| 
				
				
				
				
				
					
					
					சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்யுரியனவாக முன்னைத் தமிழ்ச் சான்றோரால் வரையறுக்கப்பட்ட அகத்திணை புறத்திணை யொழுகலாறுகளாகிய வாழ்க்கை நெறி முறைகளை வரம்பாகக் கொண்டு பாடப்பெற்ற சங்கப் பனுவல்களிலே பண்டைக் காலத்தில் வாழ்ந்த தமிழ் மக்களது வாழ்வியலிற் காணப்படும், உள்ளத...                                                                              
							 
							
						 
						
					
				 | 
				
					
						admin
					 | 
				
				
					
						28
					 | 
				
				
					
						942
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
				
				
					
					
					சங்கவிலக்கியத்திற் சிவன் வழிபாடும் சைவசமயகத் தத்துவம்
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								மதுரை மாநகரில் அமைந்த (கடவுட் பள்ளியைத்) தெய்வத் இருக்கோயில்களைக் குறிப்பிடும் நிலையில் அத்திருக்கோயில்' களில் எழுந்தருளியுள்ள தெய்வங்கட் கெல்லாந் தலைமையுடைய தெய்வமாகவும் நிலம் $ நீர் வளி விசும்பு என்னும் ஐம்பெரும் பூதங்களாலியன்ற உலகினை முதன்முதற் படைத்தருளிய முழு முதற்கடவுளாகவ...       
							 
							
						 
						
					
				 | 
				
					
						admin
					 | 
				
				
					
						11
					 | 
				
				
					
						663
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
				
				
					
					
					திருவள்ளுவர் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளும் தத்துவவுண்மைகளும்
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								திருவள்ளுவர் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளும் தத்துவவுண்மைகளும்தமிழ் மக்கள து வாழ்வியற் கூறுகளாகிய ஒழுக்கநெறி, கலை, நாகரிகம், பண்பாடு, மெய்ந்நூற்கொள்கை என்பன பிற மொழியாளரிடமிருந்து பிரித்துணர்தற்குரிய தனிச்சிறப்பு வாய்ந்தன என்பது, தொல்காப்பியம், பத்துப்பாட்டுப்பாடல்,எட்டுத்த...                                                                                                                                                             
							 
							
						 
						
					
				 | 
				
					
						admin
					 | 
				
				
					
						14
					 | 
				
				
					
						689
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
				
				
					
					
					திருவள்ளுவர் திருக்குறளியற்றிய நோக்கம்-தேவநேயர் மதவெறி நச்சுகள்
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								திருவள்ளுவர் திருக்குறளியற்றிய நோக்கம்ஆரியத்தாலும் நம்பா ( நாத்திக) மதங்களாலும், சிறப்பாக ஆரியத்தால், குமுகாயத்துறையிலும் சமயத்துறையிலும் தமிழகத்திற்கு ஏற்பட்ட எல்லாக் கேடுகளும் பாடுகளும் துன்பங்களும் தொல்லைகளும் நீங்கி எல்லாரும் இன்பமாக வாழவேண்டுமென்னும் இன்னருள் நோக்கங்க...              
							 
							
						 
						
					
				 | 
				
					
						admin
					 | 
				
				
					
						8
					 | 
				
				
					
						4422
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
				
				
					
					
					தெய்வம் - அந்தணர் - வானத்தவர்
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்தெய்வத்தோ டொப்பக் கொளல். குறள் 702: குறிப்பறிதல்.   மணக்குடவர்உரை:பிறர் நினைத்ததனை ஐயப்படுதலின்றித் துணிந்து அறியவல்லாரைத் தேவரோடு ஒப்பக் கொள்க. ஐயப்படாமல் அடுத்தவனின் மனத்தில் உள்ளதை உணர வல்லவனை (அவன்  மனிதனே ஆனாலும்) தெய்வத்த...     
							 
							
						 
						
					
				 | 
				
					
						admin
					 | 
				
				
					
						4
					 | 
				
				
					
						5065
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
				
				
					
					
					உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால்
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.                      பண்புடைமை  குறள் 993: 
கலைஞர் மு.கருணாநிதி உரை:நற்பண்பு இல்லாதவர்களை அவர்களின் உடல் உறுப்புகளை மட்டுமே ஒப்பிட்டுப் பார்த்து மக்கள்  இனத்தில் சேர்த்துப் பேசுவது சரியல்ல; நற்பண்புகளால் ஒத்திருப்பவர்களே மக்கள் என...                    
							 
							
						 
						
					
				 | 
				
					
						admin
					 | 
				
				
					
						3
					 | 
				
				
					
						5712
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
				
				
					
					
					குடி
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								குடி (24)
நடுவு இன்றி நன் பொருள் வெஃகின் குடி பொன்றி
  குற்றமும் ஆங்கே தரும் - குறள் 18:1
படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும்
  உடையான் அரசருள் ஏறு - குறள் 39:1
கொடை அளி செங்கோல் குடி ஓம்பல் நான்கும்
  உடையான் ஆம் வேந்தர்க்கு ஒளி - குறள் 39:10
குடி பிறந்து குற்றத்தின் நீங்கி வடு பரியும்
  நாண்...                                                                                                                                                                                                                                                                  
							 
							
						 
						
					
				 | 
				
					
						admin
					 | 
				
				
					
						1
					 | 
				
				
					
						5965
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
				
				
					
					
					மேல்  கீழ்
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								 
 கீழ் (11)
செவி கைப்ப சொல் பொறுக்கும் பண்பு உடை வேந்தன்
  கவி கை கீழ் தங்கும் உலகு - குறள் 39:9
மேல் பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ் பிறந்தும்
  கற்றார் அனைத்து இலர் பாடு - குறள் 41:9
இன்மையின் இன்னாது உடைமை முறை செய்யா
  மன்னவன் கோல் கீழ் படின் - குறள் 56:8
களித்தானை காரணம் காட்டுதல் கீழ் நீ...                                                                            
							 
							
						 
						
					
				 | 
				
					
						admin
					 | 
				
				
					
						0
					 | 
				
				
					
						3372
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
				
				
					
					
					ஒழுக்கம்
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								ஒழுக்க (1)
பொறி வாயில் ஐந்து அவித்தான் பொய் தீர் ஒழுக்க
  நெறி நின்றார் நீடு வாழ்வார் - குறள் 1:6
 முதல்
 
 ஒழுக்கத்தின் (2)
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
  ஏதம் படுபாக்கு அறிந்து - குறள் 14:6
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
  எய்துவர் எய்தா பழி - குறள் 14:7
 முதல்
...  
							 
							
						 
						
					
				 | 
				
					
						admin
					 | 
				
				
					
						0
					 | 
				
				
					
						2156
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
				
				
					
					
					ஒக்கும் ஒத்தல்  ஒவ்வா ஒப்ப
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								ஒக்க (2)
கொக்கு ஒக்க கூம்பும் பருவத்து மற்று அதன்
  குத்து ஒக்க சீர்த்த இடத்து - குறள் 49:10
 முதல்
 
 ஒக்கல் (1)
தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு
  ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை - குறள் 5:3
 முதல்
 
 ஒக்கின் (1)
கண்ணொடு கண் இணை நோக்கு ஒக்கின் வாய் சொற்கள்
  என்ன பயனும் இல -...     
							 
							
						 
						
					
				 | 
				
					
						admin
					 | 
				
				
					
						4
					 | 
				
				
					
						5257
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
				
				
					
					
					972. பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும்
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வா செய்தொழில் வேற்றுமை யான் (அதிகாரம்:பெருமை குறள் எண்:972)  பொழிப்பு: எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒரு தன்மையானதே; ஆயினும் செய்கின்ற தொழில்களின் வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.  மணக்குடவர் உரை: எல்லா வுயிர்க்கும் பிறப்பால...                                                
							 
							
						 
						
					
				 | 
				
					
						admin
					 | 
				
				
					
						6
					 | 
				
				
					
						2044
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
				
				
					
					
					குடி -இன
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								குடி (24)
நடுவு இன்றி நன் பொருள் வெஃகின் குடி பொன்றி
  குற்றமும் ஆங்கே தரும் - குறள் 18:1
படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும்
  உடையான் அரசருள் ஏறு - குறள் 39:1
கொடை அளி செங்கோல் குடி ஓம்பல் நான்கும்
  உடையான் ஆம் வேந்தர்க்கு ஒளி - குறள் 39:10
குடி பிறந்து குற்றத்தின் நீங்கி வடு பரியும்
  நாண்...                                                                                                                                                                                                                                                                  
							 
							
						 
						
					
				 | 
				
					
						admin
					 | 
				
				
					
						1
					 | 
				
				
					
						2623
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
				
				
					
					
					உலகம்
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								உலகத்தார் (2)
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
  உள்ளத்துள் எல்லாம் உளன் - குறள் 30:4
உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து
  அலகையா வைக்கப்படும் - குறள் 85:10
 முதல்
 
 உலகத்தார்க்கு (1)
உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃது ஆற்றாது
  எழுவாரை எல்லாம் பொறுத்து - குறள் 104:2
 முதல்
...  
							 
							
						 
						
					
				 | 
				
					
						admin
					 | 
				
				
					
						0
					 | 
				
				
					
						2398
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
				
				
					
					
					எழுமை எழுபிறப்பு
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								எழுமை (1)
எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் தம்-கண்
  விழுமம் துடைத்தவர் நட்பு - குறள் 11:7
 முதல்
 
 எழுமையும் (4)
ஒருமையுள் ஆமை போல் ஐந்து அடக்கல் ஆற்றின்
  எழுமையும் ஏமாப்பு உடைத்து - குறள் 13:6
ஒருமை-கண் தாம் கற்ற கல்வி ஒருவற்கு
  எழுமையும் ஏமாப்பு உடைத்து - குறள் 40:8
புகழ்ந்தவை போற்றி செ...                          
							 
							
						 
						
					
				 | 
				
					
						admin
					 | 
				
				
					
						6
					 | 
				
				
					
						4025
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
				
				
					
					
					மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும் பார்ப்பான்
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும் பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும் (அதிகாரம்:ஒழுக்கமுடைமை குறள் எண்:134)   பொழிப்பு (மு வரதராசன்): கற்ற மறைப்பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவானுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடும்.   மணக்குட... 
							 
							
						 
						
					
				 | 
				
					
						admin
					 | 
				
				
					
						4
					 | 
				
				
					
						4573
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
				
				
					
					
					புத்தேள்
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								புத்தேள் (5)
புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல் அரிதே
  ஒப்புரவின் நல்ல பிற - குறள் 22:3
நில வரை நீள் புகழ் ஆற்றின் புலவரை
  போற்றாது புத்தேள் உலகு - குறள் 24:4
கள்வார்க்கு தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்கு
  தள்ளாது புத்தேள் உலகு - குறள் 29:10
புகழ் இன்றால் புத்தேள் நாட்டு உய்யாதால் என் மற்று
  இ...                    
							 
							
						 
						
					
				 | 
				
					
						admin
					 | 
				
				
					
						1
					 | 
				
				
					
						3456
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
				
				
					
					
					அவி
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								 
 
 அவி (2)
அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
  உயிர் செகுத்து உண்ணாமை நன்று - குறள் 26:9
செவி உணவின் கேள்வி உடையார் அவி உணவின்
  ஆன்றாரொடு ஒப்பர் நிலத்து - குறள் 42:3
 முதல்
 
 அவித்தான் (2)
பொறி வாயில் ஐந்து அவித்தான் பொய் தீர் ஒழுக்க
  நெறி நின்றார் நீடு வாழ்வார் - குறள் 1:6
ஐந்து அவித...               
							 
							
						 
						
					
				 | 
				
					
						admin
					 | 
				
				
					
						0
					 | 
				
				
					
						3482
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
				
				
					
					
					திரு
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								திரு (11)
அழுக்காறு என ஒரு பாவி திரு செற்று
  தீ உழி உய்த்துவிடும் - குறள் 17:8
அறன் அறிந்து வெஃகா அறிவுடையார் சேரும்
  திறன் அறிந்து ஆங்கே திரு - குறள் 18:9
ஊருணி நீர் நிறைந்து அற்றே உலகு அவாம்
  பேர் அறிவாளன் திரு - குறள் 22:5
இரு வேறு உலகத்து இயற்கை திரு வேறு
  தெள்ளியர் ஆதலும் வேறு - குறள் 38:4...                                                                                 
							 
							
						 
						
					
				 | 
				
					
						admin
					 | 
				
				
					
						2
					 | 
				
				
					
						4155
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
				
				
					
					
					செத்தான்
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								செத்தாரின் (1)
துஞ்சினார் செத்தாரின் வேறு அல்லர் எஞ்ஞான்றும்
  நஞ்சு உண்பார் கள் உண்பவர் - குறள் 93:6
 முதல்
 
 செத்தாருள் (1)
ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் மற்றையான்
  செத்தாருள் வைக்கப்படும் - குறள் 22:4
 முதல்
 
 செத்தான் (1)
வைத்தான்-வாய் சான்ற பெரும் பொருள் அஃது உண்ணான்
  செத்தா...      
							 
							
						 
						
					
				 | 
				
					
						admin
					 | 
				
				
					
						0
					 | 
				
				
					
						3529
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
				
				
					
					
					வானோர்
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								வானகமும் (1)
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
  வானகமும் ஆற்றல் அரிது - குறள் 11:1
 முதல்
 
 வானத்தவர்க்கு (1)
செல் விருந்து ஓம்பி வரு விருந்து பார்த்திருப்பான்
  நல் விருந்து வானத்தவர்க்கு - குறள் 9:6
 முதல்
 
 வானம் (5)
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
  வறக்குமேல் வானோர்க்கும் ஈண்ட...                                                   
							 
							
						 
						
					
				 | 
				
					
						admin
					 | 
				
				
					
						0
					 | 
				
				
					
						3480
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
				
				
					
					
					வாழ்
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								வாழ் (1)
வீழ் நாள் படாஅமை நன்று ஆற்றின் அஃது ஒருவன்
  வாழ் நாள் வழி அடைக்கும் கல் - குறள் 4:8
 முதல்
 
 வாழ்க்கை (11)
பழி அஞ்சி பாத்து ஊண் உடைத்து ஆயின் வாழ்க்கை
  வழி எஞ்சல் எஞ்ஞான்றும் இல் - குறள் 5:4
மனை தக்க மாண்பு உடையள் ஆகி தன் கொண்டான்
  வளத்தக்காள் வாழ்க்கை_துணை - குறள் 6:1
மணை மாட்சி இல...                                                                                                             
							 
							
						 
						
					
				 | 
				
					
						admin
					 | 
				
				
					
						0
					 | 
				
				
					
						2481
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
				
				
					
					
					வாய்மை
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								வாய் (14)
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
  செல்லும் வாய் எல்லாம் செயல் - குறள் 4:3
இன் சொல் ஆல் ஈரம் அளைஇ படிறு இல ஆம்
  செம் பொருள் கண்டார் வாய் சொல் - குறள் 10:1
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார் வாய்
  இன்னா சொல் நோற்கிற்பவர் - குறள் 16:9
இழுக்கல் உடை உழி ஊற்றுக்கோல் அற்றே
  ஒழுக்கம் உடையார் வா...                                                                                                                          
							 
							
						 
						
					
				 | 
				
					
						admin
					 | 
				
				
					
						0
					 | 
				
				
					
						4358
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
				
				
					
					
					கூற்றம்
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								 
 கூற்றத்தை (1)
கூற்றத்தை கையால் விளித்து அற்றால் ஆற்றுவார்க்கு
  ஆற்றாதார் இன்னா செயல் - குறள் 90:4
 முதல்
 
 கூற்றம் (1)
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
  ஆற்றல் தலைப்பட்டவர்க்கு - குறள் 27:9
 முதல்
 
 கூற்றமோ (1)
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
  நோக்கம் இ மூன்றும் உடைத்து - குறள...   
							 
							
						 
						
					
				 | 
				
					
						admin
					 | 
				
				
					
						0
					 | 
				
				
					
						3701
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
				
				
					
					
					இனம்
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								இன (5)
மன தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
  இன தூய்மை தூவா வரும் - குறள் 46:5
மன நலம் மன் உயிர்க்கு ஆக்கம் இன நலம்
  எல்லா புகழும் தரும் - குறள் 46:7
மன நலம் நன்கு உடையர் ஆயினும் சான்றோர்க்கு
  இன நலம் ஏமாப்பு உடைத்து - குறள் 46:8
மன நலத்தின் ஆகும் மறுமை மற்று அஃதும்
  இன நலத்தின் ஏமாப்பு உடைத்து - க...              
							 
							
						 
						
					
				 | 
				
					
						admin
					 | 
				
				
					
						0
					 | 
				
				
					
						3425
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
				
				
					
					
					இறைவன்
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								 
 
 இறை (6)
முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
  இறை என்று வைக்கப்படும் - குறள் 39:8
ஓர்ந்து கண்ணோடாது இறை புரிந்து யார் மாட்டும்
  தேர்ந்து செய்வஃதே முறை - குறள் 55:1
இறை காக்கும் வையகம் எல்லாம் அவனை
  முறை காக்கும் முட்டா செயின் - குறள் 55:7
இறை கடியன் என்று உரைக்கும் இன்னா சொல் வேந்...                                
							 
							
						 
						
					
				 | 
				
					
						admin
					 | 
				
				
					
						0
					 | 
				
				
					
						3672
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
				
				
					
					
					நூல்
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								நூல் (10)
நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றும் தன்
  உண்மை அறிவே மிகும் - குறள் 38:3
அரங்கு இன்றி வட்டு ஆடிய அற்றே நிரம்பிய
  நூல் இன்றி கோட்டி கொளல் - குறள் 41:1
விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல்
  கற்றாரொடு ஏனையவர் - குறள் 41:10
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
  ஏதில ஏதிலார் நூல் - குறள் 44:10...                                                                           
							 
							
						 
						
					
				 | 
				
					
						admin
					 | 
				
				
					
						0
					 | 
				
				
					
						4403
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
				
				
					
					
					கழகம்
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								கழகத்து-காலை (1)
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
  கழகத்து-காலை புகின் - குறள் 94:7
 முதல்
 
 கழகமும் (1)
கவறும் கழகமும் கையும் தருக்கி
  இவறியார் இல்லாகியார் - குறள் 94:5 
							 
							
						 
						
					
				 | 
				
					
						admin
					 | 
				
				
					
						0
					 | 
				
				
					
						3223
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
				
				
					
					
					திங்களை பாம்பு கொண்டு அற்று
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								 
 திங்களை (1)
கண்டது மன்னும் ஒரு நாள் அலர் மன்னும்
  திங்களை பாம்பு கொண்டு அற்று - குறள் 115:6 
							 
							
						 
						
					
				 | 
				
					
						admin
					 | 
				
				
					
						0
					 | 
				
				
					
						3406
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
				
				
					
					
					தெய்வம்
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								தெய்வத்தான் (1)
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன்
  மெய் வருத்த கூலி தரும் - குறள் 62:9
 முதல்
 
 தெய்வத்துள் (1)
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
  தெய்வத்துள் வைக்கப்படும் - குறள் 5:10
 முதல்
 
 தெய்வத்தொடு (1)
ஐயப்படாஅது அகத்தது உணர்வானை
  தெய்வத்தொடு ஒப்ப கொளல் - குற...   
							 
							
						 
						
					
				 | 
				
					
						admin
					 | 
				
				
					
						0
					 | 
				
				
					
						3640
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
				
				
					
					
					பிறப்பு
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								பிறக்கும் (1)
இற்பிறந்தோர்-கண்ணேயும் இன்மை இளி வந்த
  சொல் பிறக்கும் சோர்வு தரும் - குறள் 105:4
 முதல்
 
 பிறங்கா (1)
எழு பிறப்பும் தீயவை தீண்டா பழி பிறங்கா
  பண்பு உடை மக்கள் பெறின் - குறள் 7:2
 முதல்
 
 பிறங்கிற்று (1)
இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார்
  பெருமை பிறங்கிற்று உலகு - கு...   
							 
							
						 
						
					
				 | 
				
					
						admin
					 | 
				
				
					
						0
					 | 
				
				
					
						2079
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 |