Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Sanga Festivals


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Sanga Festivals
Permalink  
 


௬. இராமர்‌ இளங்கே

முதற்பதிப்பின்‌ அணிந்துரை:

பண்டைத்‌ தமிழரின்‌ வரலாற்றை வெளிப்படுத்தவல்க. வரவா்றுப்‌ பெட்டகம்‌ சங்க இலக்கியம்‌. இல்‌ வரலாற்று உண்ணைகள்‌ பலவும்‌ அறிஞர்‌ பெருமக்களாலும்‌, ஆய்வாளர்‌களாலும்‌ ஆராயப்பட்டு, வெளிப்படுத்தப்‌ பெற்றுள்ளன. 2000. வருடங்களுக்கு. முன்னரேயே. தமிழ்‌ மக்களின்‌. வாழவு எல்வாதெல்லாம்‌ சிறக்க இருந்துள்ளது என்பதைத்‌ தென்வாச. நம்முன்‌ காட்டும்‌ ஆடிகள்‌ இவை: இவற்றுள்‌ ஒன்றாகப்‌ பெருமையுடன்‌ வெளிவருதேது சங்கத்‌ தமிழரீன்‌ வழிபாடும்‌. சடங்குகளும்‌! வெளியீட்டுக்‌ குழுவினரின்‌ பர்ந்துரைக் ப.'இந்தூலை வெளிக்‌ கொணர்வதில்‌ மிக்க மகழ்ச்சி கொள்கேது உலகத்‌ தமிழாராய்ச்சி நிறுவனம்‌,

நூலாசிரியர்‌ மு.சண்முகம்‌ பிள்ளை தமிழ்ப்‌ புலமை நிரம்பப்‌ யத்தவர்‌. தமிழ்‌ நல்‌ விவர அட்டவணை, இருக்குதன்‌ யாப்பு. அமையும்‌ பாட வேறுபாடும்‌, இருக்குறள்‌ அமைப்பும்‌ முறையும்‌ , நிகண்டுச்‌ சொற்பொருட்கோவை - தெய்வப்‌ பெயர்‌ போன்ற பல நூல்கள்‌ வழியாக அதனை வெள்ப்படுத்தியவர்‌, 'வெளிப்படுத்திவருபவர்‌. இவரின்‌ பெருமை விரிப்பில்‌ பெருகும்‌.

இவரது நுண்மாண்‌ நுழைபுலத்தை வெளிப்படுத்தும்‌ மற்றுமொரு நூல்‌ இந்நூல்‌. இது நிறுவன வெள்ளிவிழா ஆண்டு வெள்மீடாச.வெளிவருகிறது.

நிறுவன வளர்சிக்கு ஆக்கமும்‌ ஊக்கமும்‌ தருகன்ற மாண்புமித கல்வ! அமைச்சர்‌, மாண்புமிகு தமீழ்‌ ஆட்சிமொழி பண்பாட்டுத்துறை அமைச்சர்‌, தமிழ்‌ வஸர்ச்சி - பண்பாட்டுத்‌ துறைச்செயலாளர்‌ ஆலயோர்க்ு எங்கள்‌ இனிய தன்றி.

'இந்நூலினைச்‌ சிறந்த முறையில்‌ அச்சிட்டுத்தந்த பாலை: அச்சகத்தார்்கு எங்கள்‌ நன்றி

௪௬. இராமர்‌ இளங்கோ



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

சங்கத்‌ தமிழரின்‌ வழிபாடும்‌ சடங்குகளும்‌.

வேதநெறி:

வேதம்‌.

 

"மறை என்றும்‌ வேதம்‌ எஸ்தும்‌,'வங்மெச்ழி!(ப8ஃப௮]

என்றும்‌, எழுதாக்‌ கற்பு! (குறும்‌.134)என்றும்‌, கேன்வி:(பதிழ்‌.21:1)

பகிகக அபயக்‌ 59) எல்தும்‌, "முதுமொழி 1(பர்‌.௮௮,

அகய்ப200) என்றும்‌, ததால்‌ (புறம்‌) எல்தும்‌ குதிக்கப்‌"

படுகிறது; நான்கு கூறுபாடாக அமைத்தது; ஆறு அங்கத்தாலும்‌.

உணரப்பட்டதுபழமையான ஓரு நூல்‌(புழம்‌. 16:20: அரமனதை

(சசி ௮97302௧4௮)) தான்மதை (புதம்‌ அபலை,

மசிய) நால்‌ வேதம்‌: (புதம்‌214/5/00ன 'அருமை:நான்கு

என்னும்‌ அடை மொழிகள்‌ அமைக்கப்பட்டுள்ள.

 

அத்தணாரல்‌. ஒதப்படுவது என்னும்‌ கருக்கல்‌; அந்தணர்‌

வேதம்‌ (மத 7:௮௮) -அந்தணர்‌அருடுதை: (பச /52௮,04229).

அத்தணானர்‌ தன்மை! (புதம்‌பிலிச:$) என்றும்‌. திக்க

படுக்தது:. தண்ட சடையையுடைய முதுபுதல்வனது வாக்கை.

விட்டு நீக்காது உறைவது வேதம்‌ [புறம்‌.18:1) இது எழுதாமல்‌.

செவிவழிக்‌ கெட்டுக்‌ கற்கப்படும்‌ நூல்‌ (குறு. 120), வேதம்‌:

இசையயொடு பாடப்பெறுவது என்பது,

 

தாதன்‌ பரவை பொது முரனதாங்கு

ஒதல்‌ அத்தன கேதம்பாட (கதகாக055229)

என்பதனால்‌ விளங்கும்‌. 'சிறத்த வேதம்‌ விளங்கப்‌ பாடி?

(கதுரைக்‌ 850) என்னும்‌ மதுரைக்காஞ்ரித்‌ தொடருக்கு, "அதர்வ.

வேதம்‌ ஒழிந்த முதன்மைப்பட்டவேதல்களைத்‌ தமக்கும்‌ பொருள்‌.

தெரியும்‌ படி... ஓர! என்து பனழய உரைகாரர்‌ பொதும்‌.

எழுதஇன்னார்‌. இங்கே 'சிறத்த: என்பதி வேதங்கள்‌ நான்ளாும்‌. குறிக்கும்‌. பொது அடை மொழியாகவும்‌ கொள்ளத்தக்கது.

ஆலினும்‌, வேதங்களுன்‌ சாமவேதம்‌ ஏிறப்பாகக்‌ க.றப்படுவத, னும்‌ வேதங்களுள்கானம்‌ செ்யப்படுவதற்கு ஏத்பஅமைஃகத. இதுவே ஆதலாலும்‌, சிறந்த வேதம்‌ "என்னும்‌ அடையொருயும்‌



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard