பத்துப்பாட்டுள் திருமுருகாற்றுப்படை நேரான சமயக் குறிப்புடையது. அரசரைப் பாடும் வழக்கே நேரான நிலவிய சமூக அமைப்பில் புறப்பாடலொன்று, அதுவும் நெடும்பாடல் தெய்வத்தைப் பற்றியதாக அமைந்துள்ளது புதுமையேயாகும். மூவேந்தரையும் குறுநில மன்னரையும் பாடிப்பாடி மனம் வெறுத்து இனி மானுடம் பாடுவதில்லையென நல்லிசை நால்வரையும் புலவர், முருகனின் பாடுகின்றார். முருகனைக் தலைமைத் நக்கீரர் சூறித்த பூண்டாரா? மார்பையும் தன்மையை சங்க நெறியில் சமயப்பாடலாகப் நெறியமைந்த சங்கப் பாடலாகப் நக்கீரர் பாடிய தாம் உறுதி நெடுவேள் பதினேழு தோலா முன்பே தோய்ந்தவராதலின், பாடாமல் ஆற்றுப்படை பாடுகின்றார். அகநானூற்றில் பாடல்களில் பதினைந்தில் வரலாற்றுக் குறிப்புகள் இயையுமாறு பாடியுள்ளார். பாடிய நக்கீரர் முருகாற்றுப்படையில் புராணத்தை போலப் பாடுகின்றார்.
மண்டமர்க் கடந்தநின் வென்றாடகலத்துப்
பரிசிலர்த் தாங்கு முருகெழு நெடுவேஎள் 58
பாடிய முருகாற்றுப்படையிற்் வரலாறு என்று வீரமும் கொடையுமுடைய ஓர் அரசனைப் பாடுவது போன்றே பாடாண் திணைப் பண்பு பொருந்தப்பாடுவர்திருமுருகாற்றுப்படை இருவேறு சமயநெறிகளைக் காட்டுகின்றது. மால்வரை நிவந்த சேணுயர் பரங்குன்றில் கைபுனைந்தியற்றாக் கவின்பெறு வனப்புடைய சூரரமகளிர் கோழியோங்கிய வென்றடு விறற் கொடி வாழிய பெரிதென்றேத்தி வழிபடுகின்றனர், திருவாவினன்குடியில் காமமொடு கடுஞ்சினங் கடிந்த முனிவரும் யாழிசைவல்ல கந்தருவரும், உருத்திரனும் திருமாலும் இந்திரனும் ஏனைத் தலைமைத்தேதவரும் வந்து வழிபடுகின்றனர், திருவேரகத்தில்12— மாணவ நிலையினரான இருபிறப்புடை
அந்தணர் ஆறெழுத்து மந்திர மோதி வழிபடுகின் றனர் , இவ்வாறு தெய்வமும், தேவரும், இப்படை வீடுகளில் படைவீடுகளான முனிவரும், * வழிபாடு செய்ய, குன்றுதோறாடலிலும், அந்தணரும் எஞ்சிய இரண்டு பழமுதிர்சோலையிலும் மேவறுவைை வழிபாடு நிகழ்கின்றது.
பரங்குன்றும், அலைவாயும் ஆவினன்குடியும், ஏரகமும் கேகோயிலமைமந்த இடங்கள். குன்றுதோறாடலும், பழமுதிர்சோலையும் குறிப்பிட்ட தலங்கள் அல்ல. குன்றுகளிலும் சோலைகளிலும் எளிய குறவர் மக்கள் தமக்கு வேண்டியாங்கு வழிபாட்டுக்களம் அலை மத்துக் கொண்டு வழிபடுவர். முருகு மெய்ந்நிறீஇய வேலன் வெறியாட்டுக் களங்களில் குறவரோடு மறியறுப்பர்;
தினையும் சேர்ந்து குரவையாடுவான்.
கிடாய்க்குருதியில் பரப்புவர்;
மஞ்சளும் தோய்ந்த சந்தனமும்
குறவர்வெள்ளரிசியும் தெளிப்பர்.
மாலை நாற்றுவர்; நறும் புகையெடுத்துக் குறிஞ்சி பாடுவர், வேண்டுதர் வழிபடினும் வேண்டியாங்கெய்தி வழிபடத் தடையில்லை. எவ்வாறு அவன் அருள் செய்வான் என்பது நக்கீரர் வற்புறுத்திக் கூறும் முருகனை கருத்தாகும்.
ஊரூர் கொண்ட சீர்கெழு விழவினும்
ஆர்வல ரேத்த மேவருநிலையினும்
வேலன் றைஇய வெறியர் களனும்
ஹ காவும் காடும் கவின்பெறு துருத்தியும்
ண்டாண்டாயினும் வழிபாடு
யாயாறும் குளனும் வேறுபல் வைப்பும்
சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் . கடம்பும்
மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும்' * 29
நிகழ்த்தற்குரியன் செய்தியை நக்கீரர் உரைப்பர். வைதீக தமிழ் 'நெறிக்குமாக. ஒரு பொதுமையை முருகன் என்ற நெறிக்கும், பண்டைத் இப்பாட்டில் நக்கீரர் "உருவாக்கியுள்ளார். கோயிற் றெய்வமாகவும், மாகவும் முருகன் விளங்குதலைக் காட்டுகிறார், சந்தித் தெய்வ குற மகளிர்க்கும் அரமகளிர்க்கும் முருகன் அருள் செயலை விளக்குகின்றார்.
வழிபாட்டு நெறிகளாலும் இடங்களாலும். பிளந்து போகாத ஒரு சமூக ஒருமையை அவர் அவாவியுள்ளார். வழிபாட்டு நெறியில் எதுவும் மேலது கீழது இல்லை என்பது அவர் முடிவு. இருவேறு வகையில் இயலும் வழிபாடு இருவேறு நாகரிகத்தின் அடையாளமாகும். இதனை மேலும் தெளிவாகப் பெரியபுராணத்தில் அமைந்த கண்ணப்பர் வரலாற்றில் காணலாம்.
இலையில்லாத மரத்தின் அடியில், (ஆறுசெல்) வருத்தம் தாங்கி,50
வலையைப் போர்த்தியது போன்ற மெல்லிய நிழலில்,
காட்டில் தங்குகின்ற தெய்வத்திற்குச் செய்யும் முறைமைகளைச் செய்துவிட்ட பின்பு -
பெருமை பொருந்தின செல்வத்தையும், பெரும் புகழையும், வலிய முயற்சியினையும்,
முரசு முழங்கும் படையினையும் உடைய மூவேந்தர்களும் சேர்ந்து
(திருவோலக்க மண்டபத்தே)அரசு வீற்றிருக்கும் காட்சியைப் போல -
. கானத்தில் இலை உதிர்ந்த மராம் மரங்கள் இருந்தன. அம் மரங்களால் கிடைத்த நிழல் வலைவிரிப்பின்கீழ்க் கிடைக்கும் நிழல்போல் இருந்தது. வெயிலின் துன்பத்தைத் தாங்கிக் கொண்டு சென்ற அவர்கள் அந்த அருநிழலில் தங்கி இளைப்பாறினர். அங்கே கடவுளுக்கு அமைத்த கற்கோயில் இருந்தது. (மராமர நிழல் என்பதால் அது மலைக்கடவுள் முருகன் கோயிலாக இருக்கலாம்) அங்கே தம் இசையை எழுப்பி அந்தக் கடவுளுக்குச் செய்யவேண்டிய கடமைகளைச் செய்து முடித்தனர்.
செல்வம் விளங்குகின்ற அரண்மனையில் ஒரு பக்கத்தில் தங்கியிருந்து,90
(மிக்க)தவத்தைச் செய்யும் மக்கள் தம்முடைய (தவம் செய்த)உடம்பைப் பிரியாமல் இருந்தே
(இம்மை உடம்போடு)அத்தவத்தால் பெறும் பயனைப் பெற்ற தன்மையை ஒப்ப,
(முந்திய)மாலையில் (என்னிடத்தில் நின்ற) அப்படி ஒரு(மிகவும் அதிகமான) சிறுமையும், காலையில்
செல்வச் செருக்கும் செம்மாந்த அழகும் சேர்ந்து கிளர்ச்சி யூட்டிய அவனது அரண்மனையின் ஓர் அறையில் தங்கியிருந்தோம். தவம் செய்யும் பெருமக்கள் தம் உடலை விட்டு உயிர் விலகுவதற்கு முன்பே தவத்தின் பயனை எய்துவர். அது போல நாங்களும் எங்களது இளைத்த உடம்பிலேயே இன்பம் கண்டோம். அவர்கள் தவம் செய்த வருத்தம் நீங்கிப் பயன் கண்டது போல நாங்கள் வழிநடந்த களைப்பெல்லாம் நீங்கிச் சுகம் கண்டோம். தூக்க நடுக்கத்தைத் தவிர வேறு மனக் கவலையே இல்லாமல் மயங்கிக் கிடந்தோம். பின்னர் எழுந்து பார்க்கும் போது
அழகினையும் பல தேர்களையும் உடைய இளயவனான சிறுவன்,130
(தன்)தாய் வயிற்று இருந்த போதே அரசவுரிமை பெற்று(ப் பிறந்து),
(தன் வலிமை)அறியாத பகைவர் ஏவின தொழிலைச் செய்ய,
(ஏவல்)செய்யாத பகைவர் நாடு மனக்கவற்சி பெருக,
கடல் மேற்பரப்பு முழுக்கப் பகலைச் செய்யும் தன் கதிர்களைப் பரப்பி,135
(எல்லோராலும்)விரும்பப்படும் வெம்மையையுடைய ஞாயிறு விண்ணில் (மெல்லச்)சென்றாற் போன்று,
சோழர் அரசியலில் செல்வாக்குப் பெற்றிருந்த நலங்கிள்ளியின் கால்வழிக்கூட காணமுடியும். இதனால் தாய்வயிற்றில் இருக்கும்போதே கரிகாலன் அரசுரிமை பெற்றவனாக விளங்கினான். இவன் முருகனைப் போன்ற அழகும் பகைவரை அழிக்கும் சினமும் கொண்டவன். அதனால் இவன் தாக்காமலேயே இவனது பகைமன்னர் பலர் இவனுக்கு அடிபணிந்து இவன் சொன்னதை யெல்லாம் கேட்டனர்.
பெற்ற பொருளை மற்ற ஒவ்வொருவருக்கும் நிறையத் தந்து, விரைவாக
(உமது இந்த)பயணத்தை முடிவுக்குக் கொண்டுவருவீராயின், பலமுறை வருத்தப்பட்டு,175
(ஒன்றும் நிலைத்து)நில்லாத (இவ்)உலகத்தின் நிலைமையை ஆராய்ந்து பார்த்து,
‘(நீயிர்)செல்வீராக' என விடுவான் அல்லன், ஒல் எனும் ஓசையுண்டாகத்
திரை முரிந்த கரிய கடலின்
கரைகள் சூழ்ந்த அகன்ற நிலப்பரப்பில்,
ஒவ்வொரு மா அளவிலான சிறு நிலங்கள்தோறும், நெல்லின் -180
நீங்கள் பெற்றவற்றை இவை இவை கரிகால் வளவன் தந்த பரிசில் என்று பிறர் பிறர்க்குச் சொல்லிக்காட்டிவிட்டுச் செல்லத் தொடங்குவீராயின் பிறர்க்குச் சொன்னமைக்காகக் கடிந்துகொள்வான் (புலப்பான்). இந்த உலகம் நிலையில்லாத்து என்னும் உண்மை நிலையைச் சீர்தூக்கிப் பார்த்துச் ‘செல்லுங்கள்’ என அனுப்பிவைக்கவும் மாட்டான். (அவனிடமே இருக்கக்கூடாதா என ஏங்குவான்)
வழிபடற்குஇசையே சிறந்தது என்பது கூறப்பட்டது, பாடலும் ஆடலுமாக இறைவனை வழிபட்ட பண்டைத் தமிழ் முறைமை இதனால் விளங்கும். பொருது பட்டவீரர்க்கு நடுகல் சமைக்குங்கால் அதனை
மரநிழலில் அறியப்பெறும்.!0:
முதலில் அமைத்தல் பரிசில்
ஜெய்வத்டை தலைவனைப் போற்ற மரபென்பது நல்கும் இப்பனுவலால் தலைவனைக் வாழ்த்தி வேண்டுமெனப் காணுங்கால் அதன்பின் அத் பெருங்கெளசிகனார் Jo Mit இறைதொழுகையும் பல்வேறு நம்பிக்கைகளும் சடங்குகளும், அச்சச் செயல்களுமாக இப்பத்துப் பனுவல்களிற் கூறியனவேசமயஉருவாக்கத்திற்குஅடித்தளமாகஅமைந்தன எனலாம்.
எட்டுத்தெெணகயரில் அகம், கொண்ட புறம் என்ற எட்டுத்தொகை சமயாம் பாகுபாடும்,: அடிஅளவில் நூல்கள் சமயச் சார்பில் வேறுபாடும் இந்நூல்களில் பெரியவேறுபாடில்லை. சங்ககாலத்தொடக்கத்தில் பாடப்பட்ட பாடலாயின் அதில் தமிழக வழிபாட்டுநெறி புலப்படும், சங்க காலப் பிற்பகருதிக்குரியபாடலாயின் ௪மண, பெளத்த, வைதிக ஆசீவகநெறிகளின் கோட்பாடுகள் காணப்பெறும், சங்கப் பனுவல்களைவரிசையுறுத்தஇவ்வலகும் பயன்படும்.
நிணம் வாய்ப் பெய்த பேய்_மகளிர் 25
இணை ஒலி இமிழ் துணங்கை சீர்ப்
பிணை யூபம் எழுந்து ஆட
அஞ்சுவந்த போர்க்களத்தான்
ஆண் தலை அணங்கு அடுப்பின்
நிணத்தைத் தின்ற பேய்மகளிருடைய 25
இணைத்த ஆரவாரம் முழங்குகின்ற துணங்கைக் கூத்தின் சீர்க்குச்
செறிந்த குறைத்தலைப்பிணம் எழுந்து ஆட,
அச்சந்தரும் போர்க்களத்தின்கண்
ஆண்களின் தலையால் செய்த (பார்த்தவரை)வருத்தும் அடுப்பில்
தென்னவன் பெயரிய துன் அரும் துப்பின் 40
தொல் முது கடவுள் பின்னர் மேய
தென்னவன் என்னும் பெயர்கொண்ட கிட்டமுடியாத வலிமையுடைய 40
பழைய முதிர்ந்த கடவுளின் வழித்தோன்றிய,
அவை இருந்த பெரும் பொதியில்
கவை அடிக் கடு நோக்கத்துப்
பேய்_மகளிர் பெயர்பு ஆட
அணங்கு வழங்கும் அகல் ஆங்கண்
அவையத்தோர் இருந்த பெரிய அம்பலத்தில்
இரட்டையான அடிகளையும் கடிய பார்வையினையும் உடைய
பேய்மகளிர் உலாவி ஆட,
இல்லுறை தெய்வங்கள் உலாவும் அகன்ற ஊரில்
விரி கடல் வியன் தானையொடு 180
முருகு உறழப் பகைத் தலைச்சென்று
விரிந்து நிற்கும் கடல் போல் அகன்ற படையோடு 180
முருகனைப் போன்று பகைவரிடத்திற்குச் சென்று,
குட முதல் தோன்றிய தொன்று தொழு பிறையின்
வழிவழிச் சிறக்க நின் வலம் படு கொற்றம்
மேல் அடிவானத்தில் காணப்படும் வழிவழியாகத் தொழுதுவரும் பிறையைப் போல
வழிமுறை வழிமுறையாகச் சிறக்க நின் ஆளுமையுள்ள அரசாட்சி -
கீழ் அடிவானத்தில் தோன்றும் நிறைந்த இருள் பக்கத்தையுடைய (முழு)மதியைப் போல் 195
துணி நீர் மெல் அவல் தொய்யிலொடு மலர
வல்லோன் தைஇய வெறிக்களம் கடுப்ப
முல்லை சான்ற புறவு அணிந்து ஒருசார் 285
தெளிந்த நீரையுடைய நெகிழ்ந்த பள்ளத்தில் தொய்யில் கொடியோடே மலர,
வல்லவன் ஒருவன் இழைத்த வெறியாடும் களம் போன்று
முல்லை ஒழுக்கம் அமைந்த முல்லைக்காடு சூழ்ந்த ஒரு பகுதியும் - 285
நீரும் நிலனும் தீயும் வளியும்
மாக விசும்போடு ஐந்து உடன் இயற்றிய
மழு வாள் நெடியோன் தலைவன் ஆக 455
மாசு அற விளங்கிய யாக்கையர் சூழ் சுடர்
வாடாப் பூவின் இமையா நாட்டத்து
நாற்ற_உணவின் உரு கெழு பெரியோர்க்கு
மாற்று அரு மரபின் உயர் பலி கொடுமார்
அந்தி விழவில் தூரியம் கறங்கத் 460
திண் கதிர் மதாணி ஒண் குறுமாக்களை திண் கதிர் மதாணி ஒண் குறுமாக்களை
ஓம்பினர்த் தழீஇத் தாம் புணர்ந்து முயங்கி
தாது அணி தாமரைப் போது பிடித்து ஆங்கு
தாமும் அவரும் ஓராங்கு விளங்கக்
காமர் கவினிய பேரிளம்_பெண்டிர் 465
பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்சிச்
சிறந்து புறங்காக்கும் கடவுள் பள்ளியும்
நீரும் நிலனும் நெருப்பும் காற்றும்
திசைகளையுடைய வெளியுடன்(ஆன) ஐம்பெரும் பூதங்களையும் சேரப்படைத்த
மழுவாகிய வாளையுடைய பெரியோனாகிய சிவபெருமான் தலைவனாய் இருக்க, 455
அழுக்கற்றுத் திகழும் வடிவினையுடையோர், சூழ்ந்த ஒளியினையுடைய
வாடாத பூக்களையும், இமைக்காத கண்ணினையும்,
அவியாகிய உணவினையுமுடைய அச்சம் பொருந்திய தெய்வங்களுக்கு,
பதிலீடு செய்வதற்கு முடியாத முறைமையை உடைய உயர்ந்த பலிகளைக் கொடுப்பதற்கு,
அந்திப் பொழுதின் விழாவில் இசைக்கருவிகள் முழங்க - 460
திண்ணியதாய் ஒளிரும் பேரணிகலன்களையுடைய இயற்கையாகவே அழகுள்ள சிறுபிள்ளைகளைப்
பேணியவராய் (அவரைத்)தழுவி, தாம் (மேலும்) இறுக மார்புற அணைத்து,
தாது சேர்ந்த தாமரைப்பூ (அதன்)மொட்டைப் பிடித்தாற் போல
தாமும் அம் மக்களும் ஓரிடத்தே சேரநின்று திகழும்படி,
ஆசைப்படும்படி அழகுபெற்ற இளமை முதிர்ந்த மகளிர், 465
பூவையுடையவராய், புகையையுடையவராய், வணங்கியவராய் புகழ்ந்து வாழ்த்தி
சிறப்பாக (அவர்களாற்)பாதுகாக்கப்படும் கடவுளின் (பௌத்தப்)பள்ளியும் -
சிறந்த வேதங்களைத் திருத்தமாக ஓதி,
சீரிய தலைமையோடு பொருந்தின ஒழுக்கங்களை மேற்கொண்டு,
நிலம் நிலைகொண்ட (இந்த)உலகத்தில் ஒன்றாகிய (இறை)தாங்களேயாய்,(தாம் ஒருவரே தனித்திருந்து) 470
நிலம் அமர் வையத்து ஒருதாம் ஆகி 470
உயர்_நிலை_உலகம் இவண்-நின்று எய்தும்
அற நெறி பிழையா அன்பு உடை நெஞ்சின்
பெரியோர் மேஎய் இனிதின் உறையும்
குன்று குயின்று அன்ன அந்தணர் பள்ளியும்
வண்டு படப் பழுநிய தேன் ஆர் தோற்றத்துப் 475
நிலம் நிலைகொண்ட (இந்த)உலகத்தில் ஒன்றாகிய (இறை)தாங்களேயாய்,(தாம் ஒருவரே தனித்திருந்து) 470
உயர்ந்த நிலையையுடைய வீடுபேற்றை இவ்வுலகிலேயே நின்று சேரும்
அறத்தின் வழி (ஒருக் காலமும்)தப்பாது அருள் நிரம்பிய நெஞ்சினையுடைய
பெரியோர் பொருந்தி இன்புற்று வதியும்
மலையைக் குடைந்ததைப் போன்ற அந்தணர்கள் இருக்கைகளும் -
வண்டுகள் படியும்படி பருவம் முதிர்ந்த தேன் நிறைந்த தோற்றத்தையுடைய 475
வண்டு படப் பழுநிய தேன் ஆர் தோற்றத்துப் 475
பூவும் புகையும் சாவகர் பழிச்சச்
சென்ற காலமும் வரூஉம் அமயமும்
இன்று இவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்கு உணர்ந்து
வானமும் நிலனும் தாம் முழுது உணரும்
சான்ற கொள்கைச் சாயா யாக்கை 480
ஆன்று அடங்கு அறிஞர் செறிந்தனர் நோன்மார்
கல் பொளிந்து அன்ன இட்டு வாய்க் கரண்டைப்
பல் புரிச் சிமிலி நாற்றி நல்குவரக்
கயம் கண்டு அன்ன வயங்கு உடை நகரத்துச்
செம்பு இயன்று அன்ன செம் சுவர் புனைந்து 485
வண்டுகள் படியும்படி பருவம் முதிர்ந்த தேன் நிறைந்த தோற்றத்தையுடைய 475
பூக்களையும், புகையினையும் (ஏந்தி)விரதங்கொண்டோர் வாழ்த்திநிற்ப,
சென்ற காலத்தையும் வருகின்ற காலத்தையும்
இன்று இவ்வுலகில் தோன்றி நடக்கின்ற ஒழுக்கத்தோடே நன்றாக உணர்ந்து,
வானுலகத்தையும் நிலவுலகத்தையும் தாம் முழுவதும் உணருகின்றவரும்,
(தமக்கு)அமைந்த விரதங்களையும், இளையாத உடம்பினையும், 480
நிறைந்து அடங்கின அறிவினையும் உடையார் நெருங்கினராய் இருந்து நோற்றற்கு,
கல்லைப் பொளிந்தாற் போன்று ஒடுங்கிய வாயை உடைய குண்டிகையைப்
பல வடங்களையுடைய நூலுறியில் தூக்கி, அருளுதலையுடைய,
குளத்தைக் கண்டதைப் போல விளங்குதலுடைய கோயிலிடத்து,
செம்பால் செய்ததைப் போல செவ்விய சுவர்களில் ஓவியமெழுதி, 485
ஆவுதி மண்ணி அவிர் துகில் முடித்து
மா விசும்பு வழங்கும் பெரியோர் போல 495
யாகங்களைச் செய்து, பளிச்சிடும் மெல்லிய ஆடையைச் சுற்றிக் கட்டி,
அகன்ற வானத்தில் நடமாடும் தேவர்களைப் போன்று, 495
நன்மை தீமைகளை(த் தம் அறிவால்) கண்டு ஆராய்ந்து, மனத்தை அடக்கி,
ஒண் சுடர் விளக்கத்துப் பலருடன் துவன்றி 580
நீல் நிற விசும்பில் அமர்ந்தனர் ஆடும்
வானவ மகளிர் மானக் கண்டோர்
ஒளிரும் சுடரையுடைய விளக்கின் ஒளியில் பலரும் சேர நெருங்கி, 580
நீல நிறத்தையுடைய வானத்தின்கண் நெஞ்சமர்ந்து விளையாடும்
தெய்வமகளிர் போல, (தம்மைக்)கண்டோருடைய
கணவர் உவப்பப் புதல்வர் பயந்து 600
பணைத்து ஏந்து இள முலை அமுதம் ஊறப்
புலவுப் புனிறு தீர்ந்து பொலிந்த சுற்றமொடு
வள மனை மகளிர் குள நீர் அயரத்
திவவு மெய்ந்நிறுத்துச் செவ்வழி பண்ணிக்
குரல் புணர் நல் யாழ் முழவோடு ஒன்றி 605
நுண் நீர் ஆகுளி இரட்டப் பலவுடன்
ஒண் சுடர் விளக்கம் முந்துற மடையொடு
நன் மா மயிலின் மென்மெல இயலிக்
கடும் சூல் மகளிர் பேணிக் கைதொழுது
பெரும் தோள் சாலினி மடுப்ப ஒருசார் 610 அரும் கடி வேலன் முருகொடு வளைஇ
அரிக் கூடு இன்னியம் கறங்க நேர்நிறுத்துக்
கார் மலர்க் குறிஞ்சி சூடிக் கடம்பின்
சீர் மிகு நெடுவேள் பேணித் தழூஉப் பிணையூஉ
மன்று-தொறும் நின்ற குரவை சேரி-தொறும் 615
தம் கணவர் மகிழும்படி குழந்தையைப் பெற்று, 600
பருத்து உயர்ந்த இளைய முலை பால் சுரக்க,
புலால் நாற்றமுள்ள ஈன்றணிமை தீர்ந்து பொலிவுற்ற சுற்றத்தாரோடு,
வளப்ப மிக்க செல்வத்தையுடைய இல்லத்து மகளிர் குளத்து நீரில் குளித்துநிற்க -
வார்க்கட்டினைச் சரியாகச்செய்து செவ்வழி என்ற பண்ணை வாசித்து,
குரல் என்னும் நரம்பு கூடின நல்ல யாழுடன் முழவும் பொருந்தி, 605
நுண்ணிய தன்மையுள்ள சிறுபறை ஒலிப்ப, பல பொருள்களோடு,
ஒளிரும் சுடரையுடைய (நெய்)விளக்கு முற்பட, உண்டிகளோடு,
நல்ல பெரிதான மயில் போல மெள்ள மெள்ள நடந்து,
முதிர்ந்த சூல்கொண்ட மகளிரைக் காத்து, கைகுவித்துத் தொழுது,
பெரிய தோளினையுடைய இறைவாக்குப்பெண் மடைகொடுக்க - ஒருபக்கத்தே, 610
அரிய அச்சத்தைச் செய்யும் வேலன் வெறியாட்டமாடி வளைத்துக்கொண்டு,
அரித்தெழும் ஓசையையுடைய இனிய இசைக்கருவிகள் முழங்க, (முருகனை)முன்னிலையாக்கி,
கார் (காலத்தில் மலரும்)குறிஞ்சிப் பூவைச் சூடி, கடப்பமரத்தின்கண்
புகழ் மிக்க முருகனை வழிபடுதலால், தழுவிக் கைகோத்து,
மன்றுகள்தோறும் நின்ற குரவைக்கூத்தும் - (முதல் யாமத்தில் மாலை 6 - 9) குடியிருப்புகள்தோறும் (நின்ற) 615
தாது உண் தும்பி போது முரன்று ஆங்கு 655
ஓதல் அந்தணர் வேதம் பாடச்
சீர் இனிது கொண்டு நரம்பு இனிது இயக்கி
தாதை உண்ணும் தும்பிகள் (அப்)பூக்களில் பாடினாற் போன்று, 655
ஓதுதல் (தொழிலையுடைய)அந்தணர் வேதத்தைப் பாட,
தாள அறுதியை இனிதாக உட்கொண்டு நரம்பை இனிதாகத் தெரித்து,
யாழோர் மருதப்பண்ணை இசைக்க, பரிக்காரர்
கடிய களிறுக்குக் கவளம் ஊட்ட, நெடிய தேருக்கான,
கொட்டிலில் நிற்றலையுடைய குதிரைகள் புல்லாகிய உணவை மெதுவாக அசைபோட்டு மெல்ல, 660
நாள் தர வந்த விழுக் கலம் அனைத்தும் 695
கங்கை அம் பேரியாறு கடல் படர்ந்து ஆஅங்கு
அளந்து கடை அறியா வளம் கெழு தாரமொடு
புத்தேள்_உலகம் கவினிக் காண்வர
மிக்கு புகழ் எய்திய பெரும் பெயர் மதுரைச்
நாட்காலத்தே (திறையாகக் கொண்டு)வந்த சீரிய கலங்களும், பிறவும் 695
கங்கையாகிய அழகிய பெரிய யாறு கடலுள் படர்ந்து சென்றாற் போல,
அளந்து முடிவு அறியாத வளப்பம் பொருந்தின பண்டங்களோடு,
தேவருலகம் போன்று பொலிவெய்தி, காட்சிக்கு இனிமையுண்டாக,
மிகுத்துப் புகழைப் பெற்ற பெரிய சிறப்பயுடைய மதுரையின்கண் -
ஒண் குழை புணரிய வண் தாழ் காதின்
கடவுள் கயத்து அமன்ற சுடர் இதழ்த் தாமரைத் 710
தாது படு பெரும் போது புரையும் வாள் முகத்து
(சிற்பத்துறை)வல்லோன் செதுக்கிய அழகிதாய் (ஆபரணம்)தரித்த சிலையில்
முருகன் குடிகொண்டதைப் போன்ற வடிவத்தைப்பெற்றவன் ஆகி -
வருகின்ற ஆற்றுநீரைக் கல்லணை (தாங்கினாற்)போல (ப் பகைவர் படையை)நடுவே தடுத்து, 725
பல்சாலை முதுகுடுமியின்
நல் வேள்வித் துறைபோகிய 760
தொல் ஆணை நல் ஆசிரியர்
புணர் கூட்டுண்ட புகழ் சால் சிறப்பின்
நிலம்தருதிருவின்நெடியோன் போல
வியப்பும் சால்பும் செம்மை சான்றோர்
பலர்-வாய்ப் புகர் அறு சிறப்பின் தோன்றி 765
(பலவாகிய வேள்விச் சாலைகளைக் கண்ட பாண்டியன்)பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் போன்று,
நல்ல வேள்வித்துறைளில் முற்றும் தேர்வாயாக, 760
தொன்மையான மரபுகளையுடைய நல்ல ஆசிரியர்கள்
சேரும் சேர்க்கையை நுகர்ந்த புகழ் நிறைந்த சிறப்பினையுடைய
நிலந்தரு திருவில் பாண்டியன் என்னும் உயர்ந்தோனைப் போன்று
இறும்பூதும், நிறைவும், செப்பமும் உடைய சான்றோர்
பலர் கூற்றுக்களிலும் களங்கமற்ற சிறப்போடே காணப்பட்டு, 765