|
இயல்புடைய மூவர் டாக்டர் மகாலிங்கம் ஐயப்பன்
(Preview)
இயல்புடைய மூவர் டாக்டர் மகாலிங்கம் ஐயப்பன் இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்நல்லாற்றின் நின்ற துணை (குறள் :41 இல்வாழ்க்கை)மணவாழ்க்கை நடத்துபவன் ‘இல்வாழ்வான் ‘ எனப்படுவான் .அதற்கு முன்பும் அவன் இல்லில் இருந்தாலும் இல்வாழ்வான் என்ற பெயர் இல்லை. மணம் ஆகுமுன் அவன் மாணவன் . ஆன ப...
|
admin
|
3
|
1766
|
|
|
|
திருக்குறளும் வைதீக உபநிடத நூல்களும் டாக்டர் மகாலிங்கம் ஐயப்பன்
(Preview)
திருக்குறளும் வைதீக உபநிடத நூல்களும் டாக்டர் மகாலிங்கம் ஐயப்பன்“வேத வழக்கொடு இயைந்த பல செய்திகள் திருக்குறளில் உள்ளன. நித்திய நைமித்திக பூசைகள், நான்கு ஆசிரமங்கள், ஐவகைக் கடன்கள், அந்தணர் முதலியோர் ஒழுக்கம், வேதங்கள் முதலியவற்றைப் பற்றிய செய்திகள் பல அதில்இணைக்கப்பட்டு இருக்கின்...
|
admin
|
2
|
1933
|
|
|
|
திருவள்ளுவரும் தெய்வங்களும் - பேராசிரியர்.ஐயப்பன், நெல்லை
(Preview)
திருவள்ளுவரும் தெய்வங்களும் - பேராசிரியர்.ஐயப்பன், நெல்லைதெய்வ நம்பிக்கை என்பது நம் சங்க காலப் பாடல்களிலேயே நன்றாகத் தென்படுகிறது. நமது பழைய இலக்கியங்களில் தெய்வத்தை மறுத்துப் பேசும் நாத்திகக் கருத்துக்கு இடமில்லை. தமிழ் மொழியின் மிகப் பழைய இலக்கண நூலான தொல்காப்பியம் எந்தெந்த நில...
|
admin
|
3
|
658
|
|
|
|
தாடலை டாக்டர் மகாலிங்கம் ஐயப்பன்
(Preview)
தாடலை டாக்டர் மகாலிங்கம் ஐயப்பன்திருவள்ளுவர் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் ஏழு குறட்பாக்களில் வீடுபேறு பெறவேண்டுமாயின் இறைவன் அடிகளைப் பற்றவேண்டும்” என்று கூறுகிறார். இறைவன் அடியென்னும் புணையைச் சேர்ந்தார், பிறவியாகிய பெருங் கடலை நீந்துவர். அதனைச் சேராதார், நீந்த மாட்டாராய், அதன...
|
admin
|
0
|
1634
|
|
|
|
14. திருவள்ளுவரின் இறைக் கொள்கை
(Preview)
14. திருவள்ளுவரின் இறைக் கொள்கை திருக்குறள் பிற்பட்ட காலத்தில் முழு நூலாக உருவாக்கம் செய்யப்பட்டு முதல் நான்கு அதிகாரங்களும் பாயிரம் என்றும், அதில் முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து என்றும் பகுக்கப் பட்டுள்ளது என்ற கருத்து பலராலும் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது... கடவுள் வாழ்த்துப...
|
admin
|
3
|
1025
|
|
|
|
திருக்குறள் பூக்கள் - டாக்டர் ஐயப்பன் - முகவுரை & அணிந்துரை
(Preview)
முகவுரைஉலகின் பொதுமறை என்ற முறையில் திருக்குறள் தனிமனிதனின் வாழ்க்கைக்கும், சமூக பொது வாழ்க்கைக்கும் வழிகாட்டும் நூல். நல்லன எவை, அல்லன எவை என்பதை சுட்டிக்காட்டும் நூல். கடமைகளையும், நற்பண்புகளையும், நற்செயல்களையும் வரையறை செய்யும் நூல். தீய பண்புகளையும், தீய செயல்களையும் வெறுத்...
|
admin
|
1
|
2533
|
|
|
|
01 தூது
(Preview)
01 தூது தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்வாய்மை வழியுரைப்பான் பண்பு (தூது, குறள் 688)உலகிலேயே தூதர்களுக்கான இலக்கணம் வகுத்த முதல் நாடு இந்தியாதான். தூதர்களுக்கான குண நலன்களை வகுத்ததோடு அவர்களுக்கான சட்ட திட்டங்களையும் வகுத்தது பாரதம் தான். இதற்கான சாட்சியங்கள் ராமாயணத்திலும்...
|
admin
|
0
|
837
|
|
|
|
2. உடம்பொடு உயிரிடை நட்பு
(Preview)
2. உடம்பொடு உயிரிடை நட்புகுடம்பை தனித்து ஒழியப் புள் பறந்து அற்றேஉடம்பொடு உயிரிடை நட்பு. (திருக்குறள்338)பொருள்குடம்பை தனித்து ஒழியப் புள் பறந்தற்று= முன் தனியாத முட்டை தனித்துக்கிடப்ப அதன்உள் இருந்த புள்ளுப் பருவம் வந்துழிப் பறந்துபோன தன்மைத்து; உடம்பொடு உயிர்இடை நட்பு= உடம்பிற்...
|
admin
|
1
|
1002
|
|
|
|
03. உயிர் உண்ணும் கூற்று
(Preview)
3. உயிர் உண்ணும் கூற்று கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள் மேல்செல்லாது உயிர்உண்ணும் கூற்று. (திருக்குறள்326)எல்லா உயிர்களையும் போற்றுவது ஒழுக்க இயலில் மிகவும் உயர்ந்த பண்பு. உலகம் ஒன்று; மக்கள் ஓரினம் என்பது எங்கும் எப்பொழுதும் நிலவி வரும் அன்புக் குறிக்கோள். மக்கள் அனைவரையு...
|
admin
|
1
|
1210
|
|
|
|
04. கண்ணோடு இயைந்து கண்ணோடாதவர்.
(Preview)
4. கண்ணோடு இயைந்து கண்ணோடாதவர்.மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோடியைந்து கண் ணோடா தவர். (திருக்குறள் 576):கண்ணோட்டம் என்பது பிறரது துயரம்கண்டு இரங்கும் பண்பையும் பிறர் குற்றத்தை மன்னிக்கும் பெருந்தன்மையையும் குறிப்பதாகும். காணப்பட்டார் மேல் கண் ஓடியவிடத்து இவை உண்டாவதால் கண்ணோட்டம...
|
admin
|
1
|
892
|
|
|
|
05. சார்தரா சார்தரு நோய்
(Preview)
5. சார்தரா சார்தரு நோய் சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்சார்தரா சார்தரு நோய் (திருக்குறள், 359)எல்லாப் பொருள்கட்கும் சார்பான செம்பொருளை உணர்ந்து, பற்றுக் கெடுமாறு ஒழுகினால் சார்வதற்கு¡¢ய துன்பங்கள் திரும்பவும் வந்து சேரமாட்டா.“சார்பு” என்றச் சொல்லைச் சார்ந்து இக்க...
|
admin
|
1
|
1048
|
|
|
|
06. செவ்வியான் கேடு
(Preview)
6. செவ்வியான் கேடுஅவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும், செவ்வியான்கேடும், நினைக்கப்படும் (திருக்குறள், 169)அவ்விய நெஞ்சத்தான் என்ற தொடர்க்கு அழுக்காறான நெஞ்சம் உடையவன் அல்லது கோணலான அல்லது வஞ்சக மனம் கொண்டவன் என்பது பொருள்.ஆக்கமும் என்ற சொல் வளர்ச்சியும் என்ற பொருள் தரும். இங்கு செல்வமும்...
|
admin
|
0
|
1201
|
|
|
|
7. தீயினும் அஞ்சப்படும்
(Preview)
7. தீயினும் அஞ்சப்படும்தீயவை தீய பயத்தலால் தீயவைதீயினும் அஞ்சப் படும். (திருக்குறள் 202)தனக்கு இன்பம் பயத்தலைக் கருதிச் செய்யும் தீவினைகள், பின் அஃது ஒழித்துத் துன்பமே பயத்தலான், தீயவை தீயினும் அஞ்சப்படும்-தீயைவிடத் தீவினைகள் கொடிது. தீ சார்ந்ததை மட்டும் எரித்து அழிக்கும். தீவினை...
|
admin
|
1
|
1381
|
|
|
|
08. துப்பாய தூஉம் மழை
(Preview)
08. துப்பாய தூஉம் மழை துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்துப்பாய தூஉம் மழை. (திருக்குறள்12).கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் இறைவனின் பெருமைகளைப் பற்றிப் பேசிய திருவள்ளுவர் அடுத்து உலக இயக்கத்துக்கும், நுகர் பொருள் படைப்புக்கும் கருவியாக இலங்கும் வான் மழையைச் சிறப்பி...
|
admin
|
1
|
1012
|
|
|
|
9. நல்லவை எல்லாம் தீயவாம்
(Preview)
9. நல்லவை எல்லாம் தீயவாம்நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்நல்லவாம் செல்வம் செயற்கு.(திருக்குறள் 375)செல்வத்தை ஆக்கும் முயற்சியில் நல்லவை எல்லாம் செய்தாலும் சில நேரங்களில் அவை தீயவையாகி செல்வம் செய்யாதழிக்கும். நேரமும் காலமும் நன்றாக இருந்தால், தீயவையாக செய்தாலும், அவை நல்லவையாக மா...
|
admin
|
1
|
1216
|
|
|
|
10. நன்னயஞ் செய்து விடல்’
(Preview)
10. நன்னயஞ் செய்து விடல்’இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாணநன்னயஞ் செய்து விடல்’ (திருக்குறள் 314 )குறளுக்குப் பெரும் சிறப்புச் சேர்த்த பாடல் இது. தீங்கு செய்தவர்கள் வெட்கப்படும்படி அவர்களுக்கு நன்மை தரும் செயல்களைச் செய்துவிடுக என்கிறது.மணக்குடவர் உரை: இன்னாதன செய்தாரை ஒறுக்குமாறு...
|
admin
|
1
|
1043
|
|
|
|
11. நாவினால் சுட்ட வடு
(Preview)
11. நாவினால் சுட்ட வடு தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதேநாவினால் சுட்ட வடு (திருக்குறள் 129)இக்குறளுக்கான விளக்கம்: ஒருவனுக்குத் தீயினால் சுட்ட புண்ணின் தழும்பு உடம்பிலே இருப்பினும், அப்புண்ணால் ஏற்பட்ட வேதனை அவன் உள்ளத்தில் ஆறிவிடும். ஆனால் ஒருவன் தன் நாவினால் (கடுஞ்சொல்லால்) ச...
|
admin
|
1
|
1297
|
|
|
|
12. பெய்யெனப் பெய்யும் மழை.
(Preview)
12. பெய்யெனப் பெய்யும் மழை. தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும் மழை. (திருக்குறள், 55)வள்ளுவரின் இந்தக் குறள் பெரிதும் அறியப்பட்ட ஒன்றாகும்.மணக்குடவர் உரை:தெய்வத்தைத் தெய்வமென்று தொழாளாய், எல்லாத் தெய்வமுந் தன்கணவனென்றே கருதி, அவனை நாடோறுந் தொழுதெழுமவள் பெய...
|
admin
|
1
|
1340
|
|
|
|
13. உயிர்க்கு உறுகண் செய்யாமை
(Preview)
13. உயிர்க்கு உறுகண் செய்யாமை உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமைஅற்றே தவத்திற் குரு. (திருக்குறள் 261)மணக்குடவர் உரை: தமக்கு உற்றநோயைப் பொறுத்தலும் பிறவுயிர்க்கு நோய் செய்யாமையுமாகிய அத்தன்மையே தவத்திற்கு வடிவமாம்.பரிமேலழகர் உரை: தவத்தின் வடிவு; உற்ற உண்டி சுருக்கல் முதல...
|
admin
|
1
|
1110
|
|
|