிப்திலிருந்து அழைத்து வருமாறு அவர்களுக்குச் சொன்னேன். எகிப்து ஜனங்களுக்குப் பல கொடிய காரியங்கள் நிகழுமாறு செய்தேன், பின் உங்கள் ஜனங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்தேன். அவ்வாறு உங்கள் முற்பிதாக்களை எகிப்திலிருந்து அழைத்து வந்தேன். அவர்கள் செங்கடலுக்கு வந்தார்கள், எகிப்தியர்கள் தேர்களிலும் குதிரைகளிலும் அவர்களைத் துரத்தினார்கள்.ஜனங்கள், கர்த்தராகிய என்னிடம் உதவி வேண்டினார்கள். நான் எகிப்தியருக்குப் பெருந்தொல்லைகள் வரப்பண்ணினேன். கடல் அவர்களை மூடிவிடுமாறு கர்த்தராகிய நான் செய்தேன். நான் எகிப்திய படைக்குச் செய்ததை நீங்களே கண்டீர்கள்.‘அதன் பிறகு, நீண்டகாலம் நீங்கள் பாலை வனத்தில் வாழ்ந்தீர்கள்.   
13 ‘கர்த்தராகிய, நான் அத்தேசத்தை உங்களுக்குக் கொடுத்தேன்! நீங்கள் அத்தேசத்தைப் பெறுவதற்கென்று உழைக்கவில்லை! நீங்கள் அந்நகரங்களை கட்டவில்லை! ஆனால் இப்போது அத்தேசத்திலும், அந்நகரங்களிலும் சுகமாக வாழ்கிறீர்கள். திராட்சை செடிகளும், ஒலிவ மரங்களுமுள்ள தோட்டங்கள் உங்களுக்கு இருக்கின்றன. ஆனால் அத்தோட்டங்களை நீங்கள் நாட்டவில்லை.’ 

ஆதியாகமம் 17:7  நான் உனக்கும் எனக்கும் இடையில் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்துவேன். இந்த உடன்படிக்கை உனக்கு மட்டுமல்லாமல் உனது சந்ததிக்கும் உரியதாகும். என்றென்றைக்கும் இந்த உடன்படிக்கை தொடரும். நான் உனக்கும் உனது சந்ததிக்கும் தேவன்.நான் இந்த பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன். நீ பரதேசியாய் தங்கி வருகிற கானான் நாடு முழுவதையும் தருவேன். என்றென்றைக்கும் இது உனக்கு உரியதாகும். நான் உனது தேவனாயிருப்பேன்” என்றார்.




ஆதியாகமம் 15:18  கர்த்தர் ஆபிராமோடு ஒரு வாக்குறுதியும், உடன்படிக்கையையும் செய்துகொண்டார். கர்த்தர், “நான் இந்த நாட்டை உன் சந்ததிக்குத் தருவேன். எகிப்து நதி முதல் யூப்ரடீஸ் நதி வரையுள்ள இடத்தைக் கொடுப்பேன். 19 இந்த பூமி கேனியர், கெனிசியர், கத்மோனியர், 20 ஏத்தியர், பெரிசியர், ரெப்பாயீமியர், 21 எமோரியர், கானானியர், கிர்காசியர் மற்றும் எபூசியருக்குச் சொந்தமானதாகும்” என்றார்.

 எகிப்து நதி முதல் யூப்ரடீஸ் நதி வரையுள்ள இடத்தைக் கொடுப்பேன்-  ஆபிரகாம் கால்ம  பொ.மு.2000 எனக் கதை, கடந்த 4000 வருடங்களில் ஒரு வருடம் கூட இந்த பகுதி முழுமையாக எபிரேயர் கீழ் வந்ததில்லை.

அடுத்த வசனத்தில் உள்ள நாடுகள் அப்பெயர் பெற்றது பொ.மு.300௨50 வாக்கில். மோசே சட்டங்கள் புனையப்பட்டதன் காலம் பொ.மு.3- 2ம் நூற்றாண்டு தான்.  கீழே உள்ள கட்டுரைகளையும் படியுங்கள்


 
பைபிள் மன்னர்களின் முதலில் வெளி ஆதாரம் கிடைப்பது சீஷாக்கு, 
1இராஜாக்கள்14:25ரெகபெயாம் ஆட்சி செய்த ஐந்தாம் ஆண்டில் எகிப்தின் மன்னனாகிய சீசாக்கு எருசலேமின் மீது படையெடுத்து வந்தான்.26 ஆண்டவரது இல்லத்தின் செல்வங்களையும் அரசனது அரண்மனையின் செல்வங்களையும் சாலமோன் செய்து வைத்த பொற்கேடயங்கள் எல்லாவற்றையும் கொள்ளையடித்துக் கொண்டு போனான்.  27 அக்கேடயங்களுக்குப் பதிலாக, அரசன் ரெகபெயாம் வெண்கலக் கேடயங்களைச் செய்து, அவற்றை அரண்மனை வாயிற்காப்போரின் தலைவர்களிடம் கொடுத்தான்.
images+(1).jpg 10155738_321931384622805_520628804215371
 
பைபிள் மன்னர்களின் முதலில் வெளி ஆதாரம் கிடைப்பது சீஷாக்கு, இவன் கல்வெட்டுபடி யூதேயா- பாலஸ்தீனம் முழுதும் வென்றான், பைபிள் கூறுவது தவறு.

பிறகு கோரேசு, கர்த்தர் பாரசீக ன்னர் கோரேசுவை கிறிஸ்து என்றார், கோரேசு கல்வெட்டு அவர் பாரசீக கடவுளை வணங்க்யதை கூறுகிறது. வரலற்று உண்மையை பைபிள் பதிவிடவில்லை
 
கானான மக்கள் வணங்கிய எல், எல்சடை கடவுள்களை நீக்கி யாவே நுழைக்கப்படுகிறார். 
 

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard