Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Growth of Christianity கிறிஸ்துவம் வளர்ச்சி


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Growth of Christianity கிறிஸ்துவம் வளர்ச்சி
Permalink  
 


 கிறிஸ்துவ மதம் வளர்ந்த கதை- ஏசு காரணமில்லை

பைபிள் நாயகர் ஏசு மரணம் பொகா-30ல் என்கின்றனர், அவர் மரணத்திற்கு பின்னர் தொடங்கிய சர்ச் இன்று உலகின் 3 பெரும் மதங்களுள் ஒன்று, ஆனால்  அதன் வளர்ச்சி வேகம் என்ன என்பதை அறிவது அவசியம்.

சர்ச் ஆரம்பம் பற்றிய கதைகள் NTயில் அப்போஸ்தலர் நடபடிகள் (பணிகள்) எனும் நூலில் உள்ளது. ஏசு மரணத்திற்கு 40நாள் பின்பாக ஏசு சீடர்கள் கூடிய போது 120 பேர் என ஒரு செய்தி உள்ளது. அதற்குப் பின் ஏசு இறந்த 50ம் நாள் யூத பெந்தகோஸ்தே பண்டிகை அன்று பெரும் அதிசயம் நடந்ததாம், படிப்பறிவில்லா ஏசு சீடர்கள் எபிரேய மொழியில் பேசியதை அங்கு கூடி இருந்க மக்கள் அரெபி, கிரேக்கம், பாரசீக என அவரவர் மொழிகளில் கேடனராம், அதன் பின்பு அன்றே 3000[ii] மக்கள் சர்ச்சில் இணைந்கனராம். சில நாட்கள் பின்னராக 5000[iii] மக்கள் எனவும் சொல்கிறது. ஏசுவின் மரணத்திற்கு 15 - 18  வருடம் பின்பு ஜெருசலேமில் மட்டும்[iv] ஆயிரக் கணக்கான யூதர்கள் கிறிஸ்துவர்களாக உள்ளனர் எனவும் ஒரு சம்பவத்தில் சொல்லப் படுகிறது.

 ஏசு சீடர்கள் யூதர்களிடம் மட்டுமே பரப்பினர், ஆனால் பவுல் என்பவர் ஏசு போதனைகளை யூதர் அல்லாதவர்களுக்கு பரப்பி பல ஊர் சர்ச்சுகளுக்கு எழுதிய கடிதங்கள் என 14 ல் உண்டு , இவரால் ஒரு கிறிஸ்து கூட்டம் இருக்க வேண்டும்.

டேவிட் பெர்ரட் என்பவரின் உலக கிறிஸ்துவ கலை களஞ்சியம்[v] பொகா௱ல் கிறிஸ்துவர் எண்ணிக்கை 10 லட்சம் எனக் செய்தி காட்டுகிறது.
முதல் நூற்றாண்டில் ரோம் ஆட்சிக்குக் கீழான மக்கள் தொகை 5.5 கோடி என அறிஞர்கள் ஆய்வு கணக்குகள் கூறுகின்றன. இது 4ம் நூற்றாண்டில் 6 கோடி என ஆனதாம்.

ரோமன் ஆட்சியின் 4ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மக்கள் தொகை 6 கோடி, பெரும் மக்கள் தொகை கொண்ட சிறுபான்மை மதம் என இருந்தது. 250 வாக்கில் பாதிரி ஓரிகன் எழுதுகையில் நாங்கள் எண்ணிக்கையில் பெறும் கூட்டமல்ல எனவும் தெளிவாய் சொல்லி உள்ளார். பல அறிஞர்கள் வரலாற்று- அறிவியல்  ரீதியாக கணக்கிட்டு 1 -7%மக்கள் கிறிஸ்துவர்கள் என விவாதிக்கின்றனர்.5% க் கொண்டால் அதாவது 30 லட்சம். இது கிறிஸ்துவம் மன்னன் கான்ஸ்டன்டைன் ஆதரவு பெரும் முன்பு.  அடுத்த 50-60 ஆண்டுகளில் இது 5.5 கோடியைத் தொட்டது. 


  பல்வேறு ரோமன் லத்தீன், கிரேக்க, புதைபொருள் ஆய்வு போன்ற பலவற்றை ஆராய்ந்து அறிஞர்கள் நூல்கள்

1] Rodney Stark, [vi]The Rise of Christianity (1996)

2]  W.V. Harris, ed., [vii]The Spread of Christianity in the First Four Centuries: Essays in Explanation (2005).
3] Ramsey MacMullen, Christianizing the Roman Empire[viii]
ஏசு மரணத்திற்கு 300 ஆண்டு பின் 30 லட்சம் எனில், முதல் நூற்றாண்டில் 40 – 50 எத்தனை பேர், 100 வாக்கில் எத்தனை பேர் கிறிதுவர் ஆனர்.

பவுல் கடிதங்களில் சர்ச்சிலிருந்து வெளியேறியவர்களையும் காண்கிறோம். யோவான், யூதா கடிதங்களில் கிறிஸ்துவத்திலிருந்து வெளியேறியவர்கள் கடைசி காலக் கிறிஸ்து எனவும் சொல்லப் படுகிறது. சேர்ந்தவர்களில் சில- பலர் மனம் திருந்தி வெளியேறியதும் புதிய ஏற்பாடே காட்டும்.

 வருடத்திற்கு 4%  என்ற விகிதத்தில் சராசரியாய் (இது மாறும்) கொண்டால் 40 பொ.கா. 100-200 மக்கள் மட்டுமே கொண்டது கிறிஸ்துவ சர்ச். 100 பொ.கா. வரை 10 ஆயிரம் கிறிஸ்துவர் இருந்திருந்தால் மிக அதிகம்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

நாம் நடுநிலை பைபிள் அறிஞர்களையும் வரலாற்று ரீதியிலும் கண்டோம். கிறிஸ்துவ சர்ச் சார்ந்தோர் கூறுவதை- முதல் நூலின் விமர்சனம் மூலம் காணலாம்.
Bruce Malina, who has argued that Stark’s estimated growth rate is too high: 220 bishops (so Henry Chadwick) attended the Council of Nicea called by Constantine in A.D. 325. These bishops functioned in a face-to-face society. Now in a face-to-face society the maximum number of persons with whom one can interact is ca. 4,000 (so the anthropologist, Jeremy Boissevain); hence, “scientifically” speaking (that is, mathematically),
 the number of Christians at the time of the Council of Nicea was ca. 880,000, the result of a growth rate of ca. 2.5 percent per year [hence Stark] postulates a growth rate that is exaggeratedly high. – Bruce Malina, Book Review of Rodney Stark’s The Rise of Christianity, in The Catholic Biblical Quarterly 59 (1997): pp. 593-595.

http://infidels.org/library/modern/richard_carrier/improbable/luck.html#10

கிறிஸ்துவ மத ஆர்ம்பக் கால பரப்பும் கூட்டங்கள் பற்றிய அறிஞரின் குறிப்பு
“Early Christian meetings involved anarchic and undignified shoutings ans raving. 
 They worshipped a Jweish Healer who had been executed as a rebel against Rome and absurdly claimed that their dubious Holy man had come back to life again, had risen in to the Sky and would return at any momnent trailing celestical clouds of glory to found a Heavenly Kingdom on earth.   -page-17 The great religions – Richard Cavendish

சமூகத்தில் கல்வி அறிவு இல்லாத, விஷயங்களை சரி பார்க்க வசதியில்லாத ஏழை எளியோரை மட்டுமே தங்கள் மதமாற்ற இலக்கு என பவுலும் சொல்கிறார்.
1கொரிந்தியர்1:26 எனவே, சகோதர சகோதரிகளே, நீங்கள் அழைக்கப்பட்ட நிலையை எண்ணிப் பாருங்கள். உலகத்தார் ஞானத்தைப் பற்றி வைத்திருக்கும் கணிப்பின்படி உங்களில் பலர் ஞானிகள் அல்லர். உங்களில் பலருக்கு மிகப் பெரிய செல்வாக்கு எதுவும் கிடையாது. உங்களில் பலர் பிரபலமான குடும்பங்களிலிருந்தும் வந்தவர்கள் அல்லர்.
ஏசு மரணம் – 30 ஏப்ரல். 50ல் நாம் 500 கிறிஸ்துவர் எனத் துவங்கினால்(200 ஊர்களில்)
 
60-700கிறிஸ்துவர் 80-1372
 கிறிஸ்துவர்
70-980
 கிறிஸ்துவர் 90-  1921 கிறிஸ்துவர்
100வாக்கில் -2689கிறிஸ்துவர்
பொ.கா.100 வாக்கில்வரலாற்று ஏசு மரணத்திற்கு 70 ஆண்டு பின்பு 3000 மக்கள் மட்டுமே கிறிஸ்துவர்கள்- 6 கோடியில். இருபதாயிரம் மக்களுக்கு ஒருவர் கூட இல்லை.

ரோமன் ஆட்சிக் கத்தி பலமே கிறிஸ்துவம் வளரக் காரணம்- வரலாற்று பின்பலம் இல்லை
In 313, the most severe of all the persecution was ended when Emperor Constantine became Christian. 
 The big minority rapidly swelled into big majority and 80 years later it had became practically illegal for a Citizen of Roman empire not to be Christian. One Hundred years after that the words Roman and Christian seems to have become inter-challengable.  Page-531; Vol-3; Chambers Encyclopedia
அப்போஸ்தலர் நடபடிகள் கதை எல்லாமே கட்டுக்கதை.கிறிஸ்துவ மதம் வளர வரலாற்று ஏசு காரணமில்லை. 
உதவிய கட்டுரைகள் – ரிச்சர்ட் காரியர்மற்றும் பார்ட் எர்மான் கட்டுரைகள்



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 

 

 

Year

Christians

 

40

1000

1400

50

1250

7530

100

3815

40496

150

11642

 

200

35527

 

250

108420

 

300

330872

 

325

581611

 

400

 

 

 



 அப்போஸ்தலர்1:15 அப்போது ஒருநாள், ஏறக்குறைய நூற்றிருபது சகோதரர் சகோதரிகள் ஒரே இடத்தில் கூடியிருக்கும்போது பேதுரு அவர்கள் நடுவே எழுந்து நின்று கூறியது 

[ii] அப்போஸ்தலர்2:41

[iii] அப்போஸ்தலர்4:4

[iv] அப்போஸ்தலர்21:20



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

Image result for Rodney Stark,  The Rise of Christianity (1996)



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

Image result for W.V. Harris, ed.,  The Spread of Christianity in the First Four Centuries: Essays in Explanation (



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

Image result for Ramsay MacMullen, Christianizing the Roman Empire



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

3rd cetury origen writing - not many christians



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 கிறிஸ்துவ மதம் இன்று உலகின் 3 பெரும் மதங்களுள் ஒன்று, அது  ஒரு மிகப் பெரும் வியாபாரம் அதன் அளவு அமெரிக்காவில் மட்டுமே கூகிள் மற்றும் ஆப்பிள் இரு பெரும் பன்னாட்டு  மின் தொழில் நிறுவனத்தின் இணைத்து மொத்தத்தை விடவும் அதிகம் என்கிறது செய்திகள்.

ஆரம்பகால கிறிஸ்தவத்தின் வளர்ச்சி மிகவும் வேகமான பரவல் என விவிலிய நூல்  "அப்போஸ்தலர் பணிகள்" கதைகளை அப்படியே நம்பி ல் டேவிட் பெர்ரட் என்பவரின் உலக கிறிஸ்துவ கலை களஞ்சியம் பொகா100ல் கிறிஸ்துவர் எண்ணிக்கை 10 லட்சம் எனக் செய்தி காட்டுகிறது. இதை அறிஞர்கள் ஏற்காவிடினும் வெகு ஜனத்திடம் இன்றும் பரப்பப்படுகிறது.

 அமெரிக்காவின் டெக்சாஸ் இல் உள்ள் கிறிஸ்துவ பேய்லர் கழக மத சமூகவியவியல் பேராசிரியர் ராட்னி ஸ்டார்க் - கலிபோர்னியா பல்கலைக் கழக முனைவர் ஆய்வு பின்பு நூலானது  Rodney Stark-   The Rise of Christianity (1996).    பல்வேறு ரோமன் லத்தீன், கிரேக்க, புதைபொருள் ஆய்வு போன்ற பலவற்றை ஆராய்ந்து இன்று அறிஞர்கள் பெரும்பாலும் ஏற்கும்படி விளக்கினார்.

40 ஆம் ஆண்டில் 1,000 கிறிஸ்தவர்கள் மட்டுமே இருந்தார்கள் என அனுமானித்து ஆன்டிற்க்கு 4% வளர்ச்சி என அளவிட்டார், இது அன்றைய ரோமன் மக்கள் தொகை 6 கோடியில் 5-7% என்ற அனுமானத்தோடு ஒத்துபோனது. மோர்மோனிசம் 170 ஆண்டுகளின் வளர்ச்சியின் வேகம் இத்தோடு  ஒத்தும் போன தால் ஆய்வின் தன்மையை ஏற்கப் பட்டாலும் இதை ரோமன் வாதிகன் வரலாற்று ஆசிரியர் கொடுத்த விமரசனம்.

220 பிஷப்புகள் (எனவே ஹென்றி சாட்விக்) ஏ.டி. 325 இல் கான்ஸ்டன்டைன் அழைத்த நைசியா கவுன்சிலில் கலந்து கொண்டார். இந்த ஆயர்கள் நேருக்கு நேர் சமூகத்தில் செயல்பட்டனர். இப்போது ஒரு நேருக்கு நேர் சமுதாயத்தில் ஒருவர் தொடர்பு கொள்ளக்கூடிய அதிகபட்ச நபர்கள் ca. 4,000 (எனவே மானுடவியலாளர், ஜெர்மி போய்செவைன்); எனவே, "விஞ்ஞான ரீதியாக" பேசும் (அதாவது கணித ரீதியாக), நைசியா கவுன்சிலின் போது கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை ca. 880,000, ca. இன் வளர்ச்சி விகிதத்தின் விளைவாக. வருடத்திற்கு 2.5 சதவிகிதம் [எனவே ஸ்டார்க்] மிகைப்படுத்தப்பட்ட அளவுக்கு வளர்ச்சி விகிதத்தை முன்வைக்கிறது.- புரூஸ் மலினா, தி கத்தோலிக்க விவிலிய காலாண்டு 59 (1997) இல் ரோட்னி ஸ்டார்க்கின் தி ரைஸ் ஆஃப் கிறித்துவத்தின் புத்தக விமர்சனம்: பக். 593-595.

 

வருடம்

ஸ்டார்க் 4%

வளர்ச்சி

வாதிகன்2.5%

வளர்ச்சி

நடுநிலை3%

வளர்ச்சி

40

1,000

1000

500

50

1,400

1,250

650

60

1,960

1,563

845

70

2,744

1,953

1,099

80

3,842

2,441

1,428

90

5,378

3,052

1,865

100

7,530

3,815

2,413

150

40,496

11,642

8,961

200

2,17,795

35,527

33,271

250

11,71,356

1,08,420

1,23,532

300

62,99,832

3,30,872

4,85,667

320

1,23,47,671

5,16,987

7,75,147

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

இங்கே நாம் காண்பதில் அவர் 19- 20ம் நூற்றாண்டு சாலை, தொலை தொடர்புகழோடு அன்றைய வசதிகள். வாத்திகன்பேராசிரியர் கணக்கு மிகவும் குறைவாகிறது, எனவே நாம் நடுநிலையாக 40ல் 500 க்கிறிஸ்துவர் எனவும் வளர்ச்சி 3% ஆண்டிற்கு எனில் பெருமளவு வரலாற்றில் ஒத்துப் போகும், நாம் மூன்றையும் ஒன்றிணைட்த்து காண்போம்.

இங்கே  நாம் காண்பது ஒரு மிகச் சாதாரணமான முறையில் ஆரம்ப வளர்ச்சி உள்ளது, இதன் பின்னணியில் வரலாற்று தெய்வீகரோ, அதிசயங்கள் செய்வதோ ஏதும் தேவை இல்லை. 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 அப்போஸ்தலர் 2 :44 எல்லா விசுவாசிகளும் ஒருமித்து வசித்தனர். அவர்கள் எல்லாவற்றையும் பகிர்ந்துகொண்டனர்.45 விசுவாசிகள் அவர்களது நிலங்களையும் அவர்களுக்குச் சொந்தமான பொருட்களையும் விற்றனர். பின்னர் பணத்தைப் பங்கிட்டு, தேவைப்பட்ட ஒவ்வொருவருக்கும் அவர்களது தேவைக்கேற்பக் கொடுத்தனர். 46 ஒவ்வொரு நாளும் விசுவாசிகள் தேவாலயத்தில் சந்தித்தனர். அவர்களது குறிக்கோள் ஒன்றாகவே இருந்தது. அவர்களுடைய வீடுகளில் ஒருமித்து உண்டனர். அவர்கள் உணவைப் பங்கிட்டுக்கொள்வதிலும் களிப்புமிக்க உள்ளங்களோடு உண்பதிலும் மகிழ்ச்சியடைந்தனர்.

 

அனனியாவும் சப்பீராளும்

 

அப்போஸ்தலர் 5 :  பேதுரு “அனனியாவே, சாத்தான் உனது இருதயத்தை ஆள ஏன் அனுமதித்தாய்? நீ பொய் கூறி, பரிசுத்த ஆவியை ஏமாற்ற முயன்றாய். நீ உனது நிலத்தை விற்றாய். ஆனால் பணத்தில் ஒரு பகுதியை ஏன் உனக்காக வைத்துக்கொண்டாய்? நீ நிலத்தை விற்கும் முன்பு அது உனக்கு உரியதாக இருந்தது. நீ அதனை விற்ற பிறகும் அந்தப் பணத்தை நீ விரும்பிய வகையில் செலவழித்திருக்கலாம். ஏன் இந்தத் தீய செயலைச் செய்வதற்கு எண்ணினாய்? நீ தேவனிடம் பொய் கூறினாய், மனிதரிடம் அல்ல!” என்றான்.

5-6 அனனியா இதனைக் கேட்டபோது, கீழே விழுந்து உயிர்விட்டான். சில இளைஞர்கள் வந்து அவன் சரீரத்தைப் பொதிந்தனர். 

சுமார் மூன்று மணிநேரம் கழித்து அவனுடைய மனைவி சப்பீராள் உள்ளே வந்தாள். தனது கணவனுக்கு நிகழ்ந்ததைக் குறித்து அவள் அறிந்திருக்கவில்லை. பேதுரு அவளை நோக்கி, “உங்கள் நிலத்திற்காக எவ்வளவு பணம் கிடைத்தது என்பதைக் கூறு. இவ்வளவுதானா?” என்று கேட்டான்.

சப்பீராள் பதிலாக, “ஆம், இவ்வளவு தான் எங்கள் நிலத்திற்காகக் கிடைத்தது” என்றாள்.

 

பேதுரு அவளை நோக்கி, “கர்த்தருடைய ஆவியைச் சோதிப்பதற்கு நீயும் உன் கணவனும் ஏன் ஒத்துக்கொண்டீர்கள்? கவனி, அந்தக் காலடிகளின் சத்தத்தைக் கேட்டாயா? உனது கணவனைப் புதைத்த மனிதர்கள் கதவருகே வந்துவிட்டனர். உன்னையும் அவர்கள் அவ்வாறே சுமந்து செல்வர்” என்றான். 10 அதே கணத்தில் சப்பீராள் அவன் காலடியில் விழுந்து உயிர்விட்டாள். அம்மனிதர்கள் உள்ளே வந்து அவள் இறந்துவிட்டதைக் கண்டனர். அவர்கள் அவளைச் சுமந்துசென்று, அவளது கணவனின் அருகே புதைத்தனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 Acts 10:22213:16264317:1718:7

அப்போஸ்தலர் 10:2  கொர்நேலியு நல்ல மனிதன். அவனும் அவன் வீட்டில் வாழ்ந்த எல்லா மக்களும் உண்மையான தேவனை வணங்கினர். தனது பணத்தின் பெரும் பகுதியையும் அவன் ஏழை மக்களுக்குக் கொடுத்தான். கொர்நேலியு தேவனிடம் எப்போதும் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தான். 

அப்போஸ்தலர் 10:22  அம்மனிதர்கள், “ஒரு தேவதூதன் உம்மைத் தனது வீட்டிற்கு அழைத்து வருமாறு கொர்நேலியுவுக்குக் கூறியுள்ளான். கொர்நேலியு ஒரு படை அதிகாரி. அவன் ஒரு நல்ல நேர்மையான மனிதன். அவன் தேவனை வணங்குகிறான். எல்லா யூத மக்களும் அவனை மதிக்கின்றனர். நீர் கூறும் காரியங்களைக் கொர்நேலியு கேட்கும்படியாக அவனது வீட்டிற்கு உம்மை அழைக்கும்படியாகக் கொர்நேலியுவுக்கு தேவதூதன் கூறியுள்ளான்” என்றனர்.
அப்போஸ்தலர் 13:16 பவுல் எழுந்து நின்றான். அவன் அமைதிக்காகத் தன் கைகளை உயர்த்தி, “எனது யூத சகோதரர்களே, உண்மையான தேவனை வழிபடும் மக்களே, தயவுசெய்து நான் சொல்வதைக் கேளுங்கள்.
 அப்போஸ்தலர் 13:26 “எனது சகோதரர்களே! ஆபிரகாமின் குடும்பத்து மக்களே! உண்மையான தேவனை வணங்கும் யூதரல்லாதோரே, கவனியுங்கள்! மீட்பைக் குறித்த செய்தி நமக்காக அனுப்பப்பட்டுள்ளது.
அப்போஸ்தலர் 13:43 இக்கூட்டத்திற்குப் பின், அந்த இடத்திலிருந்து யூதர்கள் பலர் பவுலையும் பர்னபாவையும் பின்பற்றினார்கள். யூதர்களோடு யூத மதத்திற்கு மாறிய பலரும் இருந்தார்கள். இவர்களும் உண்மையான தேவனை வணங்கினார்கள். 
அப்போஸ்தலர் 16:40 ஆனால் பவுலும் சீலாவும் சிறையினின்று வந்தபோது அவர்கள் லிதியாளின் வீட்டிற்குச் சென்றனர். அவர்கள் விசுவாசிகள் சிலரைக் கண்டு, அவர்களை ஆறுதல்படுத்தினார்கள். பின் பவுலும் சீலாவும் வெளியேறினர்.
அப்போஸ்தலர் 17: 4 ஜெப ஆலயத்தில் உண்மையான தேவனை வழிபட்ட கிரேக்க மனிதர்கள் இருந்தனர். அங்கு முக்கியமான பெண்மணிகள் பலரும் இருந்தனர். இவர்களில் பலரும் பவுலோடும் சீலாவோடும் சேர்ந்துகொண்டனர்.
அப்போஸ்தலர் 17:17 ஜெப ஆலயத்தில் பவுல் யூதர்களோடும் உண்மையான தேவனை வழிபட்ட கிரேக்கரோடும் பேசினான். நகரத்தின் சந்தை வெளிகளில் நேரம் போக்கிக்கொண்டிருந்த சில மக்களோடும் பவுல் பேசினான். ஒவ்வொரு நாளும் பவுல் இதைச் செய்தான்.
அப்போஸ்தலர் 18:7   பவுல் ஜெப ஆலயத்தை விட்டு யுஸ்து என்பவரின் வீட்டிற்குப் போனான். இம்மனிதன் உண்மையான தேவனை வணங்கினான். அவன் வீடு ஜெப ஆலயத்திற்கு அடுத்திருந்தது.
 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard