Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Sanga vaidikam சங்கநூல்களும்‌ வைதிகமார்க்கமும்‌


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Sanga vaidikam சங்கநூல்களும்‌ வைதிகமார்க்கமும்‌
Permalink  
 


யோருளடக்கம்‌

சங்கநூல்களும்‌ வைதிகமார்க்கமும்‌ பக்கம்‌.

3. ௪வ்கதூல்கள்‌ 2

(1) தொல்காப்பியம்‌

(2) பத்துப்பாட்டு

(8) எட்டுத்தொகை க வ

(வி பதினெண்டேக்கணக்கு. ஞே

0 ம

ம்‌. வைதிகமார்க்கம்‌ 242

(0) வேதங்களும்‌ அங்கங்களும்‌ வநத

(௫) மக்கட்மிரிப்பு 0 இர்‌

(8) மக்கட்டொழில்‌ எ 18:

(ஜி. மஹமை ர!

(5) வழிபசெடவுள்‌ ர.

(6) ழும்‌ விடும்‌ வற

1ம்‌. சல்க்துல்களும்‌ வைஇிகமார்க்கமும்‌ --

பே வேதங்களும்‌ அங்கங்களும்‌ டட 22

(௫) வர்ணங்களும்‌ ஆச்ரமங்களும்‌ 6:

(8) அக்னிஹோதீரமும்‌ யாகங்களும்‌ 85

(கி இம்மையும்‌ மனுமையும்‌ ்்்௨9

(5) தெய்வங்கள்‌ வட 48

(6) ழ்‌ வத

(7) எனைய செய்திகள்‌ ர ர!

(6) முக்தி வட்ஸ்‌



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

சங்க நூல்களும்‌ வைதிகமார்க்கமும்‌

ம்‌. சங்கநூல்கள்‌

இரமிம்காட்டில்‌ பண்டைய காலத்தில்‌ மூன்று சங்கங்கள்‌ இருக்தன. அவை அலைல்ஈவ்கம்‌, இடைடச்சல்லம்‌, அடைள்‌சங்கம்‌ ஆளும்‌. தலைள்‌ சங்ககாலத்தில்‌ பல இலக்கிய £ல்களும்‌ பல இலக்கணழால்களும்‌ இருந்தன ௮ன்பது தொல்காப்பியத்திலிருக்து அறியப்படுகன்றது; இஞ்சி அவை தற்போது கிடைத்தில, 'இடைச்சல்ஈகாலத்‌து.தூல்களுள்ளும்‌ தொல்‌காப்பியம்‌ ஒன்றே இப்பொது கரணப்படுகின்றது. கடைச்‌சங்ககாலத்தில்‌ இயற்றப்பட்ட தூல்களுள்‌ நர்போ-து காணப்‌ படுவன பத்துப்பாட்டு, எட்டுத்தோகை, பதினேண்கீழ்க்கணக்கு ஆகும்‌. இவற்றுள்‌ தொல்காப்பியம்‌ இலல்கணதூல்‌, மற்றவை எல்லாம்‌ இலக்பயெதூல்களே.

தொல்காப்பியம்‌ : . இர்தாலை இயற்றியோர்‌. ஆரியர்‌ தொல்காப்பியனார்‌. ஆவர்‌... அவர்‌ ௫, மு. இரண்டாம்‌ சோற்றுண்‌ டிஜ்சூப்‌ பின்னர்‌. இருக்திருத்தல்‌ தகாது என்பது பல்லோரின்‌ கொள்கை,  இந்தூதுள்‌ ௬மார்‌ 1610 சூத்திரங்கள்‌ உள.

அவை எழுத்ததிகாரம்‌, சொல்லதிகாரம்‌, போருளதிகாரம்‌ என்ற மூன்று அதிகாரன்களில்‌ அமைக்கப்பட்டன. எழுத்ததிகாரத்‌தன்‌ ௬மார்‌ 480 சூத்திரங்களும்‌, சொல்லதிகாரத்துள்‌ எமார்‌ 485 சூத்திரங்களும்‌, பொருள .காரத்துள்‌ எஞ்சியவையும்‌ இருக்கின்றன.

 எழுத்துக்களின்‌. எண்ணிக்மை, தன்மை, வகை, பிறப்பு இவற்றைப்பற்றியும்‌, அவை புணரும்போது நேரும்‌ ஊானுதலைப்‌ பற்றியும்‌ வழுத்ததிகசாம்‌ கூறும்‌... இதனை வா.மொழியில்‌ சிக்ஷ£ என்பர்‌.

சொழ்களின்‌ வசையைப்பற்தியும்‌, அவற்றின்‌ அமைப்பைப்‌ பற்றியும்‌, அவை எவ்வாறு தொகையாகும்‌ என்பதைப்ப நதியும்‌, வொக்கயத்தில்‌ அவை எவ்வாறு வழன்‌ஐப்படும்‌. என்பதைப்‌ பற்றியும்‌ சொல்லதிகாரம்‌ கூறும்‌... இதனை வடமொஜியில்‌ வ்யாகாணம்‌ என்பர்‌.

செய்புட்களை.. ஆக்கும்‌. வகையைப்பதுறியும்‌,. ஆம்கு உணர்த்தப்படும்‌ சிருங்காரம்‌, கருணம்‌; விம்‌ முதலியவைகளைப்‌ பத்தியும்‌, ஆல்குகத்‌ தோன்றும்‌ உவமையணியைப்பற்தியும்‌, ஆங்கு வழங்கப்படும்‌ வழக்குச்சொ ற்களைப்பற்றி யும்‌, செய்யுட்‌களின்‌ பொருளை அறிவிக்கப்‌ பயன்படும்‌ உத இகளைப்பற்றியும்‌ பொருளதிகாரம்‌ கூனும்‌.

 இருங்காரச்சவையைபம்‌ பற்றிய ஷால்களை அகம்‌ என்றும்‌, ஏனைய  ௬வைகளைப்பற்றியவற்றைப்‌ புறம்‌ என்றுன்‌ கூறுவர்‌, சிழுங்காரச்சுவை மார்தர்வமணத்தில்‌ சான்‌ இறம்து வினங்ளும்‌, தலைவனும்‌ தலைவியும்‌ இருவரை ஒருவர்‌ கண்டு மேசித்து மணஞ்‌ செய்து கொள்வதாக நிச்சுயித்தலைக்‌ குறிஞ்சித்திணை என்றும்‌, மணத்திற்காகப்‌. பெரிருள்‌ தேடுதற்ளும்‌ தலைவன்‌ பிரிதலைப்‌ பாலைத்திணை என்றுன்‌ கூறுவர்‌. மணம்‌ கிகுழ்ந்த பிறகு போர்‌, கல்வி முதலியவழ்றிற்காசக்‌ கணவன்‌ பிரிச்திருக்கும்போது தலைவி இருத்தலை முல்லைத்திணை என்றும்‌, பரத்தையர்‌ முதலியோமிடம்‌ தலைவன்‌ இருர்து' பின்னர்‌ மனைவியிடம்‌ வர, அப்போது ஊடல்‌ சேர அதனை மருதத்திணே என்னுள்‌ கூறுவர்‌. கடடற்கையில்‌ தலைலை விட்டு அல்லி வருந்துதலை நேய்தற்றிண என்பர்‌.

அவ்வாறே. பூறத்திலும்‌ வேட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாதை, காஞ்சி, பாடாண்‌ என எழுதணைன்‌ உள.

வாந்தர்வமணத்தை ஓத்ததைக்‌ களவு என்னும்‌, ௪டவ்குடன்‌ பெற்றோர்‌. தலைலியைக்‌ கொடும்கத்‌ தலைவன்‌ கொள்ளும்‌ பணத்தைக்‌ கற்பு என்னும்‌ கூறுவர்‌. கனவு, வற்பு இவழ்மைப்‌ பத்தி மான்கு இயல்களிலும்‌, புறத்தினைகளைப்பற்றி ஓர்‌. இய ஸிலும்‌,  ௬வைகளைப்பற்றி. ஐரியலிதும்‌, உவமையைப்பற்தி ஓ்ரியலிலும்‌, செய்புனமைப்பினைப்ப்தி ஓரியலிலும்‌, வழக்கு உத்தி இவற்றைப்ப்தி தசியலிலும்‌ ளரியர்‌ தொல்காப்பியனுர்‌ உணாரத்தியுள்ளார்‌. இதனை வடமொழியில்‌ அலங்காரசாஸ்‌ திரம்‌ என்பா.

 

தொல்காப்பியத்தை ஊன்றிப்‌ படிப்பின்‌, அம்ாலிற்கு முன்னர்‌. பல இலக்கயெழால்களும்‌ பல இலக்கண நூல்கஷம இருக சன எண்பது மண்ணு விளவ்கும்‌. அவற்றுள்‌ ஐண்று கூட இப்போது உரணப்படவில்லை.. இது தமிழ்கராட்டிடம்ஞூப்‌ பெரும்‌ குஜையே ஆகும்‌.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard